மாலை நேரத்து மயக்கம்
மாலை நேரத்து மயக்கம் 7
உயிர் வரை
ஊடுருவும் குளிரிலும்
உன்னைக் காணும்போது
உதறல் தான் எடுக்கிறது.,
எப்படி மாற்றிக் கொள்வேன்
மனதில் பதிந்து போன
எண்ணங்களை
மாற்றிக்கொள்ள
முடியுமா.,
அவன் சொன்ன இரண்டரை மணி நேரத்திற்கு சற்று முன்பே வந்து சேர்ந்திருந்தனர்., 3 மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை அத்தனை வேகமாக கடந்து வந்து சேர்ந்திருந்தான்.,
சரண் நேராக காரை அவர்கள் வீட்டின் அருகில்...
எங்கும் அவளைப் பற்றிய எந்த அறிகுறியும் தெரியவில்லை., வெளியே வந்தவுடன் கண்டிப்பாக மது வீட்டில் இருந்து வெளியே வந்து இருந்தால் 'உங்க பொண்ணு இந்த பக்கமா வந்தா எங்க இந்த நேரத்தில் தனியா போனா' என்று யாராவது கண்டிப்பாக கேட்பார்கள்.
ஆனால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்க., எங்கு சென்று எப்படி...
"உன் கிட்ட போயி பேசினேன் பாரு., என்னைய சொல்லனும்., நான் எங்கேயாவது போறேண்டி., அப்ப தான் இவங்களுக்கெல்லாம் அறிவு வரும்"., என்று சொன்னாள்.
"லூசு மாதிரி பேசாத போ., காபி குடிச்சிட்டு படி"., என்று சொல்லியவள் போனை வைத்தாள்.
அதற்குள் இங்கு இடி இடிக்க தொடங்கவும்., இவளும் போனை கட் செய்துவிட்டு 'இனிஎன்ன...
உதறி தள்ள நினைக்கும்
போது தான்.,
சுழட்டி அடிக்கும்
சுறாவளியாக இன்னும்
இன்னும் உள்வாங்கிக்
கொள்கிறது நினைவு.,
அன்று கல்லூரியில் இன்டர்னல் மார்க் ரிசல்ட் வர., எப்போதும் போல நந்தினி மதுவை திட்டிக் கொண்டிருந்தாள்.,
"ஏன்டி வீட்டில படிக்கிறியா இல்லையா., இது என்ன மார்க்கு., எப்பவும் எப்படி மார்க் வாங்குவ., இந்த மார்க் வாங்க தான் நீ கஷ்டப்பட்டு சண்டை போட்டு...
மது அம்மாவோ., "இங்க பாருங்க நீங்க பேசாம இப்படி சொல்லிட்டு போயிட்டா எப்படி., நான் அவட்ட பேசமாட்டேன்., சரணை விட ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்சிடுமா., சரணையே வேண்டான்டா., வேற எவனுக்கு இவ சரி சொல்ல போறா., எவன கட்ட போறா., இவ யாரையும் நினைச்சிட்டு இருக்காளோ என்னவோ"., என்று சொன்னார்.
'என்ன இப்படி...
5
சின்ன சின்னதாக ரசிக்க
தொடங்கிய விழிகள்
மட்டுமே உண்மை
சொல்லும்.,
வார்த்தை பல இடங்களில்
உண்மையை மறைக்கவே
முயற்சிக்கும்.,
திருமணத்தை நிறுத்துவது பற்றி பேசிய பிறகு அவளிடம் யாரும் மீண்டும் அதைப் பற்றி பேசவில்லை.,
இரு வீட்டிற்கும் முன்புபோல பேச்சுவார்த்தை இல்லை என்பதை மதுவின் அம்மா அவ்வப்போது ஜாடையாக மதுவை திட்டுவதில் இருந்து மது அறிந்துகொண்டாள்.
அவளுக்கும் மனதிற்குள் வருத்தம் தான்., 'சிவாக்கும்...
அதற்குள் அவளிடத்தில் அமர்ந்திருந்த மதுவும்., 'அந்த சிவா பக்கி தான் சொல்லியிருப்பான்., அப்படி இப்படின்னு., பெரிய இதுங்க நான் என்ன தலையாட்டி பொம்மையா., இவங்க இஷ்டத்துக்கு என்னாலும் பண்ணுவாங்க., நான் தலையாட்டனுமா., என்ட்ட பிடிச்சிருக்கா பிடிக்கலையா ன்னு கேட்க வேண்டாமா'., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்.,
'என்னத்த எழுத போறேன்னு தெரியல., நான் படிச்ச...
