Kadanthu Sel Kaathaludan
"உங்க காதல் என்மேல வந்திருக்க கூடாது. என்னை பொறுத்தவரை அது காதலாவும் இருக்காது. கோவம் வேண்டாம் சீனியர். என்மேல பாவப்பட்டு, பரிதாப்பட்டு, அப்புறம் தான் காதல்"
"உன்கிட்ட நான் சில நாள் பழகியிருக்கேன் சம்யுக்தா. எனக்கு பிடிச்சு தான் உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணேன்"
"சீனியர். நீங்க ஆபத்து இல்லாத ஆளா எனக்கு தெரிஞ்சிங்க. சோ நான்...
"சர்வா. ஏன் தங்கம் இப்படி?" என்ற வசுந்தரா மகனின் முதுகை வருடி கொடுத்தார்.
தவறு செய்தால் கேட்கலாம், திருத்தலாம். ஆனால் மகன் செய்யும் எதையும் தவறு என்ற வட்டத்திற்குள் அடக்கி விட முடியாது. வசுந்தராவின் தடுமாற்றத்திற்கு காரணம் இதுவே!
"சரி, என்னவா இருந்தாலும் பொறுமையா பேசு. நமக்காக உன் அத்தைங்க, மாமாங்க நிறைய சப்போர்ட் பண்ணியிருக்காங்க. அதையும்...
கடந்து செல் காதலுடன்! 26
குருமூர்த்தி அமைதியாக கண்களை மூடியபடி இருக்கையில் சாய்ந்திருந்தார்.
அந்த நான்காம் தளத்தில் அவர் ஒருவர் மட்டுமே!
கண்ணாடி கதவுகளுக்கு பின் பாதுகாப்பு அதிகாரிகள் காவலுக்கு இருந்தார்கள்.
"சார் டீ" என்று ஒருவன் வந்து பணிவுடன் வைத்து சென்றான்.
தொடர்ந்து அவருக்கான பலகாரமும் சுட சுட வந்தது. குடிக்க தண்ணீர் சில்லென, சாதாரணமாக, சூடாக என்று மூன்றும்...
கடந்து செல் காதலுடன்! 29
"இப்போ முடிவா நீ என்னதான் சொல்ற?" குருமூர்த்தி கேட்க,
"நான் லடாக் போயே தீருவேன்" என்றான் சர்வாச்சார்யா.
"லடாக் போறன்னு ஏன் சொல்ற? சண்டைக்கு போறேன்னு சொல்லுங்க சார்" குருமூர்த்தி சொல்ல,
"அதுவும் ஒரு காரணம். அவ்வளவு தான்" என்றான் நாயகன்.
"ச்சு. போறவன் அமைதியா போய் தொலைய வேண்டியது தானே? ஏன் என்கிட்ட சொல்லி...
கடந்து செல் காதலுடன்! 32
அடுத்த நாள் திறப்பு விழா. எம்பையர் வண்ண, வண்ண விளக்குகளால் ஜொலித்து கொண்டிருந்தது.
மிகவும் பரபரப்புடன், ஆரவாரமாக வேலைகள் நடந்து கொண்டிருக்க, குருமூர்த்தி சத்தம் மறுபக்கம் கேட்டு கொண்டே இருந்தது.
"இன்னும் எவ்வளவு நேரம் தான் பண்ணுவான் மணி. அந்தாள் இல்லைன்னா வேற ஆளை கூப்பிட முடியாதா உன்னால?" என்று மணியை சத்தமிட,
"அண்ணா,...
கடந்து செல் காதலுடன்! 30
குருமூர்த்தி அமைதியாக அமர்ந்திருக்க, "கடைசியா கேட்கிறேன். சண்முகத்தை கூப்பிடுவியா மாட்டியா?" என்று லிங்கம் கேட்டார்.
"அவரை மீட் பண்ணனும். அந்த பையன் விஷயமா. ஏற்பாடு பண்ணுங்க" குருமூர்த்தி சொல்ல,
"முடியாது. பண்ண மாட்டேன்" என்றார் லிங்கம் கோவமாக.
"அய்யா" குருமூர்த்தி அவரிடம் சமாதானமாக பேச வர,
"உனக்காக சண்முகம் நிறைய உதவி பண்ணியிருக்கான். உனக்கு தெரிஞ்சு...
"முதலாளி" என்று குணா வேகமாக வந்தவன்,
"பைக் எல்லாம் அட்டகாசமா இறங்கியிருக்கு. எப்போ வாங்குனீங்க? எனக்கு ஒரு ரைட் வேணும்" என்றான் ஆரவாரத்துடன்.
"பைக்கா? நான் எப்போடா வாங்குனேன்?" என்ற குருமூர்த்தி அதிர்ந்து மகளை பார்க்க, அவளும் அதே அதிர்வுடன் தந்தையை பார்த்து கண்ணாடி பக்கம் சென்றாள்.
சில லட்சங்களை விழுங்கிய பைக், பளபளப்புடன் ஜொலித்து கொண்டிருக்க, அதை...
கடந்து செல் காதலுடன்! 31
எம்பையர் அப்ரூவலுக்காக வந்திருந்த குருமூர்த்தி, அங்கிருந்த சண்முகத்தை கண்டு கேள்வியாக லிங்கத்தை பார்த்தார்.
"நான் வேணாம்ன்னு தான் சொன்னேன் மூர்த்தி" என்று லிங்கம் சொல்ல,
"அப்பாயிண்ட்மெண்ட் என் பேர்ல தான் வாங்கியிருக்கேன்" என்றார் சண்முகம்.
மிகப்பெரிய பதவியில் அமர்ந்திருக்கும் அதிகாரியை சந்திக்க வந்திருக்கிறார்கள். அவர் இடத்தில் வைத்து அமைச்சர் பதவியில் இருக்கும் சண்முகத்தை நீ...
கடந்து செல் காதலுடன்! 33
குருமூர்த்தி கண்கள் அந்த திரையை பார்த்தே இருந்தது.
மகள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்திருக்க, அவன் மிதமான புன்னகையுடன் எம்பையரை திறந்து வைக்கிறான்.
அவனின் ஒற்றை கரம் சம்யுக்தாவை தன் நெஞ்சுக்குள் சுருட்டி கொள்கிறது.
விளக்கம் கொடுத்து தான் புரிய வைக்க வேண்டுமா? தேவையில்லை என்றது புகைப்படங்கள்.
அன்று மாலையே ஆகிவிட்டது. புகைப்படங்கள், வீடியோக்கள் அதன் சுழற்சியை...