Monday, July 20, 2026

    ஒரு காதல் இடைவேளை

    அத்தியாயம் 8 மறுநாள் நித்யா அன்னையுடன் கேரளா கிளம்புவதாக இருந்தது. இன்று காலையில் தன் நெருங்கிய தோழியும், அமைச்சரின் மகளுமான கீதாவைச் சந்திக்க அவள் வீட்டுக்குச் சென்றிருந்தாள் நித்யா. கீதாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்க, தோழியர் அனைவரையும் சந்திக்கth தன் வீட்டுக்கே வரச் சொல்லியிருந்தாள். ரோகிணி மகளிரணித் தலைவியாய் இருந்த கட்சிதான் இப்போது ஆட்சியில் இருந்தது. நித்யாவை சினிமாவில் நடிக்கச்...
    அத்தியாயம் 2 எத்தனை நேரம் அப்படியே அழுது கொண்டிருந்தாளோ, பிள்ளைகளும் கலக்கத்துடன் அவளருகே அமர்ந்து அவள் மீது சாய்ந்து சோர்ந்து உறங்கிப் போயிருந்தனர். சுவரில் தலை சாய்த்துக் கண்களில் கண்ணீர்த் தடத்துடன் அமர்ந்திருந்தவள் வெறுமனே சாத்தியிருந்த கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த பெண்மணியைக் கண்டதும் சட்டென்று நிமிர்ந்தாள். சாரதா… அவள் மிகவும் மதிக்கும், விரும்பும் ஆதர்ஷப் பெண்மணிதான் சாரதா. திரைத்துறையில் குடும்பப் பாங்கான...
    அத்தியாயம் 10 “நித்யாம்மா, வீடு வந்திருச்சு…” டிரைவர் ரவியின் குரலில் பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த நித்யா கலைந்தாள். வண்டி நின்றதில் குழந்தைகளும் உறக்கம் கலைந்து கண்ணைத் தேய்த்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தனர். பூஜை செய்த பொருட்களை எடுத்துக் கொண்டு இறங்கினாள் நித்யா. பிள்ளைகள் அவளுக்கு முன்பே இறங்கி வீட்டுக்கு ஓடி இருந்தனர். “சரி ரவிண்ணா, நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க.” “சரிங்கமா, ஏதாச்சும்...
    அத்தியாயம் 4 “தம்பி, சாப்பாடு எடுத்து வைக்கட்டுங்களா?” அறை வாசலில் நின்று கேட்ட ஜானகியிடம், “இப்ப வேண்டாம், அப்புறம் சாப்பிட்டுக்கறேன் மா…” என்றான் ராம்சரண். “நேத்தும் சரியா சாப்பிடவே இல்ல, இப்பவும் வேண்டாம்னு சொன்னா எப்படி தம்பி? பிரஷர் மாத்திரை வேற போடணும்ல” “ம்ம்… பசிக்கல ஜானும்மா” என்றவனின் வாடிய முகமே அவன் மனதைச் சொல்ல ஜானகிக்கும் வேதனையாய் இருந்தது. “எனக்குப்...
    அத்தியாயம் 11 “கட்… ஷாட் ஓகே…” இயக்குநர் ராம்சரண் சொல்லவும் அந்தக் காட்சி முடிய ஓய்வாய் தனது இருக்கையில் சோர்வுடன் அமர்ந்தான் ராம்சரண். புரடக்சன் பாயை அழைத்து ஒரு டீயை வாங்கிப் பருகிக் கொண்டே வேலை நடப்பதைப் பார்த்திருந்தான். அடுத்த காட்சி நடக்கும் இடத்திற்கு காமெரா மற்றும் படப்பிடிப்புச் சாதனங்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். அடுத்த சீனுக்கான காஸ்ட்யூம், மேக்கப்,...
    ஒரு காதல் இடைவேளை அத்தியாயம் 1 கையிலிருந்த செய்தித்தாள் காற்றில் படபடத்துக் கொண்டிருக்க, கனத்துப் போன இதயத்துடன், கண்ணில் திரையிட்ட கண்ணீருடன் பெரிய எழுத்தில் தலைப்புச் செய்தியாய் வந்திருந்த வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை வாசித்தாள் நித்யஸ்ரீ. ‘பரஸ்பர விவாகரத்து கோரி பிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான  ராம்சரண் - நடிகை நித்யாஸ்ரீ நீதிமன்றத்தில் மனு’ கொட்டை எழுத்தில் வெளியாகியிருந்த செய்திக்குக்...
    ஒரு காதல் இடைவேளை அந்தப் படப்பிடிப்புத் தளம் மிகவும் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்தது. கண்ணைப் பளிச்சிடும் விளக்குகளுடன் கல்யாண வீடு செட்டப்பில் அங்கங்கே மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. துணை நடிகையரும், நடிகர்களும் மேக்கப் போட்டுக் கொண்டிருக்க காமெரா மேன் பொசிஷன் சரி பார்த்துக் கொண்டிருந்தார். உதவி இயக்குனர்கள் அடுத்துப் பேச வேண்டியவர்களுக்கு வசனத்தைச் சொல்லிக் கொடுத்துக்...
    அத்தியாயம் 3 திங்கள் கிழமை. எல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை நாள் தாம்பத்தியத்தை ஒரு ‘விவாக ரத்து’ அறிக்கை இனி இந்தத் திருமணம் செல்லுபடியாகாது என அவர்களின் திருமண பந்தத்திற்கு விலக்குக் கொடுத்து அறிவித்து விட்டது. மணத்திற்கு வேண்டுமானால் கோர்ட்டும், சட்டமும் விலக்குக் கொடுக்கலாம். மனத்திற்கு விலக்கையோ, விலங்கையோ யார் கொடுப்பது? அது சதா சர்வ காலமும், ‘ராம், ராம்…’ என அவன் பெயரை...
    error: Content is protected !!