Wednesday, July 15, 2026

    மாலை நேரத்து மயக்கம்

    18        மேலும் மேலும் காதல் நிரம்பி வழிகிறது, நம் அறை கதவை பூட்டியே வைக்கிறேன்., நாளுக்கு நாள் கூடும் உன் காதலில் முழ்கி திளைக்கவே,      அறைக்கு வந்தவுடன், "மது என்னை நம்பு டா, நான் அந்த அர்த்தத்துல சொல்லல", என்று சொல்லி அணைக்க வந்தவனை தள்ளி விட்டு மாடி ஹாலுக்கு வந்தாள்.      'உண்மையை உளறி, எங்கே அவனிடமே  தோள் சாய்ந்து விடுவோமோ' என்று...
        அவள் அம்மா பேச, "நீ பேசாதம்மா, உனக்கு தான் அறிவு இல்ல, நீ யோசித்து இருந்தனே கல்யாணம் பண்ணி கொடுத்திருக்க கூடாது, இந்தா இன்னைக்கு சொல்லிட்டாரு பாத்தியா, சொந்தத்தில் கல்யாணம் பண்ணி இருந்தா நல்லா இருந்திருக்கும் ன்னு , அதனால தான்  சொந்தத்துல கல்யாணம் பண்ணனும்னு யோசிக்கிறேன்னு சொல்றாரு, வேண்டாம் நான் போறேன்",...
    " அத விடுறா, அவர் லவ் பண்ணி தான் நான் இன்னிக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை எல்லாம் மாட்டிட்டு இருக்கேன்", என்று சொன்னாள்.     "உனக்கு இப்ப என்ன பிரச்சனை", என்றான்.      "உனக்கு தூது போற பிரச்சனை", என்று சொன்னவள், "நீ வாய மூடிட்டு இருக்கணும் சரியா, நான் அத்தை கிட்ட சொன்னத அப்படியே மெயின்டெயின்...
         "ஒரு குறையும் இல்ல, எல்லாம் அதிகம் தான் ,  அதிக பிரசங்கித்தனத்திலிருந்து எல்லாமே அதிகம் தான், நீயும் உன் ப்ரண்ட் ம், அவங்க அண்ணன் முன்னாடி பஞ்சாயத்துக்கு நிக்குறது பத்தாது ன்னு, நீ இப்ப என்னையும் கோர்த்து விடலாம் பாக்குறியா", என்று சொன்னாள்.        "நீ நியாயவாதியாவே இரு, நீ வேணா அவர் பக்கம்...
    17        கண்ணாடி இதயம் பாதரசம் பூச மறந்து காதல் பூசி வைத்தது, பிம்பமாக என் முகத்திற்கு பதிலாக நம் காதல் கலந்து விரவி நிறைந்து கிடக்கிறது,       3 வருடங்களுக்கு பிறகு         குழந்தைக்கு 2 1/2 வயது இருக்கும் போது சிவாவிற்கு வேலை கிடைத்தது.,       ஒரு அட்டெம்ப்ட்க்கு பிறகு தான் வேலை கிடைத்தது, இப்போது அவன் வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகிறது.      அந்த முறை தீபாவளி...
    அவனும் "மது சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்காத மது, அவங்க எல்லாம் பயப்படுறாங்க,  பெயின் எதுவும் வந்து விடக்கூடாது  ன்னு பயப்படுறாங்க,  நீ அங்க தனியா வேற இருக்கனும் யோசிச்சு பாரு", என்று சொன்னான்.      இவள் பதில் அப்போதும் எதுவும் சொல்லாமல் இருக்க "மது" என்று அழுத்தி அழைக்க,  எதுவுமே சொல்லாமல் அமைதியாக...
       எப்போதும் போல அவளை அணைத்து பிடிக்க முயன்றவனிடம் தள்ளிப்  போய் படுங்க, எனக்கு இன்னைக்கு ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருக்கு", என்று சொன்னாள்.    "ஏன் எதுவும் பண்ணுதா", என்றான் .    "அது  வேற ஒன்னும் இல்ல, டயர்ட்னஸ் இது அப்படித்தான்", என்று சொல்லிவிட்டு அமைதியாக படுத்திருந்தாள்.     அவனும் 'ஏதோ கோவத்துல இருக்கா, இப்போதைக்கு நம்மிடம்...
