உயிர் உணரும் வ(லி)ழியோ காதல்
அத்தியாயம் – 26
மாமனாரின் பிறந்தநாள் விழாவுக்கு முதியோர் இல்லம் சென்று அங்கே சிவகாமியைக் கண்டு திரும்பி வந்தது முதல் ரம்யாவுக்கு பழைய நினைவுகளே மனதில் அலட்டிக் கொண்டிருக்க இரவெல்லாம் உறக்கம் வருவேனா என்றது. அர்ஜூனுக்கு அன்று இரவுப் பணி என்பதால் அவன் டின்னர் முடிந்து நேரமாய் அலுவலகம் கிளம்பிவிட்டான்.
இரவு முழுதும் உறங்காமல் தனக்குள்ளேயே புலம்பிக்...
அத்தியாயம் – 15
மறுநாள் காலையில் அர்ஜூன் ஆறு மணி ஷிப்டுக்கே வேலைக்குக் கிளம்பிவிட ரம்யா எழுந்து வரும்போது அவனைக் காணவில்லை.
இரவெல்லாம் மண்டையை உருட்டி யோசித்தவள், காலையில் அவனிடம் ஸ்ட்ரிக்டாய் பேசிவிட வேண்டுமென்று காத்திருக்க அவனோ காலையிலேயே கண்ணில் படாமல் காணாமல் போயிருந்தான்.
டிபன் வேலையை காவ்யா பார்த்துக் கொள்ள ரம்யா அர்ஜூனைத் தேடியவள் அவனைக் காணாமல்...
அத்தியாயம் – 5
அடுத்து வந்த நாட்களில் ரம்யா வீட்டில் யாருடனும் சரியாகப் பேசா விட்டாலும் சாதாரணமாகவே இருந்தாள். எப்படியும் பெற்றோரை தன் விருப்பத்திற்கு சம்மதிக்க வைத்து விடலாம் என்பது அவளது நம்பிக்கை.
கல்யாணம் என்பது மற்ற விஷயங்களைப் போல் இல்லையே… மகளின் வாழ்க்கையல்லவா..! ரம்யாவிடம் எத்தனயோ எடுத்து சொல்லியும் அவள் பிடிவாதமாய் இருக்கவே சரவணன் மனைவியை...
அத்தியாயம் – 1
“அம்மா, இங்க வா...” அறைக்குள் இருந்து மூத்த மகள் ரம்யாவின் கத்தலைக் கேட்டு அடுக்களையில் இருந்து ஓடி வந்தாள் பூங்கொடி.
“என்னடி, எதுக்கு இப்படிக் கத்தற...”
“என்னோட பிங்க் துப்பட்டா எங்கே, காணோம்...” அவள் கேட்டதும் உள்ளுக்குள் சற்று அதிர்ந்தவர், “அ..அது துவைச்சுப் போட்டிருக்கேன், மாடில இருக்கும்...”
“அதை எதுக்குத் துவைச்ச... நான் தான் யூஸ்...
அத்தியாயம் – 21
நாட்கள் அழகாய் நகர்ந்து செல்ல அவர்களுக்கான கல்யாண நாளும் நெருங்கி வந்தது. காவ்யா ஆவலாய் அந்த வைபவத்தை எதிர்பார்த்து நாணத்துடன் காத்திருக்க, ரம்யாவின் மனதுக்குள் இப்போதும் ஒரு பதட்டமும், பயமும் இருக்கவே செய்தது. இயல்பாய் காட்டிக்கொள்ள முயன்றாலும் முடியாமல் தவித்தாள்.
அதை அர்ஜூனும் உணர்ந்திருந்தான். தனது அருகாமை மட்டுமே அவளை பலப்படுத்தும் என...
அத்தியாயம் – 22
நடப்பது எல்லாமே கனவு போலத் தோன்ற ஒருவித பிரம்மையுடன் பொம்மை போல அமர்ந்திருந்தாள் ரம்யா.
தலையிலும் முகத்திலும் வாழ்த்தின் அடையாளமாய் வந்து விழுந்த அட்சதைகள் நடப்பது எல்லாம் அப்பட்டமான நிஜம் என உணர்த்தினாலும் கழுத்தில் இதமாய் உரசும் மஞ்சள் சரடையும், இதயத்துக்கு மிக சமீபமாய் அது தாங்கி நிற்கும் மாங்கல்யத்தையும் ஒருவிதப் பரவசத்துடன்...
அத்தியாயம் – 13
“அத்தான் ஹாஸ்பிடலுக்குப் போகாம, என்னை எங்கே கூட்டிட்டுப் போறீங்க...” கவினுக்குப் பின்னில் அமர்ந்திருந்த காவ்யா செல்லமாய் சலித்துக் கொள்ள முறைத்தான்.
