Vilagich Selvathu Yaeno
விலகிச்செல்வது ஏனோ..?? - 30
மகனுக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கும் வாக்குவாதத்தினை காண முடியாமல் உரக்கடைக்கு செல்ல வெளியே வந்தவர் ,அங்கு இருந்த விஜயினை பார்த்து “ஹே வரு..எப்போ வந்த...ஏன் வெளியவே நிக்கிற...வா உள்ள....” என்றவர் “இப்போ தான் பா..”என்ற அவனின் பதிலில் “ “அப்படியா...வா...”என்றவர் “சாரு... சாரு... வரு வந்து இருக்கான்... வந்து பாரு...வா...”என்று...
விலகிச்செல்வது ஏனோ..?? -24
நாட்கள் விரைந்தோடி கொண்டு இருக்க,ஜெயஸ்ரீ ப்ராஜெக்ட் செய்ய வேண்டிய நாளும் வந்தது.. அவளுக்கு யாருடனும் சேர்ந்து ப்ராஜெக்ட் செய்ய விருப்பம் இல்லாததால் அவளே,அவளின் பேராசிரியர் லதாவின் உதவியோடு செய்ய ஆரம்பித்தாள்...
எந்த மாதிரியான ப்ராஜெக்ட் செய்யலாம் என அவரிடம் கலந்தாலோசித்தவள், அதற்கான வேலையில் முழுதும் ஈடுபட்டாள்...தனியாக ப்ராஜெக்ட் செய்வதால் எல்லாம் வேலையையும் அவளே...
விலகிச்செல்வது ஏனோ..??-5
சிறிது நேரம் அங்கே மௌனம் ஆட்சி புரிந்தது...அதை பிரபு தான் உடைத்தெறிந்தான் “என்ன பலத்த யோசனை...”
மிருணா”ஒன்னும் இல்லை...எதுக்கு வர சொன்ன..”என்று எதிர் கேள்வி கேட்டாள்...
பிரபு "உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..."
மிருணா "ஹோ ...போன்ல பேசினது பத்தாதா ???...நேர்ல சொல்லணுமா..சொல்லு ,,,கேக்குறேன் .."என்று இரு கைகளையும் கட்டிக்கொண்டு நின்றாள்...
பிரபு "மிரு ...ஏண்டி..இப்படி பண்ற...நான் தான்...
விலகிச்செல்வது ஏனோ..?? - 32
ஸ்ரீகாந்தை அவனது வீட்டில் சென்று விட்டவன், தனது வீட்டிற்கு காரினை செலுத்தினான்...மிருணாவினை எப்படி எதிர்கொள்வது என அவனுக்கு சுத்தமாய் புரியவில்லை...விஜய் ஜெயஸ்ரீயிடம் விஷயத்தை சொல்லி இருந்தாலும்,அவள் கண்டிப்பாக மிருணாவிடம் தெரிவித்து இருக்க மாட்டாள் என நூறு சதவீதம் நம்பினான்...
காரினை நிறுத்தியவன், அழைப்பு மணியை அழுத்திவிட்டு கதவு திறக்கும் வரை காத்திருந்தான்...தூக்க...
விலகிச்செல்வது ஏனோ..?? -25
அவன் சொல்வதை நம்ப முடியாமல் அவள் சமைந்து நிற்க,விஜய் அமைதியாய் நின்று கொண்டு இருந்தான்...சில நொடி எடுத்துக்கொண்டவள் “நீ..நீங்க...என்ன சொல்றீங்க...அவ எப்படி இதுக்கு எல்லாம் பொறுப்பாக முடியும்..அவ இப்போ எங்க இருக்கான்னே யாருக்கும் தெரியல..அவ இல்லாததுனால அவ மேல பழியை போடதீங்க...”என கோவமாய் சொல்ல..
“எனக்கு தெரியும் ஜெய்..நான் சொல்றதை நீ நம்பமாட்டன்னு..சுபாஸ்ரீ...
விலகிச்செல்வது ஏனோ..??-12
சிநேக புன்னகை உடன் மூவரும் ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொண்டனர்...இவர்களை பார்த்த நந்தலன் “சரி டா வரு,என்னோட இரண்டு கண்களையும் உன்கிட்ட ஒப்படைக்கிறேன்..
அதுல இருந்து ஆனந்த கண்ணீரை மட்டும் தான் பார்க்கணும்...”என வசனம் பேசவும்...அவனின் தோளில் தட்டிய வரு “டேய் ஓவரா பேசாத டா..என்னால முடிஞ்ச அளவு உன்னோட தங்கச்சிங்களுக்கு ஹெல்ப் பண்றேன்...”என்றான் அவனிடம் மெதுவாக...
அவனின்...
விலகிச்செல்வது ஏனோ..??-10
வீணா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தன்னை செருப்பால் அடித்தது போல உணர்ந்தான் பிரதீப்...வீணா சொல்வதும் சரி தானே அவள் எந்த ஒரு தப்பு செய்யாத போதும்,நான் ஏன் இப்படி கேவலமாய் நடந்து கொண்டேன்...வீணா வந்த நாள் முதலில் இருந்தே அமைதியாய் யாரிடமும் தேவைக்கு அதிகமாய் பேசாத குணம் கொண்டவள் தான்,அது எனக்கு தெரிந்தும்,நான்...
