Saturday, May 18, 2024

    மௌனங்கள் இசைக்கட்டுமே

    மௌனங்கள் இசைக்கட்டுமே 02 தேனமுதன் பிரபாகரனின் வீட்டிற்கு வந்த நேரம், அந்த வீட்டின் ஹாலில் அமர்ந்து கொண்டு கையில் இருந்த அலைபேசியைப் பார்த்திருந்தாள் தேவசேனா. தேனமுதன் வேகமாக அவளை நெருங்கி, "கிளம்பலாம் தேவா" என, அவனை ஒரு பார்வை பார்த்தாள் தேவா. அவள் பார்வையில், "தூங்கிட்டேன் சாரி" என தேனமுதன் கூறிட, "உன்னையெல்லாம் கூட வச்சுட்டு எப்படி என்...
    மௌனங்கள் இசைக்கட்டுமே 01 "தேனு டைம் ஆச்சுடா... எழுந்து கிளம்பு" என்று தான் இருக்குமிடத்திற்கு கொஞ்சமும் பொருந்தாமல் தமிழில் கத்திக் கொண்டிருந்தார் தேன்கனி. முப்பது ஆண்டுகாலம் வெளிநாட்டில் வாழ்ந்து, அந்த நாட்டின் குடியுரிமையும் பெற்றாகி விட்டபின்பும் கூட ஆங்கிலம் தகராறு தான் அவருக்கு. வராது என்பதை விட பிடிக்காது. பின்னே சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊரில்...
    error: Content is protected !!