Pooththathu Aanantha Mullai
பூத்தது ஆனந்த முல்லை -5
அத்தியாயம் -5
உறைந்து போன நிலையில் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தான் ஆனந்த். அடுத்து என்ன செய்வதென ஏதும் புரியவில்லை.
“இப்படியெல்லாம் சிக்கல் ஆகும்னு முன்னாடியே தெரியாதாடா ஆனந்தா? எதுக்காக ஆஃபீஸ் பணத்தையெல்லாம் எடுத்த? போலீஸ் கேஸ் எதுவும் ஆகிடாதே?” பயத்தோடு கேட்டார் வேதாச்சலம்.
“அதெப்படி ஆகாம இருக்கும்? ஆஃபீஸ்ல உள்ள கடனை எல்லாம் அடைக்க...
பூத்தது ஆனந்த முல்லை -8
அத்தியாயம் -8
முன் அறிவிப்பு இல்லாமல் அப்பா மற்றும் மகனுடன் சென்னைக்கு வந்து விட்டாள் தேன்முல்லை. விடியற்காலை என்பதால் ஆனந்த் வீட்டில்தான் இருப்பான் என நினைத்திருந்தாள். ஆனால் வீடு வெளிப்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது.
மாப்பிள்ளைக்கு அழைத்து விவரம் கேட்டார் தங்கப்பன். அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுவதாக சொன்னான்.
“எங்கேயாம்ப்பா இந்த நேரத்துல?”...
சரியாக சாப்பிடாமல் கொள்ளாமல் அறைக்குள் சுருண்டு கிடந்த மகளை வற்புறுத்தி சாப்பிட வைத்துக்கொண்டிருந்த கலைவாணிதான் ஆனந்தின் அழைப்பை துண்டித்து கொண்டே இருந்தது.
“திரும்ப கால் பண்ணினாலும் எடுத்து பேசாத. உங்கிட்ட சொல்ல வேண்டிய எதையும் சொல்லாம இப்ப என்ன இதுக்கு கூப்பிடுறாராம். உன்னைத்தான் சொல்லணும், நீதான் இடம் தந்திட்ட, ஆரம்பத்திலேயே கண்டிச்சு விட்ருந்தா இந்த நிலைமை...
கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தார் குழலி. அவருக்கு தேனிடம் தனியாக பேச வேண்டுமாம்.
தேனை தனியே விட்டு செல்ல ரமாவுக்கு விருப்பமில்லை, இவரும் ஏதேனும் சொல்லி நோகடித்து விடுவாரோ என்ற பயம். ஆகவே, “நான் போயே ஆகணுமா?” எனக் கேட்டார்.
அவர் கேட்ட விதமே போக மாட்டேன் என்பது போலிருந்தது. வம்பு பேசுபவர் அல்ல ரமா,...
அவன் அம்மாவிடம் ஏதோ சொல்ல வாய் திறப்பதற்குள், “உன் கூட பொறந்த பொண்ணுக்கு செய்ய யோசனை பண்ணாதடா. இத்தனைக்கும் ஒரே ஒரு அக்காதான் உனக்கு. அவ சந்தோஷமா இருந்தாதான் நீ நல்லா இருக்க முடியும்”என்றார் சுந்தரி.
அம்மாவை என்ன சொல்வதென சங்கடமாக நெளிந்தான் ஆனந்த். கணவன் வாய் திறக்க போவதில்லை என்பதை உணர்ந்த தேன், “அண்ணியோட...
யோசித்து பார்த்ததில் கணவன் சொன்னதில் உண்மை இருப்பதாகவே பட்டது அவளுக்கு. இனி கவனமாக பேச வேண்டும் என நினைத்துக்கொண்டாள்.
அவன் குளித்து வரும் போது காபி வரவழைத்திருந்தாள். என் மீது தவறில்லாமல் ஏன் திட்டினாய் என்றெல்லாம் அவன் கேட்கவில்லை. எதுவும் நடக்காதது போல சாதாரணமாக இருந்தான். திரும்ப செல்வதற்கு இன்றைய இரவு பேருந்துக்கே டிக்கெட் புக்...
பூத்தது ஆனந்த முல்லை -11
அத்தியாயம் -11
தேன் முல்லையும் மகனும் வீட்டில் இல்லாமல் போகவும் தன் மீதுள்ள கோவத்தில்தான் வீட்டை விட்டு சென்று விட்டாள் என முடிவு செய்து விட்டான் ஆனந்த்.
இந்த நேரத்தில் எங்கு சென்றிருப்பாள், மீண்டும் அவளுடைய பிறந்த வீடு புறப்பட்டு சென்று விட்டால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளை மீண்டும் இங்கு அழைப்பது,...
பூத்தது ஆனந்த முல்லை -13
அத்தியாயம் -13
எதிர்பாராத வகையில் கணவனுடன் தனியாக விடப் பட்டதில் திவ்யாவுக்கு வித்தியாசமாக இருந்தது. தங்கை பேசி சென்றதில் சற்றே தெளிவு ஏற்பட்டதில் ராஜ்குமார் கோவமில்லாமல் மனைவியை பார்த்தான்.
அவள் அமைதியாக இருக்க, அவளுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்தான். இதுவரை தெரியாத பசி, இப்போது வயிற்றை படுத்தவும் பிகு செய்யாமல் சாப்பிட...
பூத்தது ஆனந்த முல்லை -7
அத்தியாயம் -7
தேன்முல்லை பிறந்த வீட்டில்தான் இருந்தாள். ஊசியிலேயே கருக் கலைப்பு முழுதாகி விட்டதாகவும் இனி பயமில்லை எனவும் மருத்துவர் சொல்லியிருக்க அவளின் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.