விலகிச்செல்வது ஏனோ..?? -23
பிரபுவும் அவன் அம்மா சித்ராவும் பேசிக்கொண்டு இருக்க,மிருணாவும் ஜெயஸ்ரீயும் அமைதியாய் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தனர்...பின் நேரம் ஆவதை உணர்ந்து மிருணா “அத்தை சாப்பிடலாம் நேரம் ஆச்சு..இன்னும் மதிய சாப்பாடு சாப்பிடல...விட்டா இப்படியே பேசிட்டு நைட் சாப்பாடு தான் சாப்பிடுவீங்க போல...”என சின்ன சிரிப்போடு சொல்ல...
அவளை பார்த்து மென்மையாக சிரித்தவர் “ரொம்ப...
விலகிச்செல்வது ஏனோ..?? -26
சுபாவினையே பார்த்துக்கொண்டு நெருங்கியவள் மனமோ,கண் முன்னால் தெரியும் பிம்பத்தை கண்டு கலங்கி போய் இருந்தது அவளது மனம்...எப்படி இருந்தவள்,எப்படி இருக்கிறாள்,இதற்கு எல்லாம் தானும் ஒரு காரணம் என நினைக்க நினைக்க அவளுக்குள் பெரிய பிரளையமே உண்டானது..
தனக்குள் உண்டாகும் கேவலை உள்ளுக்குள் விழுங்கியவள்,சுபாவின் அருகில் சென்று நின்றாள்.. ஜெயஸ்ரீக்கு வழி விட்ட நவீன்...
விலகிச்செல்வது ஏனோ..?? -20
பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவன் அதற்கு மேல் சிந்தித்து மனதில் ஏற்கனவே ஏற்பட்ட புண்ணை கிளறவிரும்பாமல் அமைதியாய் அந்நினைவுகளை ஒதுக்கினான்...
வேலைகள் எல்லாம் சில கிடப்பில் இருப்பதை உணர்ந்தவன்,
ஜெயஸ்ரீயினை அழைத்து “என்னோட ரூம்க்கு வாங்க..”என்று சொல்லிவிட்டு துண்டித்தான்...
விஜய்க்கும் அவளுக்குமான அந்த பசுமையான நினைவுகளில் இருந்தவள்,ஜெய் அழைக்கவும் அதில் இருந்து விடுபட்டு,தனது மனதை...
விலகிச்செல்வது ஏனோ..??-8
விஜய் சொன்னதை வைத்து குறிப்பெடுத்து இருந்தவள்,அதனை பொறுத்து எல்லாவற்றையும் டைப் செய்து கொண்டு இருந்தாள்..கைகள் என்னதான் வேண்டியதை டைப் செய்துகொண்டு இருந்தாலும்,மனம் விஜயினை தான் நினைத்து கொண்டு இருந்தது...
அவனிடம் இருந்த வேலையின் நேர்த்தி,கண்ணியமாய் பெண்களிடம் நடந்து கொள்ளும் குணம்,எவரையும் இழிவாய் பேசாத செயலும் என அவனை பற்றிய எண்ணியவளின் மனதில் அவனின் குணங்கள்...
விலகிச்செல்வது ஏனோ..?? - 31
“மாமா...”என அதிர்ச்சி விலகி ராமைய்யாவை அழைத்த பிரபுவினை,ராமைய்யா பார்த்த பார்வையில் எதுவும் பேசாமல் அப்படியே அமைதியாய் நின்றுவிட்டான்...
ஸ்ரீகாந்தையும் , பிரபுவினையும் ஒரு முறை பார்த்தவர் “நீங்க ஏதோ தப்பான வீட்டுக்கு வந்து இருக்கீங்க...எங்களுக்கு பொண்ணே இல்ல..நாங்க ரெண்டு பேரும் யாரும் இல்லாத அனாதைங்க...இதுல நீங்க வேற புதுசா ஏதோ ஒரு...
விலகிச்செல்வது ஏனோ..??-6
மாதம் கடைசியில் மிருணா மதுரைக்கு சென்றாள்...அலுவலகத்தில் ஒரு வாரம் விடுப்பு எடுத்து இருந்தாள்.. வீட்டிற்கு சென்றவள் முதல் இரண்டு நாட்கள் பிரபுவிற்கு அழைத்து பேசினாள்... பிறகு அவளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் பிரபுவிற்கு வரவில்லை...அவனும் அவளுக்கு தொடர்புகொள்ள முயன்று தோற்று கொண்டு இருந்தான்..
மிருணாவும் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் ஆன பிறகு...
விலகிச்செல்வது ஏனோ..??-13
நேரம் ஆனதால் பெண்கள் இருவரையும் விடுதியில் விட்டுவிட்டு அவர்களிடம் பத்திரம் என ஆயிரம் முறை சொல்லிவிட்டு,வருவிடம் சொல்லிக்கொண்டு நந்தலன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றான்...
