Vilagich Selvathu Yaeno
விலகிச்செல்வது ஏனோ..??-8
விஜய் சொன்னதை வைத்து குறிப்பெடுத்து இருந்தவள்,அதனை பொறுத்து எல்லாவற்றையும் டைப் செய்து கொண்டு இருந்தாள்..கைகள் என்னதான் வேண்டியதை டைப் செய்துகொண்டு இருந்தாலும்,மனம் விஜயினை தான் நினைத்து கொண்டு இருந்தது...
அவனிடம் இருந்த வேலையின் நேர்த்தி,கண்ணியமாய் பெண்களிடம் நடந்து கொள்ளும் குணம்,எவரையும் இழிவாய் பேசாத செயலும் என அவனை பற்றிய எண்ணியவளின் மனதில் அவனின் குணங்கள்...
விலகிச்செல்வது ஏனோ..??-7
தன்னால் ஒரு பேதை மனம் வருந்தி கொண்டு இருப்பது தெரியாது பிரபுவிடம் பேசிக்கொண்டு இருந்தான் விஜய்...பிறகு பிரபுவிடம் “சரிடா,வந்து ரொம்ப நேரம் ஆகுது,வேலை எல்லாம் அப்படியே இருக்கு,இன்னும் மூன்று நாளைக்குள் ப்ராஜெக்ட் முடிக்கணும்,நான் போறேன்...”என்று எழுந்தான்...
பிரபு “டேய்..என்ன எஸ்கேப் ஆகலாம் அப்படின்னு பார்க்குறையா...
அதெல்லாம் என்கிட்ட நடக்காது...ஏன் நான் வரதுக்கு முன்னாடி அப்படி புடிச்சு...
விலகிச்செல்வது ஏனோ..??-6
மாதம் கடைசியில் மிருணா மதுரைக்கு சென்றாள்...அலுவலகத்தில் ஒரு வாரம் விடுப்பு எடுத்து இருந்தாள்.. வீட்டிற்கு சென்றவள் முதல் இரண்டு நாட்கள் பிரபுவிற்கு அழைத்து பேசினாள்... பிறகு அவளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் பிரபுவிற்கு வரவில்லை...அவனும் அவளுக்கு தொடர்புகொள்ள முயன்று தோற்று கொண்டு இருந்தான்..
மிருணாவும் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் ஆன பிறகு...
விலகிச்செல்வது ஏனோ..??-5
சிறிது நேரம் அங்கே மௌனம் ஆட்சி புரிந்தது...அதை பிரபு தான் உடைத்தெறிந்தான் “என்ன பலத்த யோசனை...”
மிருணா”ஒன்னும் இல்லை...எதுக்கு வர சொன்ன..”என்று எதிர் கேள்வி கேட்டாள்...
பிரபு "உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..."
மிருணா "ஹோ ...போன்ல பேசினது பத்தாதா ???...நேர்ல சொல்லணுமா..சொல்லு ,,,கேக்குறேன் .."என்று இரு கைகளையும் கட்டிக்கொண்டு நின்றாள்...
பிரபு "மிரு ...ஏண்டி..இப்படி பண்ற...நான் தான்...
விலகிச்செல்வது ஏனோ..??-4
பிரபு மிருணாவிற்கு போன் செய்து கை ரேகைகள் தேய்ந்தது தான் மிச்சம்... அவளின் மொபைல் சுவிட்ச் ஆப் என்றே தான் வருகிறது…அவளின் குடும்ப நிலை பற்றி ஒன்றும் தெரியாமல் பித்து பிடித்து போய் அமர்ந்து இருந்தான்...தான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்படி செய்தாளே,என்ன ஆனதோ,அவளின் அப்பா என்ன சொன்னாரோ என அவன் மனம்...
விலகிச்செல்வது ஏனோ..??-3
அவள் அறையில் இருந்து வெளியேறியதும் விஜய்க்கு அவனின் நிலையினை அவனாலே அறிய முடியவில்லை...தாம் எந்த மாதிரியான உணர்வுக்கு ஆட்படுகிறோம்,மனம் என்ன எண்ணுகிறது என ஏதும் அவனுக்கு புரியவில்லை…
ஆனால்இருந்தும்அவன் ஆழ்மனது மிகவும் சந்தோசத்துடன் இருப்பது அவனுக்கு புரியத்தான் செய்தது...அதை அவன் மூளை தவறு என சொன்னாலும் மனது அதை ஏற்க மறுத்தது... மதில் மேல்...
விலகிச்செல்வது ஏனோ..??-2
விலகி விலகி சென்றாலும்
என்னை சுற்றுவது ஏனோ??
விழிகள் என்னை
வட்டமிடுவது ஏனோ???
விலகிச்செல் பெண்ணே!!
என்னை விட்டு தூரச்செல் பெண்ணே...
ப்ராஜெக்ட் மேனேஜர் அறை வரவும்மெதுவாக கதவினை தட்டி “மே ஐ கம் இன் சார்“என்றான் பிரதீப்...
“எஸ் கம் இன் “என்று கேட்ட கம்பீர குரலை தொடர்ந்து மூவரும் உள்ளே நுழைந்தனர்...உள்ளே நுழைந்தவர்களை கண்டு “ப்ளீஸ் சிட் டவுன் “என்றான்...
விலகிச்செல்வது ஏனோ..??-1
காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...
காலை வேளை பரபரப்பில் மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்துகொண்டு இருந்தனர்...அவர்களின் தேவை எல்லாம்...