வில்லனின் காதலி
வில் – 6
குழி தோண்டி புதைக்க வேண்டிய பட்டியலில்....
விதைகளை அடுத்து ஜாதியை முன் வைக்கலாம்.
வில்லன் வள்ளியை பார்த்திருக்க, வள்ளி வில்லனை பார்த்திருக்க. ஜேம்ஸ் இருவரையும் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
இரு நொடிகளில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், எழுந்து நின்றபடி, “நான் கிளம்புறேன் மேம். நீங்க சார்கிட்ட பேசிட்டு வாங்க..’’ என்று கிளம்ப முனைய வள்ளி வில்லாளன்...
வில் – 5
காக்கையும் குயிலையும் பிறகு சேர்க்கலாம்..
முதலில் மனிதத்தில் மானுடனை கோர்க்கலாம்.
வள்ளி விளையாட்டு செய்திகள் பக்கத்தின் கடைசி நேர கட்டமைப்பில் இருந்தாள். அவள் செய்திகளை முடித்ததும், அதை பொறுப்பாசிரியரின் பார்வைக்கு அனுப்பி வைக்க, அவள் எதிர்பார்த்தவாறே அடுத்த இரண்டாம் நிமிடம் ஜோதி அவளை அவர் அறைக்கு வர சொல்லி அழைத்து இருந்தார்.
வள்ளிக்கு அவர் அழைப்பதின்...
வில் – 4
பறையும் பரதமும் கலை.... அதிலும்
பார்ப்பது ஜாதி... யார்ப் பிழை...?
ஐந்து வருடங்களுக்கு பிறகு.....
“ டன்.... டன் டன்.... டண்டண்டன்.....
டன் டன் டன் டண்டண்டன்......
டன் டக்கர டக்கர...டக்கர...டக்கர...
டன் டக்கர டக்கர டக்கர.....டக்கர...’’
வள்ளியின் கைகளில் இருந்த பறை உச்சஸ்தாயிலில் ஒலித்துக் கொண்டிருக்க, காலில் இருந்த சலங்கைகளும் ஒரே தாள லயத்தில் இயங்க, வள்ளி அற்புதமாய் தப்படித்துக்...
வில் – 3
ஆதி மனிதனாகவே வாழ்ந்திருக்கலாம்.
ஆணவ ஜாதிகள் இல்லாமல்.
மூன்று நாளில் ஒருத்தி இன்னொருத்தி ஆக முடியுமா. வள்ளி முற்றிலும் வேறொருத்தியாய் மாறியிருந்தாள். அக்காவின் உடலை சுட்ட அக்னியை தன் மனதில் வாங்கியிருந்தாள்.
வித்யா தன் உடலை என்ன தான் பெட்ரோல் கொண்டு நனைத்து விட்டு வந்திருந்த போதும், அவள் சற்று நேரம் பேச எடுத்துக் கொண்ட...
வில் - 1
அது இது எது என்று நீ எத்தனை பிரித்து வைத்தாலும்
அடிப்படையில் நான் மனிதன்.
பள்ளி வகுப்பறையில், கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த வள்ளியம்மை ஜன்னலுக்கு வெளியே தெரிந்த வானத்தை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தாள்.
அவள் அருகில் அமர்ந்திருந்த அவளது தோழிகள் அவளை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
புவனா, ரித்திகாவின் உள்ளங்கையை பிடித்துக் கீறினாள். ‘பேசு’ என ஜாடை...
வில் – 2
பாம்பும் கூட பசிக்கையில் மட்டும் தன் இனம் புசிக்கும்.
மனிதன் மதம் பிடிக்கையில் எல்லாம் தன் இனம் புசிக்கிறான்.
விடிந்தால் திருமணம். எப்படி எப்படியோ தடுக்க முயன்று கடைசி வரை தடுக்க முடியாமல் போன திருமணம்.
வள்ளிக்கு நேற்றோடு பதினெட்டு வயது பூர்த்தியாகி இருந்தது. அவளின் வயது முழுமை அடைவதற்கே இந்த மூன்று மாத இடைவெளியை...