Friday, June 20, 2025

    துளி ~ 3.2

    0

    துளி ~ 2.3

    0

    துளி ~ 4.2

    0

    துளி ~ 2.1

    0

    துளி ~ 4.1

    0

    சுடும் பனித்துளியே!

    துளி ~ 1.1

    0
    துளி 1 பூங்காவனத்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று அவர்களின் இளைய ராணியின் திருமணம். பூங்காவனத்தூர் கிராமம் - திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அவ்வூரை நவீன கிராமம் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆம்! நகரத்தில் இருக்கும் அனைத்து விஞ்ஞான வசதிகளும் இங்கேயும் இருக்கிறது. கூடுதலாக இயந்திர சத்தங்களும், மாசும் இல்லாத இயற்கையுடன் கூடிய அமைதியான சூழலை...

    துளி ~ 2.3

    0
    அபியுதித்தைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி கூட்டத்தினரைப் பார்த்தவள், “இவுக சொல்லுற குற்றசாட்டை நம்புறவெங்க இடதுபுறமும், நம்பாதவெங்க வலது புறமும் வாங்க” என்றாள். “ஏய்! யென்ன பேசி..” என்று பேச ஆரம்பித்த மாப்பிள்ளையின் அன்னையை முறைத்தவள், “நீங்க பேசினப்ப நானு அமைதியா தான கேட்டுகிட்டு இருந்தேன்.. இப்போ நீங்க..” என்றபடி தனது உதட்டின் மீது ஆள் காட்டி விரலை...

    துளி ~ 3.1

    0
    அய்யர், “கெட்டிமேளம்! கெட்டிமேளம்” என்று குரல் கொடுக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, அபியுதித் பனிமலரின் கழுத்தில், தான் கொண்டு வந்திருந்த பொன் தாலியை அணிவித்து, அதனுடன் கோர்த்திருந்த மஞ்சள் நாணில் மூன்று மூடிச்சிட்டான். நாத்தனார் முடிச்சு போட வந்த மைத்ரேயியை பார்வையாலேயே தடுத்து அவனே மூன்றாவது முடிச்சையும் போட்டு இருந்தான். அவன் தாலி கட்டியதும், பனிமலர்...
    error: Content is protected !!