கலைவாணிதான், “ஜாக்கிரதையா இல்லாம இப்படி உடம்ப கெடுத்துகிட்டியே” என மகளிடம் அவ்வப்போது புலம்புவார்.
“அப்பவே இவரை வேணாம்னு நீ சொல்லியிருக்கணும், என்னத்த கண்டு மயங்குனியோ இவரையே...
பூத்தது ஆனந்த முல்லை -10
அத்தியாயம் -10
சொன்னது போலவே திங்கள் கிழமை காலையில் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள் தேன்முல்லை.
தருணை தான் வைத்துக்கொள்கிறேன் என ஆனந்த் சொன்னதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை அவள்.
“நீங்க ஃப்ரீயா இருந்து வேலை தேடணும்னுதான் நான் வேலைக்கு போறேன், நீங்க பார்க்கிற வேலைய விட்டுட்டு கூட சீக்கிரமா வேற நல்ல வேலையா பாருங்க”...
சுபர்ணாவின் மகனின் மொட்டையடிக்கும் விழாவுக்கு ஆனந்த் செல்லவே இல்லை. பெரிய மகனுக்கு அதி முக்கிய வேலை என அனைவரிடமும் சொல்லி சின்ன மகனை முன் நிறுத்தி, கடனாக வாங்கியிருந்த பணத்தை கொண்டு ஆடம்பரமாக விழாவில் முறை செய்து விட்டார் சுந்தரி.
பெரிய மகன் மீது கோவமாக இருந்தாலும் வாங்கிய கடனை அடைக்க அவனது தயவு வேண்டும்...
பூத்தது ஆனந்த முல்லை -12
அத்தியாயம் -12
ஆனந்த் தன் மனைவி மகனுடன் கும்பகோணம் வந்தடைந்தான். தேனின் அக்கா வினயாவின் மாமனார் தவறி விட்டார். துக்கத்தில் பங்கெடுப்பதற்காக வந்திருந்தனர்.
எந்த பேருந்தில் எத்தனை மணிக்கு வருகிறோம் என அப்பாவிடம் சொல்லியிருந்தாள் தேன். மகளின் வரவை பற்றி கணவன் மூலமாக அறிந்திருந்த கலைவாணி மகனிடம் கார் எடுத்து சென்று அவர்களை...
பூத்தது ஆனந்த முல்லை -9
அத்தியாயம் -9
இரவானதும் ஆனந்த் வேலைக்கு கிளம்பி விட்டான். தருண் உறங்கிய பிறகு அப்பாவுக்கு பால் கலந்து கொடுத்தாள் தேன். தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தார் தங்கப்பன்.
தேன் ஏதோ போலிருக்க தொலைக்காட்சியை அணைத்தவர், என்னவென விசாரித்தார்.
கணவனுக்கு அடுத்த வேலை தேடுவதில் இருக்கும் சிக்கலை சொன்னாள்.
“பணத்தை கட்டியாச்சுன்னா வில்லங்கம் ஏதுமில்லாம நல்ல...
சற்று நேரம் சென்றுதான் திவ்யாவின் அம்மா வந்து தேனிடம் பேசினார். இரயில் நிலையத்தில் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டார்.
“உன் அண்ணிகிட்ட எடுத்து சொல்லும்மா. எவ்ளோ பிராப்லம் இருந்தப்பவும் நீ உன் புருஷன் கூட இருந்து வாழலையா? இவளை நினைச்சி தூக்கமே இல்லம்மா எனக்கு” என்றார்.
“அண்ணிய குறை சொல்லாதீங்க அத்தை, அவங்க பாவம்” என மட்டும் சொன்னாள்...
பூத்தது ஆனந்த முல்லை -6
அத்தியாயம் -6
மருத்துவமனையின் பக்கத்திலிருந்த தேநீர் கடையில் ஆனந்தை கண்ட தங்கப்பனுக்கு பகீர் என்றானது. பயணக் களைப்பிலும் வருத்தம் தேங்கிய விழிகளுமாக தேநீர் அருந்திக் கொண்டிருந்தான்.
தங்கப்பன் இரவிலேயே வீட்டுக்கு சென்றிருந்தவர் காலை உணவு எடுத்துக் கொண்டு வந்திருந்தார். மாப்பிள்ளையின் செயல்களில் அவருக்கு ஏக மன வருத்தம், பெருத்த கோவம் என்ற போதும்...
பூத்தது ஆனந்த முல்லை -14
அத்தியாயம் -14
சென்னையில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டான் ஆனந்த். இன்னும் ஒரு வார காலத்தில் பெங்களூரு செல்ல வேண்டும். இப்போதைக்கு விடுதியில்தான் தங்கப் போகிறான். மனைவியையும் மகனையும் தனியே விட்டுச் செல்வதில்தான் அவனுக்கு மிகுந்த வருத்தம்.
“முன்னாடியே நீங்க அப்ராட் போறதாதான் இருந்தீங்க, மறந்துட்டீங்களா? இப்போ இதோ இங்க இருக்க...
பூத்தது ஆனந்த முல்லை -15
அத்தியாயம் -15
வினயாவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என மனைவி கேட்டதும் ஆனந்த் மாப்பிள்ளைக்கு கொடுத்து விட்டேன் என தங்கப்பன் சொன்னால் கலைவாணி கணவரை எதுவும் செய்து விட முடியாது. ஆனால் காலத்திற்கும் அதையே சொல்லிக் காண்பித்து ஆனந்தை தலைகுனிய வைத்துக் கொண்டிருப்பாள் மனைவி என்பதால் உண்மையை சொல்லவில்லை அவர்.
“நான் பார்த்துக்கிறேன்”...