மௌனங்கள் இசைக்கட்டுமே
வாய் சேனாவுடன் வம்பளந்து கொண்டிருந்தாலும், கைகள் அதன் வேலையை சரியாக செய்ததின் பலனாக இருவரும் வீடு வந்து சேர்ந்திருக்க, வீட்டிற்குள் வரவே மாட்டேன் என்று ஒரே பிடியாக நின்றுகொண்டாள் சேனா.
சேஷன் அவளிடம் எதுவும் பேசாமல் கலையரசியை அழைத்து வந்துவிட, “தேவாம்மா” என்று ஓடி வருபவரை என்ன முயன்றும் தவிர்க்க முடியவில்லை அவளால்.
“அத்தம்மா” என்று அவளும்...
மௌனங்கள் இசைக்கட்டுமே 05
சேஷன் அந்த மருத்துவமனை அறையில் இருந்து வெளியேறி அரைமணி நேரம் கடந்தபின்னும் கூட, அவன் வார்த்தைகளின் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள் சேனா. இப்படி இத்தனை இலகுவாக இதற்குமுன் அவனை பார்த்ததே இல்லை அவள். அப்படியிருக்க, அவனது இந்த மாற்றத்தை அவனைப்போல் இலகுவாக ஏற்க முடியவில்லை அவளால்.
பிடித்து வைக்க...
மௌனங்கள் இசைக்கட்டுமே 8
அன்று காலை விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தான் ஆதிசேஷன். நிவாஸ் அவனுக்காக விமான நிலையத்தில் காத்திருக்க, நண்பனை அணைத்து விடுவித்தவன் அவனுக்கு அடுத்தடுத்த வேலைகளை பட்டியலிட்டபடியே நடக்க, அவன் வேகத்திற்கு இணையாக அவனுடன் ஓடிக் கொண்டிருந்தான் நிவாஸ்.
ஏற்கனவே பாதியில் நின்று போயிருந்த இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களை அழைத்துப் பேசியவன், அடுத்த ஒரு...
மௌனங்கள் இசைக்கட்டுமே 01
"தேனு டைம் ஆச்சுடா... எழுந்து கிளம்பு" என்று தான் இருக்குமிடத்திற்கு கொஞ்சமும் பொருந்தாமல் தமிழில் கத்திக் கொண்டிருந்தார் தேன்கனி. முப்பது ஆண்டுகாலம் வெளிநாட்டில் வாழ்ந்து, அந்த நாட்டின் குடியுரிமையும் பெற்றாகி விட்டபின்பும் கூட ஆங்கிலம் தகராறு தான் அவருக்கு.
வராது என்பதை விட பிடிக்காது. பின்னே சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊரில்...
மௌனங்கள் இசைக்கட்டுமே 03
தேவசேனா பட்டென்று முகத்திலடித்ததைப் போல் பேசிவிட்டதில் கோபித்துக் கொள்வானோ என்று பிரபாகரன் தேனமுதனின் முகத்தைப் பார்க்க, மாறாக புன்னகைத்துக் கொண்டிருந்தான் தேனமுதன். உன் கோபம் என்னை ஒன்றும் செய்யாது என்ற பாவனையை அவன் முகம் காண்பிக்க, தேவாவின் ஆத்திரம் மிகுந்து போனது.
அவள் கோபம் குறையாதவளாக தன் தந்தையைப் பார்க்க, "அவரை ஏன்...
மௌனங்கள் இசைக்கட்டுமே 10
இளாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தாள் தேவசேனா. என்னதான் இயல்பாக காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் சேஷனின் நினைவு எழாமல் இல்லை. இன்று என்ன செய்து வைக்கப் போகிறானோ? என்று ஏதோ ஓர் உள்ளுணர்வு அவளை உறுத்திக் கொண்டே தான் இருந்தது.
ஆனால், அதற்கெல்லாம் அவசியமே இல்லை என்று உரைப்பவன் போல் ஆதிசேஷன்...