Sunday, July 19, 2026

    Pooththathu Aanantha Mullai

    யோசித்து பார்த்ததில் கணவன் சொன்னதில் உண்மை இருப்பதாகவே பட்டது அவளுக்கு. இனி கவனமாக பேச வேண்டும் என நினைத்துக்கொண்டாள்.  அவன் குளித்து வரும் போது காபி வரவழைத்திருந்தாள். என் மீது தவறில்லாமல் ஏன் திட்டினாய் என்றெல்லாம் அவன் கேட்கவில்லை. எதுவும் நடக்காதது போல சாதாரணமாக இருந்தான். திரும்ப செல்வதற்கு இன்றைய இரவு பேருந்துக்கே டிக்கெட் புக்...
    பூத்தது ஆனந்த முல்லை -13 அத்தியாயம் -13 எதிர்பாராத வகையில் கணவனுடன் தனியாக விடப் பட்டதில் திவ்யாவுக்கு வித்தியாசமாக இருந்தது. தங்கை பேசி சென்றதில் சற்றே தெளிவு ஏற்பட்டதில் ராஜ்குமார் கோவமில்லாமல் மனைவியை பார்த்தான்.  அவள் அமைதியாக இருக்க, அவளுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்தான். இதுவரை தெரியாத பசி, இப்போது வயிற்றை படுத்தவும் பிகு செய்யாமல் சாப்பிட...
    சரியாக சாப்பிடாமல் கொள்ளாமல் அறைக்குள் சுருண்டு கிடந்த மகளை வற்புறுத்தி சாப்பிட வைத்துக்கொண்டிருந்த கலைவாணிதான் ஆனந்தின் அழைப்பை துண்டித்து கொண்டே இருந்தது.  “திரும்ப கால் பண்ணினாலும் எடுத்து பேசாத. உங்கிட்ட சொல்ல வேண்டிய எதையும் சொல்லாம இப்ப என்ன இதுக்கு கூப்பிடுறாராம். உன்னைத்தான் சொல்லணும், நீதான் இடம் தந்திட்ட, ஆரம்பத்திலேயே கண்டிச்சு விட்ருந்தா இந்த நிலைமை...
    “டேய் நானும் என் நகையை உனக்கு கொடுத்தேன், அப்புறமும் என் மாமியாரோட வைர தோடு கொடுத்தேன்” அழுது கொண்டே சொன்னார் சுந்தரி.  “உன் நகையை தருண் காது குத்து அப்பவே மீட்டு கொடுத்ததா நினைவு எனக்கு. வைர தோடு…ம்ம்... என்னம்மா அம்பது லட்சம் பொறுமானம் இருக்குமா அது, இல்லை கோடியிலா?” சற்றே கோவமாக கேட்டவன், “அதுக்குண்டான...
    பூத்தது ஆனந்த முல்லை -17 அத்தியாயம் -17 விடியற்காலையில் ஆனந்த் சென்னை வந்தடைந்த போது தேனை தவிர மற்றவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தனர். சில நாள் பிரிவுக்கு பின் இருவரும் பார்த்துக் கொண்டாலும் அந்த நேர இனிமையை தாண்டிய வருத்தமும் சங்கடமும் இருவரின் முகங்களிலுமே தெரிந்தன.  உன் அம்மாவிடம் என்ன சொல்ல போகிறாய் என்ற கேள்வி, என்ன சொல்ல...
    பூத்தது ஆனந்த முல்லை -2 அத்தியாயம் -2 உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று வந்த தேனுக்கு பிறந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. ஆனந்தையும் அவனது வீட்டினரையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார் கலைவாணி. அண்ணனும் அக்காவும் என்னவோ தங்கை படுகுழியில் விழுந்து விட்டாள் எனும் அளவிற்கு அவளை பரிதாபமாக பார்த்தனர். கணவனோடு மன வருத்தம் என்ற போதும் தன் பிறந்த...
    பூத்தது ஆனந்த முல்லை -20 அத்தியாயம் -20 பெங்களூருவின் அந்தக் குளிர் கால காலையில் சோம்பலாக உணர்ந்த தேன் நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தாள். அதற்கு அனுமதிக்காமல் அவள் மீதேறி படுத்துக் கொண்ட தருண், “அம்மா எந்திரி” என்றான்.  “ஸ்கூல் இருக்கன்னிக்கு நல்லா தூங்குவ, இன்னிக்கு லீவ்தானேடா? இன்னும் கொஞ்ச நேரம் தூங்குடா ப்ளீஸ்” என்றாள்...