“ஹூம், யாருமில்லாத பாழடைஞ்ச பங்களாவுக்கு உன்னைக் கூட்டிட்டுப் போயி கதறக் கதற ரேப் பண்ணப் போறேன்...” என்றதும் முறைப்பது அவள் முறையாயிற்று.
“இப்ப ஒழுங்கா சொல்லப் போறிங்களா இல்லையா, காலேஜ் விட்டதும் அப்பாவைப்...
அத்தியாயம் – 8
மேகங்கள் வானில் வேகமாய் நகர்ந்து கொண்டிருக்க கதிரவனும் அலுவல் முடிந்து அவசரமாய் வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான். அறை ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரம்யா, பின்னில் கேட்ட காலடி ஓசையில் திரும்பினாள். அதே தூக்கிப் போட்ட கொண்டை, அழுக்கு நைட்டி.
காவ்யாதான் வந்து கொண்டிருந்தாள். மதியமே கல்லூரியில் பிராக்டிகல்...
அத்தியாயம் – 6
டூர் ஆர்கனைசர் என்பதால் வெங்கடேஷ் அடிக்கடி வெளியூருக்கு சென்று வர, வெளிநாட்டிலிருந்து வந்த ரூரிஸ்ட் யாரிடமிருந்தோ உலகையே ஆட்டி வைக்கும் வைரஸ், பெங்களூரில் அவனை முத்தமிட்டிருந்தது. முதலில் சாதாரண, சளி காய்ச்சல் என அலட்சியமாய் விட்டவனை ஐந்தாவது நாளில் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போதுதான் புதிதாய் இந்த வைரஸ் எல்லாருக்கும்...
அத்தியாயம் – 17
“அப்பா...” வெறுமனே கண் மூடிப் படுத்திருந்த சரவணன் மகளின் குரலில் கண் மலர்ந்தார்.
“அடடே, ரம்மி மா... வாடா...”
அருகில் வந்தவளை உன்னிப்பாய் நோக்கியவர், “என்னடா, முகமெல்லாம் வீங்கின போலருக்கு, உடம்புக்கு ஒண்ணும் இல்லியே...” என்றார் அக்கறையுடன்.
“இல்லப்பா, கொஞ்சம் அதிகம் தூங்கிட்டேன்... அதான்...”
“ம்ம்...” என்றவர் கட்டிலில் எழுந்து அமர முயற்சிக்க, “இருங்கப்பா, நான் ஹெல்ப்...
அத்தியாயம் – 2
காலையில் கல்லூரிக்கு நேரமாகவே கிளம்பிய காவ்யா வழியில் இருந்த அம்மன் கோவிலுக்குள் நுழைந்தாள்.
அம்பாளைக் கண்டு அவசரமாய் கன்னத்தில் போட்டுக் கொண்டவளின் பார்வை சுற்றிலும் அலைய, அவளை நோக்கிப் புன்னகையுடன் வந்து கொண்டிருந்தான் கவின். காவ்யாவின் அத்தை மகன்.
நிகுநிகுவென உயரம்... மாநிறம்... முகம் முழுக்க தேங்கி நிற்கும் குறும்பு சிரிப்பு. பார்வையாலேயே பார்ப்பவர்...
அத்தியாயம் – 7
“பூங்கொடி...” கடையிலிருந்து வீட்டுக்குள் நுழையும்போதே மனைவியை அழைத்தபடி வந்தார் சரவணன்.
ஹாலில் ரம்யா, டீவி சீரியலில் கொடுமைக்கார மாமியார் செய்யும் சேட்டைகளை ரசித்துக் கொண்டிருக்க, ஏதோ யோசனையுடன் அமர்ந்திருந்த பூங்கொடியின் விரல்கள் அதன் பாட்டில் மல்லிகையை தொடுத்துக் கொண்டிருந்தன. தந்தையின் குரலில் திரும்பிய ரம்யா மீண்டும் டீவியை முறைக்கத் தொடங்க மனைவியின் அருகே...
அத்தியாயம் – 19
கல்யாண வேலைகள் மடமடவென நடக்கத் தொடங்க மண்டபம், சமையல், இன்விடேஷன், நகை, ஜவுளி என வீடு சந்தோஷத்தில் நிறையத் தொடங்கியது.
“பூங்கொடி, இன்னைக்கு சாயந்திரம் இன்விடேஷன் மாடல் பார்க்கப் போகணும்... காவ்யா வந்ததும் கிளம்புவோம்...”
“சரிங்க, அப்படியே நம்ம நகை ஆசாரிய ஞாயித்துக் கிழமை வீட்டுக்கு வர சொல்லிட்டிங்கன்னா நாம பொண்ணுகளுக்கு வாங்கி வச்ச...
அத்தியாயம் – 9
வானத்தை வெறித்துக் கொண்டு மொட்டை மாடியில் நட்சத்திரங்களை எண்ணியபடி அமர்ந்திருந்த ரம்யா கீழே அன்னையின் குரல் பதட்டமாய் ஒலிக்கவும் கவனித்தாள்.
