Amuthavisamai Ne..
UD-5:
"ம்ம்ம்... திமிர் தான்... பட் ஓகே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்..." என்றபடி தன் லேப்டாப் திரையை பார்த்தபடி, அறையில் இருந்த சுழல் நாற்காலியில் அரைவட்டம் அடித்தபடி இருந்தான் மகிழன்....
"டேய் மகி..." என்றபடி தமிழ்செல்வன் அறைக்குள் நுழைந்தது தான் தாமதம்...
அடித்துபிடித்து லேப்டாப்பை மூடி வைத்தவன், திரும்பி அண்ணனை பார்த்து, "ஏன்டா கொஞ்சமாச்சும் அறிவிருக்கா...?" என்று கத்தி முடிக்கும்...
AVN-3:
"அண்ணா..." என்று சற்று குரலை உயர்த்தவும் தான் தமிழ்ச்செல்வன் தலையை உயர்த்தினான்...
"ஹான்... என்ன டா...?" என்று கேட்டவனை பார்த்து முறைத்த மகிழனை,
"ம்பச்ச்... இப்ப எதுக்கு கூப்பிட்ட...?" ஒருவித சலிப்பு என்று சொல்லலாம் அவன் குரலில்,
அதில் மகிழனின் பார்வை ஆராய்ச்சியாக மாறியது... அதில் இன்னும் கடுப்பானவன்,
"உன் போலீஸ் பார்வையை எதுக்கு என்மேல வீசிட்டு இருக்க இப்ப...?"...
UD-1
காலை நேரத்து பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது சௌபாக்கியாவின் சமையலறை, இது புதிதல்ல என்றாலும் இன்று கூடுதல் பதற்றம் அவர் முகத்தில்...
"என்ன ம்மா நீங்க... இவ்வளவு பதற்றமாக என்ன இருக்கு...? கொஞ்சம் நிதானமா இருங்க... பிபி ஏரிற போகுது..." என்ற வள்ளியின் சமாதான பேச்சுக்கு அருகில் இருந்தவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை...
திரும்பி பார்த்த வள்ளி,...