ஒரு காதல் இடைவேளை
அத்தியாயம் 3
திங்கள் கிழமை.
எல்லாம் முடிந்துவிட்டது.
இத்தனை நாள் தாம்பத்தியத்தை ஒரு ‘விவாக ரத்து’ அறிக்கை இனி இந்தத் திருமணம் செல்லுபடியாகாது என அவர்களின் திருமண பந்தத்திற்கு விலக்குக் கொடுத்து அறிவித்து விட்டது.
மணத்திற்கு வேண்டுமானால் கோர்ட்டும், சட்டமும் விலக்குக் கொடுக்கலாம். மனத்திற்கு விலக்கையோ, விலங்கையோ யார் கொடுப்பது? அது சதா சர்வ காலமும், ‘ராம், ராம்…’ என அவன் பெயரை...
அத்தியாயம் 2
எத்தனை நேரம் அப்படியே அழுது கொண்டிருந்தாளோ, பிள்ளைகளும் கலக்கத்துடன் அவளருகே அமர்ந்து அவள் மீது சாய்ந்து சோர்ந்து உறங்கிப் போயிருந்தனர்.
சுவரில் தலை சாய்த்துக் கண்களில் கண்ணீர்த் தடத்துடன் அமர்ந்திருந்தவள் வெறுமனே சாத்தியிருந்த கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த பெண்மணியைக் கண்டதும் சட்டென்று நிமிர்ந்தாள்.
சாரதா…
அவள் மிகவும் மதிக்கும், விரும்பும் ஆதர்ஷப் பெண்மணிதான் சாரதா. திரைத்துறையில் குடும்பப் பாங்கான...
ஒரு காதல் இடைவேளை
அத்தியாயம் 1
கையிலிருந்த செய்தித்தாள் காற்றில் படபடத்துக் கொண்டிருக்க, கனத்துப் போன இதயத்துடன், கண்ணில் திரையிட்ட கண்ணீருடன் பெரிய எழுத்தில் தலைப்புச் செய்தியாய் வந்திருந்த வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை வாசித்தாள் நித்யஸ்ரீ.
‘பரஸ்பர விவாகரத்து கோரி பிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம்சரண் - நடிகை நித்யாஸ்ரீ நீதிமன்றத்தில் மனு’
கொட்டை எழுத்தில் வெளியாகியிருந்த செய்திக்குக்...
ஒரு காதல் இடைவேளை
அந்தப் படப்பிடிப்புத் தளம் மிகவும் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்தது. கண்ணைப் பளிச்சிடும் விளக்குகளுடன் கல்யாண வீடு செட்டப்பில் அங்கங்கே மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. துணை நடிகையரும், நடிகர்களும் மேக்கப் போட்டுக் கொண்டிருக்க காமெரா மேன் பொசிஷன் சரி பார்த்துக் கொண்டிருந்தார். உதவி இயக்குனர்கள் அடுத்துப் பேச வேண்டியவர்களுக்கு வசனத்தைச் சொல்லிக் கொடுத்துக்...