    பூத்தது ஆனந்த முல்லை -5 அத்தியாயம் -5 உறைந்து போன நிலையில் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தான் ஆனந்த். அடுத்து என்ன செய்வதென ஏதும் புரியவில்லை.  “இப்படியெல்லாம் சிக்கல் ஆகும்னு முன்னாடியே தெரியாதாடா ஆனந்தா? எதுக்காக ஆஃபீஸ் பணத்தையெல்லாம் எடுத்த? போலீஸ் கேஸ் எதுவும் ஆகிடாதே?” பயத்தோடு கேட்டார் வேதாச்சலம்.  “அதெப்படி ஆகாம இருக்கும்? ஆஃபீஸ்ல உள்ள கடனை எல்லாம் அடைக்க...
    பூத்தது ஆனந்த முல்லை -7 அத்தியாயம் -7 தேன்முல்லை பிறந்த வீட்டில்தான் இருந்தாள். ஊசியிலேயே கருக் கலைப்பு முழுதாகி விட்டதாகவும் இனி பயமில்லை எனவும் மருத்துவர் சொல்லியிருக்க அவளின் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.  கலைவாணிதான், “ஜாக்கிரதையா இல்லாம இப்படி உடம்ப கெடுத்துகிட்டியே” என மகளிடம் அவ்வப்போது புலம்புவார்.  “அப்பவே இவரை வேணாம்னு நீ சொல்லியிருக்கணும், என்னத்த கண்டு மயங்குனியோ இவரையே...
    பூத்தது ஆனந்த முல்லை -16 அத்தியாயம் -16 சுந்தரி மற்றும் அகிலனின் திடீர் வருகையை எதிர்பார்த்திருக்கவில்லை தேன். வந்தவர்களை வரவேற்று உபசரித்து விட்டு, “என்ன அத்தை எதுவும் விஷயமா?” எனக் கேட்டாள்.  “ஏன் ஏதும் விஷயம் இருந்தாதான் நாங்க இங்க வரணுமோ? எம்பையன் வீடு, அவன் வேலையில்லாம நின்னப்ப விட்டுட்டு ஓடிப் போகாம கூட நின்னவங்க நாங்க, எப்ப...
    அவன் அம்மாவிடம் ஏதோ சொல்ல வாய் திறப்பதற்குள், “உன் கூட பொறந்த பொண்ணுக்கு செய்ய யோசனை பண்ணாதடா. இத்தனைக்கும் ஒரே ஒரு அக்காதான் உனக்கு. அவ சந்தோஷமா இருந்தாதான் நீ நல்லா இருக்க முடியும்”என்றார் சுந்தரி.  அம்மாவை என்ன சொல்வதென சங்கடமாக நெளிந்தான் ஆனந்த். கணவன் வாய் திறக்க போவதில்லை என்பதை உணர்ந்த தேன், “அண்ணியோட...
    பூத்தது ஆனந்த முல்லை -14 அத்தியாயம் -14 சென்னையில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டான் ஆனந்த். இன்னும் ஒரு வார காலத்தில் பெங்களூரு செல்ல வேண்டும். இப்போதைக்கு விடுதியில்தான் தங்கப் போகிறான். மனைவியையும் மகனையும் தனியே விட்டுச் செல்வதில்தான் அவனுக்கு மிகுந்த வருத்தம். “முன்னாடியே நீங்க அப்ராட் போறதாதான் இருந்தீங்க, மறந்துட்டீங்களா? இப்போ இதோ இங்க இருக்க...
    பூத்தது ஆனந்த முல்லை -18 அத்தியாயம் -18 மகனுக்காக அசைவம் வாங்கி வந்திருந்த வேதாச்சலம், மருமகளை அழைத்து கொடுத்தார்.  “வீடுன்னு இருந்தா எப்பவும் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்,  அவன் வயித்த கவனிம்மா” என்றார்.  எந்த வேலையும் செய்யும் மன நிலையில் இல்லை தேன். இருப்பினும் வாங்கி வந்த பிறகு என்ன செய்வது, பெருமூச்சு விட்டபடி சமையலறை சென்று விட்டாள்.  ஆனந்த் அறைக்குள்...