4
நினைவுகள் துறந்து
நிஜங்களோடு
கைக்கோர்க்க தான்.,
கனவுகளை தொலைத்த
கல்லாய் மாறுகிறது
மனம்.,
காலை கண் விழித்தவளுக்கோ எல்லாம் கனவு போல் தெரிந்தது., சற்று நேரம் அமைதியாக யோசித்தவளுக்கு அனைத்தும் புரிந்தது., யோசித்துக் கொண்டே அப்படி உறங்கி இருக்கிறாள்
பழைய விஷயங்களை நினைத்துக் கொண்டே அசையாமல் இருந்தவளுக்கு வெளியே பேச்சு சத்தம் கேட்டது.,
கிச்சனில்...
"டேய் எரும நான் எப்படா அப்படிசொன்னேன்"., என்று அடிக்க போக அவனோ வேகமாக தள்ளி நின்றான்.,
"டேய் இங்க என்ன நடந்துட்டுருக்கு., உங்க ரெண்டு பேர்ட்ட தான் கேள்வி கேட்டுட்டு இருக்கோம்., அவ தூங்கணும் சீக்கிரம் அனுப்பு ன்னு நீ கத்துற., அவ என்னனா., இதான் சாக்குன்னு உன் பின்னாடி வந்து இன்னும் என்னமோ...
3
உன் விழிகளில் வானவில்
கனவுகள்.,
கலைந்து போகாமல்
காத்துக்கொள்ள
காவல் இருக்கவா.,
இமையாக மாறி
இணைந்தே இருப்பேன்
உன் கனவுகளுக்குள்
சிறு இடம் எனக்கென
ஒதுக்கி கொடு.,
ஊசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருந்தது.,
அனைவரும் கூடி இருந்த இடத்தில் யாரும் எதுவும் சொல்லாமல் இருக்க., அத்தனை பேரின் கண்களும் சிவாவையும்...
அருவியில் குளித்து மறைவான இடத்தில் உடைமாற்றி வந்தவளுக்கு., சிவா தன் சிறுவயது தோழன் என்பதை மீறி அவனிடம் இருந்த நட்பு அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.,
இவனை போய் என்ன எல்லாம் நெனச்சிட்டேன்.,
திரும்பி வரும் போது அவனோடு வந்த பயணத்தை மிக ரசித்து கொண்டே வந்தாள்., இளம் சாரல் மழையில் நனைந்து கொண்டே.,
அவனும்...
2
ஏக்கங்கள் ஏங்கி
போகிறது...
கனவுகள் என்று
கைசேருமோ
என்ற எண்ணத்தோடு.,
பழைய எண்ணங்களுக்குள் சென்றவளுக்கு., சிவா அவன் தான் அவளுக்கு முன் வந்து நின்றான்.
கல்லூரிக்கு சென்ற புதிதில் நடந்தவைகளை நினைத்துக் கொண்டாள்., பஞ்சாயத்து இல்லாத நாட்களே இல்லை அப்படி ஒரு பஞ்சாயத்து சந்தித்தது அன்று தான்., அது.....
அதிகாலை நேரம் எழுந்து வந்தவள் வீட்டிலிருந்து பார்க்கும்போது தெரியும் மலை...
"என்னைய அடிக்கிறதவ விட ., அவ ஓடிப்போயிடலாம் பரவால்ல., ன்னு சொல்லுவா.,இல்ல தனியா ன்னா., என்ன பண்ணுவா ன்னு எனக்குத்தான் தெரியும்., உடனே ஊரை விட்டு ஓடி வாறீயா., இல்ல நான் ஊரை விட்டு போறேன் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் வா., ன்னு சொல்லுவா"., என்றான்.
"அதெல்லாம் எங்க கிட்டயும் அப்படி...
மாலை நேரத்து மயக்கம்
1
நாம் விரும்பியது
எல்லாம் கிடைப்பதும் இல்லை.,
கிடைப்பது எல்லாம்
விரும்பப் படுவதுமில்லை.,
நினைவுகளில் மாற்றம் வந்தால்.,
நெஞ்சம் சற்றே இளைப்பாறும்.,
அழகான மலையடிவார ஊர் சிலுசிலுவென காற்று மலையிலிருந்து உருவாகும் அருவி., ஊரை ஒட்டி ஓடும் ஆற்று நீர்., அனைத்தும் ரசிக்க தக்கவையாக இருந்தாலும்.,
ஏனோ இன்று அவளுக்கு மனம் அது எதையும் ரசிக்கும் எண்ணத்தில் இல்லை.
நினைவுகள்...