மௌனங்கள் இசைக்கட்டுமே
மௌனங்கள் இசைக்கட்டுமே 06
மனதின் இறுக்கம் தாளாமல், தனது அலைப்புறுதலை அப்பட்டமாக முகத்தில் காண்பித்தபடி கண்களை இறுக மூடிக் கொண்டிருந்தாள் சேனா. ஆதிசேஷன் அந்த அறைக்குள் நுழைந்ததைக் கூட உணராமல் அவள் கண்களை மூடியிருக்க, சற்று நேரத்திற்கு முன் செய்தது போலவே அவள் அருகில் வந்து நின்று அவளது நெற்றியைத் தொட்டான் சேஷன்.
தனது இடது கையால்...
மௌனங்கள் இசைக்கட்டுமே 05
சேஷன் அந்த மருத்துவமனை அறையில் இருந்து வெளியேறி அரைமணி நேரம் கடந்தபின்னும் கூட, அவன் வார்த்தைகளின் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள் சேனா. இப்படி இத்தனை இலகுவாக இதற்குமுன் அவனை பார்த்ததே இல்லை அவள். அப்படியிருக்க, அவனது இந்த மாற்றத்தை அவனைப்போல் இலகுவாக ஏற்க முடியவில்லை அவளால்.
பிடித்து வைக்க...
மௌனங்கள் இசைக்கட்டுமே 04
சேஷன் வாய்ப்பு கேட்டு நிற்க, வாய் திறக்கமாட்டேன் என்ற உறுதியுடன் நின்றாள் அவன் மனைவி. சேஷனே மீண்டும், "கிவ் மீ ஒன் பைனல் சான்ஸ்" என்றான். தேவா தன் கன்னத்திலிருந்த அவன் கைகளை விலக்கிவிட முயற்சிக்க, கன்னத்திலிருந்து தானே கைகளை எடுத்துக் கொண்டவன் அவளது கைகளை பிடித்துக் கொண்டான்.
தேவா, "இதெல்லாம் வேண்டாம்...
மௌனங்கள் இசைக்கட்டுமே 03
தேவசேனா பட்டென்று முகத்திலடித்ததைப் போல் பேசிவிட்டதில் கோபித்துக் கொள்வானோ என்று பிரபாகரன் தேனமுதனின் முகத்தைப் பார்க்க, மாறாக புன்னகைத்துக் கொண்டிருந்தான் தேனமுதன். உன் கோபம் என்னை ஒன்றும் செய்யாது என்ற பாவனையை அவன் முகம் காண்பிக்க, தேவாவின் ஆத்திரம் மிகுந்து போனது.
அவள் கோபம் குறையாதவளாக தன் தந்தையைப் பார்க்க, "அவரை ஏன்...
மௌனங்கள் இசைக்கட்டுமே 02
தேனமுதன் பிரபாகரனின் வீட்டிற்கு வந்த நேரம், அந்த வீட்டின் ஹாலில் அமர்ந்து கொண்டு கையில் இருந்த அலைபேசியைப் பார்த்திருந்தாள் தேவசேனா. தேனமுதன் வேகமாக அவளை நெருங்கி, "கிளம்பலாம் தேவா" என, அவனை ஒரு பார்வை பார்த்தாள் தேவா.
அவள் பார்வையில், "தூங்கிட்டேன் சாரி" என தேனமுதன் கூறிட,
"உன்னையெல்லாம் கூட வச்சுட்டு எப்படி என்...
மௌனங்கள் இசைக்கட்டுமே 01
"தேனு டைம் ஆச்சுடா... எழுந்து கிளம்பு" என்று தான் இருக்குமிடத்திற்கு கொஞ்சமும் பொருந்தாமல் தமிழில் கத்திக் கொண்டிருந்தார் தேன்கனி. முப்பது ஆண்டுகாலம் வெளிநாட்டில் வாழ்ந்து, அந்த நாட்டின் குடியுரிமையும் பெற்றாகி விட்டபின்பும் கூட ஆங்கிலம் தகராறு தான் அவருக்கு.
வராது என்பதை விட பிடிக்காது. பின்னே சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊரில்...