    பூத்தது ஆனந்த முல்லை -4 அத்தியாயம் -4 தருணின் முதல் பிறந்தநாள் விழாவை நடத்த தங்கள் குடியிருப்பின் கம்யூனிட்டி ஹாலை ஏற்பாடு செய்திருந்தான் ஆனந்த். அவனது அலுவலக நண்பர்கள் மற்றும் குடியிருப்பு வளாகத்தில் தேனுக்கு ஓரளவு பழக்கமானவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.  இரு குடும்பத்து ஆட்களும் முதல் நாளே சென்னைக்கு வந்து விட்டனர். கலைவாணியும் சுந்தரியும் மறைமுகமாக ஒருவரை ஒருவர்...
    பூத்தது ஆனந்த முல்லை -19 அத்தியாயம் -19 தம்பியின் திருமணத்தில் அண்ணனாக ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தான் ஆனந்த். ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தது திருமணம். “எப்பட்றீ இவ்ளோ வசதியான இடத்துல உள்ளவங்க இந்த பயலுக்கு பொண்ணு கொடுக்கிறாங்க? அறிவு மங்கி போய் பொண்ணு காதலிச்சா பெத்தவங்களும் கண்ண மூடிகிட்டு பொண்ண கட்டி தந்திடுவாங்களா? உன் மாமியா சொல்ற மாதிரி...
    பூத்தது ஆனந்த முல்லை -15 அத்தியாயம் -15 வினயாவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என மனைவி கேட்டதும் ஆனந்த் மாப்பிள்ளைக்கு கொடுத்து விட்டேன் என தங்கப்பன் சொன்னால் கலைவாணி கணவரை எதுவும் செய்து விட முடியாது. ஆனால் காலத்திற்கும் அதையே சொல்லிக் காண்பித்து ஆனந்தை தலைகுனிய வைத்துக் கொண்டிருப்பாள் மனைவி என்பதால் உண்மையை சொல்லவில்லை அவர்.  “நான் பார்த்துக்கிறேன்”...
    பூத்தது ஆனந்த முல்லை -11 அத்தியாயம் -11 தேன் முல்லையும் மகனும் வீட்டில் இல்லாமல் போகவும் தன் மீதுள்ள கோவத்தில்தான் வீட்டை விட்டு சென்று விட்டாள் என முடிவு செய்து விட்டான் ஆனந்த்.  இந்த நேரத்தில் எங்கு சென்றிருப்பாள், மீண்டும் அவளுடைய பிறந்த வீடு புறப்பட்டு சென்று விட்டால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளை மீண்டும் இங்கு அழைப்பது,...
    சற்று நேரம் சென்றுதான் திவ்யாவின் அம்மா வந்து தேனிடம் பேசினார். இரயில் நிலையத்தில் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டார்.  “உன் அண்ணிகிட்ட எடுத்து சொல்லும்மா. எவ்ளோ பிராப்லம் இருந்தப்பவும் நீ உன் புருஷன் கூட இருந்து  வாழலையா? இவளை நினைச்சி தூக்கமே இல்லம்மா எனக்கு” என்றார்.  “அண்ணிய குறை சொல்லாதீங்க அத்தை, அவங்க பாவம்” என மட்டும் சொன்னாள்...
    பூத்தது ஆனந்த முல்லை -12 அத்தியாயம் -12 ஆனந்த் தன் மனைவி மகனுடன் கும்பகோணம் வந்தடைந்தான். தேனின் அக்கா வினயாவின் மாமனார் தவறி விட்டார். துக்கத்தில் பங்கெடுப்பதற்காக வந்திருந்தனர்.  எந்த பேருந்தில் எத்தனை மணிக்கு வருகிறோம் என அப்பாவிடம் சொல்லியிருந்தாள் தேன். மகளின் வரவை பற்றி கணவன் மூலமாக அறிந்திருந்த கலைவாணி மகனிடம் கார் எடுத்து சென்று அவர்களை...
    பூத்தது ஆனந்த முல்லை -10 அத்தியாயம் -10 சொன்னது போலவே திங்கள் கிழமை காலையில் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள் தேன்முல்லை.  தருணை தான் வைத்துக்கொள்கிறேன் என ஆனந்த் சொன்னதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை அவள்.  “நீங்க ஃப்ரீயா இருந்து வேலை தேடணும்னுதான் நான் வேலைக்கு போறேன், நீங்க பார்க்கிற வேலைய விட்டுட்டு கூட சீக்கிரமா வேற நல்ல வேலையா பாருங்க”...
    error: Content is protected !!