    16         நீங்காத நினைவுகளாக நீ மட்டுமே, நெஞ்சம் எல்லாம் வண்ணக் கலவையாக உன் காதல், காதல் சொல்லாமல் காதல் கூட்டும் கள்வனே,       இரண்டு நாள் சென்றது தெரியாமல் நன்றாகவே அவளுக்கு நேரம் சென்றது, அந்த நாட்களில் சிவாவிடம் நந்தினியிடம் பேசியதை சொல்லிவிட்டாள்,       அவனும் "சரி பார்ப்போம், இன்னும்  டைம் இருக்கு இல்ல",என்று சொல்லிக் கொண்டான்.         இவளும் "எல்லாம் நல்லபடியாக நடக்கும் பேசாம இரு, முதல்ல வேலைக்கு...
    மதுவும் "அம்மா ப்ளீஸ் என்ன விட்ரு, இப்பதான் அத்தை மாதுளம்பழம் கொடுத்தாங்க, அதை சாப்பிட்டு முடிச்சிட்டு தான், காபி குடிச்சேன், மறுபடியும் பழமா வேண்டாம் ப்ளீஸ்", என்று சொன்னாள்.        "அப்ப ஏதாவது செஞ்சு தரேன் சாப்பிடுறியா", என்று கேட்டார். "ஏன் ஆயில் புட் சாப்பிட்டேன்னா, இன்னைக்கு என் வீட்டுக்காரர் முன்னாடி பஞ்சாயத்து நடக்கும் அது எதுக்கு...
    அவனும் "ஆமா நீ என்ன இப்படி சாப்பாட்டு ராமன் ஆயிட்ட,  அப்பப்ப என்னத்தையாவது  தின்னுகிட்டு இருக்க", என்று கேட்டான். "எரும மாடு, கண்ணு வைக்காத, பிள்ளைக்கு சேர வேண்டாமா", என்று சொல்லி விட்டு கிண்ணத்தோடு மாடிக்கு செல்லப் போனவளோ, அவன்  அழைப்பில் நின்றாள்.     "ஆமா வேற என்னமோ கேட்கணும் கேட்கணும்னு சொன்னியே, என்னது", என்றான்.       "சொல்ல...
    15     சிக்கி இருப்பது தெரிந்தும் விடுபட விரும்பாத ஒரே இடம், அன்பு சங்கிலி மட்டும் தான்,          முதல் வருட திருமண நாளை கொண்டாட ஊருக்கு வந்திருந்தனர்.     இப்போது அவளுக்கு மூன்று மாதம் நடந்து கொண்டிருந்தது, அதன் பிறகு இரண்டு நாள் விடுப்பு என்பதால் அங்கே இருந்து விட்டு செல்வதாக முடிவு செய்து இருந்தனர்.      இவளுக்கு மசக்கை போன்ற எந்தவித...
    அவன் கோர்ட்டுக்கு செல்லும் போது, எப்படியும் வேலைக்கு என்று வருபவர்களும் கோர்ட்டுக்கு சென்று விடுவார்கள் என்று தெரியும், அதனால் அவளுக்கு வீட்டிற்கு வேலைக்கு ஆள் பார்க்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.     அதை பின்னர் யோசிப்போம் , என்ற நிலையில் அன்று கிளம்பி சென்றவனுக்கு எந்த டாக்டரை பார்க்கலாம் என்று யோசனையோடு அங்கிருந்த தெரிந்த ஒருவரிடம்...
    அதைப் பார்த்தவனோ சற்று நேரம் அமைதியாக இருந்தான். பின்பு சிரித்துக்கொண்டே 'எவ்வளவு பெரிய எக்ஸ்பிளநேஷன்' என்று நினைத்தவன்,     'ஏன் அவளுக்கு திடீர்னு சந்தேகம் வந்துச்சு' என்று யோசித்து விட்டு, 'சரி போய் கேட்டுக்குவோம்', என்று நினைத்தவன்.,     அவள் சொன்னது போலவே காரை இரண்டு தெரு தள்ளியிருந்த ஒரு மெடிக்கல் ஸ்டோரில் நிறுத்தி விட சொன்னான்.     ...
    14    தேனிலும் கசப்பிருக்கும் இனிப்பிலும் துளி உப்பிருக்கும் காற்றிலும் காதல் உண்டு கோபமும் உண்டு, உன் காதல் மட்டும் எப்படி கலப்பு அற்ற அன்பு அக்கறையை அள்ளித் தருகிறது, நீ அருகில் இருந்தால் போதும், என் நாட்கள் அனைத்தும் நலம் பெற,   10 மாதங்கள் முடிந்து இருந்த நிலையில்,  காலை சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது உதவிக்கு இருந்த உதவியாளர்,  இவள் எடுக்க போன பொருளை...