“அய்யோ, காவி... ஓடி வாடி...” என்ற அன்னையின் குரலுக்கு,
“என்னமா, என்னாச்சு...” என்று பதட்டமாய் கேட்டது காவ்யாவின் குரல். ஏதோ விபரீதம் என்று புரிய எழுந்த ரம்யா படியில் இறங்கினாள்.
“அப்பா திடீர்னு நெஞ்சைப்...
அத்தியாயம் – 3
மாலை மூவரும் கவின் பர்த்டேவுக்கு, அவன் வீட்டுக்கு செல்ல புறப்பட்டுக் கொண்டிருக்க, ரம்யா மட்டும் வரமாட்டேன் என்று புறப்படாமல் அமர்ந்திருந்தாள்.
“ஏண்டி, இப்படி அநியாயம் பண்ணற, உன்னால இருக்கிற சொந்தங்களை எல்லாம் பகைச்சுக்க முடியுமா, மல்லிகா வீட்டுக்கு வந்து அழைச்சும், நாம போகாம இருந்தா என்ன நினைப்பா... நல்ல பிள்ளையா கிளம்பு ரம்மி...”...
அத்தியாயம் – 12
“அர்ஜூன், என்னை எங்க வீட்டுல இறக்கி விட்டிருங்க...” முதுகுக்குப் பின்னால் ரம்யாவின் குரல் கேட்க பைக் கண்ணாடியில் அவளைப் பார்த்தான் அர்ஜூன்.
“அம்மா எங்க வீட்டுல தானே சமைச்சு வச்சிருக்காங்க, உன் வீட்டுக்குப் போயி என்ன பண்ணப் போற...”
“ப்ச்... எனக்கு வீட்டுக்குப் போகணும்...” அவள் எரிச்சலாய் சொல்ல, “சரி, முதல்ல இங்க சாப்பிடுவோம்,...
அத்தியாயம் – 24
“மல்லி, ரெடியா... சீக்கிரம் வா, நாம இப்ப கிளம்பினா தான் 11.30 முகூர்த்தத்துக்கு மண்டபத்துக்கு போயி சேர முடியும்...” கையிலிருந்த வாட்சைப் பார்த்துக் கொண்டே ஹாலில் இருந்து குரல் கொடுத்தார் பொன்வண்ணன்.
அவருடன் பாங்கில் பணிபுரியும் அசிஸ்டன்ட் மானேஜர் ரகுவரனின் மகளது கல்யாணத்திற்கு காஞ்சிபுரம் செல்வதற்காய் இருவரும் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.
“இதோ வந்துட்டேங்க...” அடுக்களையிலிருந்து...
அவன் காதலை மொத்தமாய் உயிருக்குள் உணர்ந்தவளுக்கு அதுவே அவளை மீட்கும் வழி எனப் புரிய ஒரு நிமிடம் கூட பிரியக் கூடாதென்று மனம் தவிப்புடன் நினைத்தது.
காதல் உயிர் உணரும்
வலியல்ல... அது எனை
உயிர்க்க வைக்கும் வழி
என்று உன்னில் கண்டேன்...
பல விடியல்கள் தாண்டி ஒரு அழகான விடியல் அன்று.
“காவி...”
“இதோ வந்துட்டேன்...” கவின் அறைக்குள் இருந்து குரல் கொடுக்க...
அத்தியாயம் – 16
இரவு உணவுக்கு ரம்யாவை அழைக்க அவளது அறைக்கு வந்த காவ்யா திகைத்துப் போனாள். அறை முழுதும் அலங்கோலமாய் கிடக்க தலையணையை பிய்த்துக் குதறியதில் பஞ்சு அங்கங்கே பறந்து கொண்டிருந்தது.
அவிழ்ந்து கிடந்த கூந்தலும் சிவந்து கிடந்த கண்களும் அவள் வெகு நேரமாய் அழுதிருக்கிறாள் என்பதைச் சொல்ல பதட்டமாய் அக்காவின் அருகில் அமர்ந்தாள்.
“அ..அக்கா... என்னாச்சு,...
அத்தியாயம் – 11
“அப்பா... எனக்கு இங்க எதுவுமே பிடிக்கலை, கலர் பிடிச்சா டிஸைன் நல்லால்ல, டிஸைன் பிடிச்சா கலர் பிடிக்கல... அந்தப் பணத்தை எனக்குக் கொடுங்க... நானே பிடிச்ச போல தேடிப் பிடிச்சு வாங்கிக்கறேன்...” கடையில் உள்ள துணிகள் மொத்தமும் புரட்டிப் போட்டும் மனம் திருப்தியாகாமல் சொன்ன மகளை சங்கடத்துடன் பார்த்தார் சரவணன்.
சொந்தத்தில் வரப்...