Tuesday, July 15, 2025

    Vilagich Selvathu Yaeno

    விலகிச்செல்வது ஏனோ..?? -28   கண்களில் கண்ணீர் வற்றி போய் இருக்க, வறண்டு போனது நாவு முழுதுமாய் வீணாவிற்கு..பிரதீப்பின் இந்த தீடீர் செயல் அவளை மிகவும் திகைப்பிற்கு உள்ளாக்கியது..அவனிடம் இருந்து அவள் அப்படி ஒரு பேச்சினையும் செயலையும் என்றும் எதிர்பார்த்தது கிடையாது..   என்னதான் தனக்கும் அவனுக்கும் இடையில் பிரச்சனை வந்து இருந்தாலும், பிரதீப் மன்னிப்பு கேட்டு அதன் பிறகு அவளிடம்...
    விலகிச்செல்வது ஏனோ..?? -27   விஜய் ஏற்கனவே பிரதீப், வீணா, ஜெயஸ்ரீ செய்து கொடுத்தவற்றை ஒரு முறை சரி பார்த்தான்.. வீணா விஜய் சொன்னபடி பிரசன்டேசன் செய்ய, பிரதீப் மற்றும் ஜெயஸ்ரீ மாடுல் வேலை செய்வதில் ஈடுபட்டனர்..எக்காரணம் கொண்டும் தங்களது சொந்த விஷயத்தினை ஜெயஸ்ரீயும் சரி, விஜயும் சரி அலுவலகத்தில் பேச முற்படவில்லை. எப்போதும் அதனை விஜய்...
    விலகிச்செல்வது ஏனோ..?? -26   சுபாவினையே பார்த்துக்கொண்டு நெருங்கியவள் மனமோ,கண் முன்னால் தெரியும் பிம்பத்தை கண்டு கலங்கி போய் இருந்தது அவளது மனம்...எப்படி இருந்தவள்,எப்படி இருக்கிறாள்,இதற்கு எல்லாம் தானும் ஒரு காரணம் என நினைக்க நினைக்க அவளுக்குள் பெரிய பிரளையமே உண்டானது..   தனக்குள் உண்டாகும் கேவலை உள்ளுக்குள் விழுங்கியவள்,சுபாவின் அருகில் சென்று நின்றாள்.. ஜெயஸ்ரீக்கு வழி விட்ட நவீன்...
    விலகிச்செல்வது ஏனோ..?? -25   அவன் சொல்வதை நம்ப முடியாமல் அவள் சமைந்து நிற்க,விஜய் அமைதியாய் நின்று கொண்டு இருந்தான்...சில நொடி எடுத்துக்கொண்டவள் “நீ..நீங்க...என்ன சொல்றீங்க...அவ எப்படி இதுக்கு எல்லாம் பொறுப்பாக முடியும்..அவ இப்போ எங்க இருக்கான்னே யாருக்கும் தெரியல..அவ இல்லாததுனால அவ மேல பழியை போடதீங்க...”என கோவமாய் சொல்ல..   “எனக்கு தெரியும் ஜெய்..நான் சொல்றதை நீ நம்பமாட்டன்னு..சுபாஸ்ரீ...
    விலகிச்செல்வது ஏனோ..?? -24   நாட்கள் விரைந்தோடி கொண்டு இருக்க,ஜெயஸ்ரீ ப்ராஜெக்ட் செய்ய வேண்டிய  நாளும் வந்தது.. அவளுக்கு யாருடனும் சேர்ந்து ப்ராஜெக்ட் செய்ய விருப்பம் இல்லாததால் அவளே,அவளின் பேராசிரியர் லதாவின் உதவியோடு செய்ய ஆரம்பித்தாள்...   எந்த மாதிரியான ப்ராஜெக்ட் செய்யலாம் என அவரிடம் கலந்தாலோசித்தவள், அதற்கான வேலையில் முழுதும் ஈடுபட்டாள்...தனியாக ப்ராஜெக்ட் செய்வதால் எல்லாம் வேலையையும் அவளே...
    விலகிச்செல்வது ஏனோ..?? -23   பிரபுவும் அவன் அம்மா சித்ராவும் பேசிக்கொண்டு இருக்க,மிருணாவும் ஜெயஸ்ரீயும் அமைதியாய் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தனர்...பின் நேரம் ஆவதை உணர்ந்து மிருணா “அத்தை சாப்பிடலாம் நேரம் ஆச்சு..இன்னும் மதிய சாப்பாடு சாப்பிடல...விட்டா இப்படியே பேசிட்டு நைட் சாப்பாடு தான் சாப்பிடுவீங்க போல...”என சின்ன சிரிப்போடு சொல்ல...   அவளை பார்த்து மென்மையாக சிரித்தவர் “ரொம்ப...