    அவனும் சிரித்தபடி "ப்ரொபோஸ் பண்ணி இருந்தா என்ன பண்ணி இருப்ப, ஒன்னு பிரச்சினை பண்ணி இருப்ப,  இல்லாட்டி ரெண்டு வீட்டுக்கு இடையிலும் சண்டை இழுத்து விட்டு இருப்ப, அதைத்தானே செஞ்சிருப்பே", என்று கேட்டான்.      "நான் சண்டை இழுக்காத அளவுக்கு, நோ சொல்லாத அளவுக்கு என்கிட்ட சொல்லி இருக்கணும்", என்றாள்.      "எப்படி சொல்லணும்" என்று கேட்டான்.       ...
    இவ்ளோ அவனைப் பார்த்து ஒரு பார்வையை வித்தியாசமாக வீசிவிட்டு, சிவாவிடம் திரும்பி "டேய் உங்க அண்ணன் பேசுறார் ன்னு  நம்பாதடா,  நீ சின்ன பையனாவே  இருக்குற ன்னு அவருக்கு ஒரே பொறாமையா இருக்கு,  அதனால இப்ப நீ குண்டாயிட்ட தொப்பெல்லாம் போட்டுச்சின்னா, அவருக்கு அண்ணன் மாதிரி ஆயிருவேன்னு நினைக்கிறாரு,  அதனால கேர்ஃபுல்லா இரு,  அண்ணன்...
    13     தேடித் தொலைத்த காலங்களை தேடி அலைகிறது.,       தொலைந்தது கிடைக்காது என்று தெரிந்தும் தேடித் திரிகிறது.,         எப்போதும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கும் மனம்.       அதன் பிறகு அவ்வப்போது ஊருக்கு சென்று வந்தாலும்,  அந்த முறை சென்றிருக்கும் போது சரண் அவன் அப்பாவோடு வெளியே சென்று இருந்தான்.    வீட்டில் மது அம்மாவும் சரண்  அம்மாவும் பேசிக் கொண்டிருக்க,  இவளோ அவர்களது அறைக்கு சென்றவள் கபோர்டு...
    12 வார்த்தைகளில் கற்றுதருவதை விட பார்வையால் அதிகம் சொல்லி தருகிறாய்., உன் பார்வைக்கு அகராதி படைக்க தொடங்கி இருக்கிறேன்., அப்படி எல்லாம் பார்க்காதே., அகராதியின் பாகங்கள் அதிகரிக்கிறது...     அவனது சீண்டல்களில் சிலிர்த்துப் போய் இருந்தவள் மெதுவாக திரும்ப,  எதிர்ப்புறத்தில் இருந்து தன்னிலை இழந்து வரும் லாரி தான் அவள் கண்ணுக்கு தெரிந்தது.     இவள் அதிர்ச்சியை பார்த்து விட்டு "என்ன மது" என்று கேட்கும் போதே,      "பார்த்து பார்த்து" என்று கத்தவும், திரும்பி பார்த்தவள்,   ...
    ஏற்கனவே வீட்டை சுத்தம் செய்து ஒதுக்கிக் கொடுத்து விட்டு சென்று இருப்பதால், அங்கு வீடு சுத்தமாகவே இருந்தது. அதனால் வேறு வழியில்லாமல் பாடங்களை எடுத்துப் புரட்டிப் பார்க்க தொடங்கியிருந்தாள். அவ்வப்போது நந்தினியிடம் சந்தேகங்களையும் கேட்டு தீர்த்துக் கொள்வாள். இந்த முறை செமஸ்டர் எக்ஸாம் எழுதப் போவதில்லை என்று சொல்லியிருந்ததால்,  அடுத்தமுறை அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்...
    11 கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போகிறேன்., புரிதல் என்பது விலகலில் இல்லை நெருக்கத்திலும் இல்லை., அமைதியாக உற்றுநோக்கும் போது அழகாக உட்புகுந்து கொள்கிறது.,       வேலை செய்யும் ஊருக்கு வந்து சேர்ந்தவுடன் அங்கு அவளுக்கு அந்த இடம் பாதுகாப்பாகத்தான் தோன்றியது. ஏனெனில் அது கோட்ரஸ் பகுதி, அங்கு பாதுகாவலரை மீறி யாரும் இந்த பக்கம் வரமுடியாது என்னும் அளவில் இருந்தது.        அது மட்டுமல்லாமல் வரிசையாக ஒன்று போல...
    error: Content is protected !!