விடியலை தேடி
விடியல்-9
மகிழனின் கெஸ்ட் அவுஸ், மாலை நேரம் தென்றல் வீச சரவணனும், மகிழனும் கார்டனில் அமர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு இருந்தன. சரவணன் குழப்பமான முகத்தோடு மகிழனையே பார்த்து இருந்தான், மகிழன் சரவணன் சொல்லபோகும் விசியத்துகாக ஆவலாக காத்திருந்தான் . சரவணனோ “ அதுக்க இருக்காது , ஒருவேள இதுக்கா இருக்குமோ , இல்லை...
விடியல்-8
சென்னை ஹைவேஸ் அருகே மரங்கள் நிறைந்து, காடு போலா காட்சி அளிக்கப்பட்டது அந்த பகுதி, அது ஒரு கை விட பட்ட ஃபேட்டரி அங்கு பைக்கில் உள்ளே செல்ல செல்ல கொடிகள் மரத்தில் சுற்றி அந்த விடியல் வேளையிலும் இருளாகவே இருந்தது. இவற்றை எல்லாம் பார்த்த வாரு உள்ளே வந்து இறங்கினான் ரஞ்சன், அவனை...
விடியல் – 7
இருளில் மூழ்கி இருந்தது அந்த அறை , சூரிய கதிர்களை உள்ளே நுழைய முடியாத படி திரை கொண்டு ஜன்னல்கள் மறைக்க பட்டுறிந்தது, அங்கு இருந்த கட்டிலில் முதுகு காட்டி படுத்திருந்தான் ரஞ்சன், அவன் அறையை மெல்ல திறந்து அவன் உறங்குவதை பார்த்து விட்டு மெதுவாகவே கதவை மூடிவிட்டு சென்றார், ரஞ்சனின்...
விடியல்-6
மரங்கள் நிறைந்த அந்த சாலையில் காலை வெயில் கதிர்கள் மரங்களின் இலைகள் இடையே கடந்து அந்த சாலையின் இருளை போக்கியவாரு இருந்தது, மரங்களிள் கிளைகளில் அமர்ந்தவாறு பறவைகள் சத்தம் போட்டு கொண்டு இருந்தது.
“என்ன ஒரு அருமையான நாள் ம்ம்ம்....” என டீ கடையில் இருந்து டீயை ரசித்து , ருசித்து கூடித்து கொண்டு இருந்தார்...
விடியல் -5
சந்திர மகிழன் 6 அடி உயரம் , மாநிறம், வயது 29 ,தினமும் கடை பிடிக்கும் டயட் மற்றும் உடற்பயிற்சி விளைவாக அவனை இளமையாக காட்டியது, தந்தை சந்திர வர்மன் தமிழ் நாட்டின் சீப் மினிஸ்டர் மக்களுக்கு நன்மை அதிகம் செய்வதன் பலனாக இரண்டாம் முறையும் தேர்தலில் இவரே வென்றார்.
மகிழன் முகத்தில் ஒட்ட...
விடியல்-4
சுடர் வேலை பார்க்கும் பள்ளி 10 நிமிடம் நடக்கும் தூரமே என்பதால் இருவரும் நடந்தே செல்வார்கள். அன்று நடக்க இருக்கும் ஸ்கூல் ஆன்னிவெர்சரி சீப் கெஸ்டாக தமிழ்நாட்டு யூத் மினிஸ்டர் வருகிறார் என்றும், அவரை வரவேற்க சுடரும் நிற்க வேண்டும் என்று பிரின்சிபால் ஆதித்யனின் உத்தரவு. இதை யோசித்தவாறு வந்த சுடரை பார்த்த வேந்தன்...
விடியல் – 3
சுடர் ஒளி பெயருக்கு ஏர்ப்ப ஒளிவீசும் முகம் பெரிய கண்கள் அதற்கு மை இட்டால் மிக அழகாக இருக்கும், ஆனால் வைக்க மாட்டாள் சராசரி பெண்களின் உயரம் அளவான உடல்வாகு என ஒப்பனைகள் இன்றியும் அழகாக இருப்பாள். அந்த அழகு தான் அவளை இந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது என எண்ணி...
விடியலை தேடி…
ஒளியை தொலைத்த அந்த அதிகாலை பொழுதில் வானில் கரு மேகங்களின் உதவியோடு மழை பொழிந்த வன்னம் இருந்தது. அங்கு ஜன்னல் ஓரம் அந்த இருளை வெறித்தவாறு நின்று இருந்தாள், அவள் சுடர் ஒளி தன் பெயரில் உள்ள ஒளியை வாழ்வில் தேடி தோற்று இன்று இருளை வெறித்து நின்றுகொன்டு இருக்கிறாள்.
எவ்வளவு...
விடியல் 1:
சென்னை நகரமே ஒளியால் நிரம்பி விடிந்து விட்டேன் என்று காட்டிய அந்த இரைச்சல் நிறைந்த காலை வேளையில், அந்த தெருவில் இருந்த வீட்டு மாடியில் இருந்த அறையில் இருந்து பீப் பீப் பீப்… என்ற சத்தத்தில் “ அதுக்குள்ள விடிஞ்சிருச்சா என்ன” என கண்களை கசக்கியவாறு விழித்தாள் அவள், எழுந்து நேராக...