    விலகிச்செல்வது ஏனோ..?? -22   தன் முகத்தில் ஏற்பட்டு இருந்த வெட்க பூக்களை ஓர் அளவிற்கு சமன் படுத்தியவள் கதவினை திறக்க சென்றவர் இன்னும் என்ன செய்கிறார் என நினைத்த மிருணா, “மிபு....என்ன பண்றீங்க… யாரு...”என கேட்டுக்கொண்டே வந்தவளும் அதிர்ந்து போய் “ஸ்ரீ....”என ஆர்பாட்டமாய் அழைக்க…..மிருணாவின் அழைப்பில் நினைவிற்கு வந்த பிரபு வந்து இருந்த ஜெயஸ்ரீயினை ஏற...
    விலகிச்செல்வது ஏனோ..?? -21   சிறிது நேரம் அவளின் செயல்களை புரியாத பார்வையோடு பார்த்தவன்,பின் மென் சிரிப்போடு எதுவும் சொல்லாமல் சென்று வேலை செய்ய ஆரம்பித்தான்...தனது எண்ணங்களுக்கு கடிவாளமிட்டு அடக்கிய ஜெயஸ்ரீயும் வேலையை செய்ய ஆரம்பித்தாள்...இருவரும் தத்தம் வேலையில் மூழ்கி போயினர்...   இருவரும் தத்தம் வேலையில் மூழ்கி இருக்க நேரமும் யாருக்கும் காத்திராமல் ஓடிக்கொண்டு இருந்தது...இடையிடையே சந்தேகங்களையும்...
    விலகிச்செல்வது ஏனோ..?? -20   பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவன் அதற்கு மேல் சிந்தித்து மனதில் ஏற்கனவே ஏற்பட்ட புண்ணை கிளறவிரும்பாமல் அமைதியாய் அந்நினைவுகளை ஒதுக்கினான்...   வேலைகள் எல்லாம் சில கிடப்பில் இருப்பதை உணர்ந்தவன், ஜெயஸ்ரீயினை அழைத்து “என்னோட ரூம்க்கு வாங்க..”என்று சொல்லிவிட்டு துண்டித்தான்...   விஜய்க்கும் அவளுக்குமான அந்த பசுமையான நினைவுகளில் இருந்தவள்,ஜெய் அழைக்கவும் அதில் இருந்து விடுபட்டு,தனது மனதை...
    விலகிச்செல்வது ஏனோ..?? -19   அமைதியாய் கார் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் நுழைந்தது...காரை ஒரு ஓரமாய் நிறுத்தியவன் தூங்கிக்கொண்டு இருந்த நந்துவை எழுப்பினான்...தூக்கத்தில் இருந்து விழித்த நந்து அப்போது தான் பார்த்தான் கிருஷ்ணகிரியை வந்தடைந்ததை...பின் காரில் இருந்து இறங்கியவன் உள் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை கொண்டு முகத்தினை கழுவினான்...   பின் தனது கைக்குட்டையை கொண்டு முகத்தை அழுந்த...
    விலகிச்செல்வது ஏனோ..?? -18   தேர்விற்கு நேரம் ஆனதை உணர்ந்து ஜெயஸ்ரீ,சுஜா,சுபஸ்ரீ மூவரும் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர்...சுஜா “ஜெயஸ்ரீ,சுபா நீங்க ரெண்டு பேரும் ஒரே எக்ஸாம் ஹால்லா தான் இருக்கும்...எனக்கு வேற ஹால்லா இருக்கும்..நான் என் கிளாஸ் மேட்ஸ்கூட சேர்ந்து போறேன்..நீங்க ரெண்டு பேரும் போறீங்களா...??”. ஜெயஸ்ரீ “ஹ்ம்ம் சரி சுஜா,நாங்க போறோம்...ஆனா சாப்பிட்டு போலாம் வா...”என சொல்லவும்,சுஜாவும்...
    விலகிச்செல்வது ஏனோ..?? -17   அனைவரும் சிறிது நேரம் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்தனர்..நந்து வருவிடம் தனது கல்லூரி வாழ்க்கை பற்றியும்,அவனது போலீஸ் பயிற்சி பற்றியும் பேசிக்கொண்டு இருந்தான்... நந்து பேசியதை கேட்டுகொண்டு இருந்த வருவிடம் ஹ்ம்ம்..என்ற ஒரு பதிலை தவிர வேறேதும் இல்லை...சிறிது நேரம் இதை கவனிக்காமல் தன் பாட்டில் பேசிக்கொண்டே சென்ற நந்து ஒரு நேரத்தில்...
    விலகிச்செல்வது ஏனோ..?? -16   சிலையென நின்று இருந்த வருவினை கண்ட சஞ்சீவ் “மாப்பு..அவனுங்க எல்லாம் சும்மா சீன் போட்டுட்டு போறாங்க...இதுக்கு போய் இப்படி சிலை மாதிரி நின்னுட்டு இருக்க..வா அவனுங்க கேன்டீன் தான் போய் ஏதாவது முக்கிட்டு இருப்பானுங்க...”என நின்று இருந்த வருவினை அழைத்துக்கொண்டு கேன்டீன் பக்கம் சென்றான்...   சஞ்சீவ் சொன்னது போலவே இருவரும் சிரித்து பேசிக்கொண்டு...
