Kaathal Sindhum Thooral
தூறல் – 4
“ம்ம் போய் சொல்லிட்டு வா.. நான் பைக் ஸ்டார்ட் பண்றேன்..” என்று கண்ணன் சொல்லவும்,
“இல்லல்ல இரு இரு..” என்றவள், பின்னே திரும்பி அதிரூபனைக் காண, அவனோ யாரிடமோ பேசிக்கொண்டே எதேர்ச்சையாக இவர்கள் பக்கம் திரும்ப, ‘நாங்க கிளம்புறோம்..’ என்பதுபோல் கண்மணி சைகை செய்ய,
‘யா ஓகே..’ என்று அவனும் தலையை ஆட்டியவனின் பார்வை...
காதல் சிந்தும் தூறல் – 3
மஞ்சுளா இரண்டு நாட்களாய் தன் இரு பிள்ளைகளோடும் பேசுவதை நிறுத்தியிருந்தார். அம்மாக்களின் ஆகச் சிறந்த ஆயுதம் மௌனமே. வண்டை வண்டையாய் எத்தனை ஏச்சுக்கள் பேசினாலும் கூட பிள்ளைகள் தாங்கிக்கொள்வர், ஆனால் பேசாது இருந்தால் யாரினால் தான் தாங்க முடியும்..
அதுவும் வீட்டில் மூவரே என்று இருக்கும்போது. மஞ்சுளாவின் இந்த மௌனம்...
காதல் சிந்தும் தூறல் – 2
“அப்போ இந்த வாட்சும் கிடைக்காதா???!!!” என்ற பாவனை தான் பெண்கள் இருவரின் முகத்திலும். அதிலும் தீபாவின் முகத்தில் இன்னுமே சற்று தூக்கலாய்..
‘ஏன் டா இப்படி...’ என்று அதிரூபன், நிவினை பார்க்க,
நிவினோ ‘நான் சரியாய் தானே சொன்னேன்...’ என்று பார்த்தான்.
“அப்.. அப்போ இது போல டிசைன் பண்ண மாட்டீங்களா???”...
காதல் சிந்தும் தூறல் – 1
“அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி...”
தொடர்ந்து இரண்டாவது முறையாக அலைபேசி சப்தம் எழுப்பவும், இன்னும் கொஞ்சம் வேகமாய் நடையை எட்டிப்போட்டவள் “டூ மினிட்ஸ்...” என்று பதில் சொல்லியபடி நடந்தாள்..
சென்னையின் ஜன சந்தடிகளுக்கு சிறிதும் சம்பந்தமில்லாதிருந்தது அடையாரின் அந்தத் தெரு. சிறிதும் பெரிதுமாய்...