காரில் பயணம் செய்துக்கொண்டு இருந்த நந்தலனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை...என்னதான் சுபாவை அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் எப்போதும் சுபாவின் மீது அவனுக்கு சிறு பாசம் உண்டு என்பதை அவனால்...
விலகிச்செல்வது ஏனோ..?? -28
கண்களில் கண்ணீர் வற்றி போய் இருக்க, வறண்டு போனது நாவு முழுதுமாய் வீணாவிற்கு..பிரதீப்பின் இந்த தீடீர் செயல் அவளை மிகவும் திகைப்பிற்கு உள்ளாக்கியது..அவனிடம் இருந்து அவள் அப்படி ஒரு பேச்சினையும் செயலையும் என்றும் எதிர்பார்த்தது கிடையாது..
என்னதான் தனக்கும் அவனுக்கும் இடையில் பிரச்சனை வந்து இருந்தாலும்,
பிரதீப் மன்னிப்பு கேட்டு அதன் பிறகு அவளிடம்...
விலகிச்செல்வது ஏனோ..??-7
தன்னால் ஒரு பேதை மனம் வருந்தி கொண்டு இருப்பது தெரியாது பிரபுவிடம் பேசிக்கொண்டு இருந்தான் விஜய்...பிறகு பிரபுவிடம் “சரிடா,வந்து ரொம்ப நேரம் ஆகுது,வேலை எல்லாம் அப்படியே இருக்கு,இன்னும் மூன்று நாளைக்குள் ப்ராஜெக்ட் முடிக்கணும்,நான் போறேன்...”என்று எழுந்தான்...
பிரபு “டேய்..என்ன எஸ்கேப் ஆகலாம் அப்படின்னு பார்க்குறையா...
அதெல்லாம் என்கிட்ட நடக்காது...ஏன் நான் வரதுக்கு முன்னாடி அப்படி புடிச்சு...
விலகிச்செல்வது ஏனோ..??-11
தனக்கு வந்து இருந்த மெயிலினை பார்த்த விஜயின் கண்கள் தெறித்துவிடும் அளவிற்கு விரிந்தது..அதில் இருந்த வீணாவின் ரிலீவிங் லெட்டரை அவன் எதிர்பார்க்கவில்லை...என்னவாயிற்று இவளுக்கு இப்போ எதுக்கு ரிலிவிங் லெட்டர் கொடுத்து இருக்கா என்ற எண்ணத்தோடு அமைதியாய் அமர்ந்து இருந்தான்...
அவனிடம் இருந்து வரும் பதிலுக்காக காத்தியிருந்த ஸ்ரீ,விஜயிடம் எந்த ஒரு பதிலும்,அசைவும் இல்லாமல் கண்களை...
விலகிச்செல்வது ஏனோ..??-9
திரையில் ஒளிர்ந்த எண்ணினை காண காண கண்கள் இன்னும் சிவக்க தொடங்கியது விஜய்க்கு..வந்த அழைப்பை ஏற்க விரும்பாமல் துண்டித்தவன் இருக்கும் வேலையினை செய்ய எண்ணம் இல்லாமல் அறையின் மூலையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து தூங்க முயற்சித்தான்...சிறிது கண்மூடி அமர்ந்தவனின் நிம்மதியையும்,
தூக்கத்தையும் கெடுப்பது போல அவன் அலைபேசி மீண்டும் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு அலறியது....
எரிச்சலோடு மீண்டும்...
விலகிச்செல்வது ஏனோ..?? - 29
இன்று சுபாவின் ரிசல்ட் வருவதாய் இருக்க நவீன் பதட்டத்தோடு விஜயுடன் டாக்டரின் முன்பு அமர்ந்து இருந்தான்..ஆனந்தவள்ளி சுபாவிற்கு துணையாக அவளுடன் இருந்தார்..
ரிபோர்ட்டை ஒருமுறைக்கு இரு முறை பார்த்த டாக்டர் சில நிமிடம் அமைதியாய் இருந்தார்..அவரின் செயல் விஜய்க்கும் நவீனுக்கும் கலக்கத்தை உண்டு பண்ண “என்ன டாக்டர் என்ன ஆச்சு..”என நவீன்...
விலகிச்செல்வது ஏனோ..?? -27
விஜய் ஏற்கனவே பிரதீப், வீணா, ஜெயஸ்ரீ செய்து கொடுத்தவற்றை ஒரு முறை சரி பார்த்தான்.. வீணா விஜய் சொன்னபடி பிரசன்டேசன் செய்ய, பிரதீப்
மற்றும் ஜெயஸ்ரீ மாடுல் வேலை செய்வதில் ஈடுபட்டனர்..எக்காரணம் கொண்டும் தங்களது சொந்த விஷயத்தினை ஜெயஸ்ரீயும் சரி, விஜயும் சரி அலுவலகத்தில் பேச முற்படவில்லை. எப்போதும் அதனை விஜய்...