    விலகிச்செல்வது ஏனோ..?? -15   பரபரப்பாக குளித்து முடித்து வெளியே வந்தவள் அறையின் அமைதி சுபா சொல்லாமல் கொள்ளாமல் காலேஜ் சென்று இருப்பதை உணர்த்தியது...மனம் பாரமாய் இருக்க,என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாய் சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தவள் நேரம் ஆவதை உணர்ந்து பிறகு இதற்கு ஒரு முடிவு எடுத்து கொள்ளலாம் என எண்ணி அதி விரைவாக தயாராகி...
    விலகிச்செல்வது ஏனோ..??-14   சுஜாவுடன் பேசிக்கொண்டு இருந்ததில் நேரம் போனதை உணர்ந்து “சரி சுஜா,ரொம்ப நேரம் ஆச்சு...நான் தூங்க போறேன்...நீயும் தூங்கு,,நாளைக்கு காலையில காலேஜ்ல பார்க்கலாம்...குட் நைட் சுஜா...”என்றாள்...   சுஜா “சாரி ஜெயா..ரொம்ப நேரம் ஆச்சு...இரு நான் உன்னோட ரூம்க்கு வந்து விட்டுட்டு வரேன்...வெளியில எல்லாம் இருட்டா இருக்கு...”   ஜெயஸ்ரீ “ஹே சுஜா,என்னைய என்ன சின்ன பிள்ளை அப்படின்னு நினைச்சியா,துணைக்கு...
    விலகிச்செல்வது ஏனோ..??-13   நேரம் ஆனதால் பெண்கள் இருவரையும் விடுதியில் விட்டுவிட்டு அவர்களிடம் பத்திரம் என ஆயிரம் முறை சொல்லிவிட்டு,வருவிடம் சொல்லிக்கொண்டு நந்தலன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றான்...   காரில் பயணம் செய்துக்கொண்டு இருந்த நந்தலனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை...என்னதான் சுபாவை அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் எப்போதும் சுபாவின் மீது அவனுக்கு சிறு பாசம் உண்டு என்பதை அவனால்...
    விலகிச்செல்வது ஏனோ..??-12   சிநேக புன்னகை உடன் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்...இவர்களை பார்த்த நந்தலன் “சரி டா வரு,என்னோட இரண்டு கண்களையும் உன்கிட்ட ஒப்படைக்கிறேன்.. அதுல இருந்து ஆனந்த கண்ணீரை மட்டும் தான் பார்க்கணும்...”என வசனம் பேசவும்...அவனின் தோளில் தட்டிய வரு “டேய் ஓவரா பேசாத டா..என்னால முடிஞ்ச அளவு உன்னோட தங்கச்சிங்களுக்கு ஹெல்ப் பண்றேன்...”என்றான் அவனிடம் மெதுவாக...   அவனின்...
    விலகிச்செல்வது ஏனோ..??-11   தனக்கு வந்து இருந்த மெயிலினை பார்த்த விஜயின் கண்கள் தெறித்துவிடும் அளவிற்கு விரிந்தது..அதில் இருந்த வீணாவின் ரிலீவிங் லெட்டரை அவன் எதிர்பார்க்கவில்லை...என்னவாயிற்று இவளுக்கு இப்போ எதுக்கு ரிலிவிங் லெட்டர் கொடுத்து இருக்கா என்ற எண்ணத்தோடு அமைதியாய் அமர்ந்து இருந்தான்...   அவனிடம் இருந்து வரும் பதிலுக்காக காத்தியிருந்த ஸ்ரீ,விஜயிடம் எந்த ஒரு பதிலும்,அசைவும் இல்லாமல் கண்களை...
    விலகிச்செல்வது ஏனோ..??-10   வீணா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தன்னை செருப்பால் அடித்தது போல உணர்ந்தான் பிரதீப்...வீணா சொல்வதும் சரி தானே அவள் எந்த ஒரு தப்பு செய்யாத போதும்,நான் ஏன் இப்படி கேவலமாய் நடந்து கொண்டேன்...வீணா வந்த நாள் முதலில் இருந்தே அமைதியாய் யாரிடமும் தேவைக்கு அதிகமாய் பேசாத குணம் கொண்டவள் தான்,அது எனக்கு தெரிந்தும்,நான்...
    விலகிச்செல்வது ஏனோ..??-9   திரையில் ஒளிர்ந்த எண்ணினை காண காண கண்கள் இன்னும் சிவக்க தொடங்கியது விஜய்க்கு..வந்த அழைப்பை ஏற்க விரும்பாமல் துண்டித்தவன் இருக்கும் வேலையினை செய்ய எண்ணம் இல்லாமல் அறையின் மூலையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து தூங்க முயற்சித்தான்...சிறிது கண்மூடி அமர்ந்தவனின் நிம்மதியையும், தூக்கத்தையும் கெடுப்பது போல அவன் அலைபேசி மீண்டும் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு அலறியது....   எரிச்சலோடு மீண்டும்...
    error: Content is protected !!