உன் கண்ணே பேசுதடி
"அய்யோ இதெல்லாம் யார் சொன்னா" என்று கேட்டாள்.
"நேத்து உங்க அம்மா சொன்னாங்க" என்று சொல்லவும்.
"உங்க அண்ணனுக்கு தெரியுமா.., வேற யாருக்கெல்லாம் தெரியும்"., என்றாள்.
"அண்ணனுக்கு சொல்லியாச்சு., அவன் தானே மிதி வாங்கப் போறான்., வேற யாருக்கும் தெரியாது"., என்று சொல்லிவிட்டு அவளை உள்ளே அனுப்பி விட்டு சென்றாள்.
இவள் உள்ளே செல்லும் போது நந்தன் உள்ளே இல்லை...
போட்டோவை மீண்டும் அதை மாற்றி மாற்றி திரும்பிப்பார்க்க நந்தனுக்கு தான் கஷ்டமாக இருந்தது., முத்தம் கொடுப்பது போல உள்ள போட்டோ தான் என்றாலும்.., அப்படி போட்டோவை பார்க்கும் போது யாராக இருந்தாலும் கஷ்டமாகத்தான் இருக்கும்.,
நிவேதாவும் நிதானமாக ஒவ்வொரு போட்டோவாக பார்த்துவிட்டு "இதை என்ன செய்யலாம்"., என்று கேட்டாள்.,
மஞ்சரி "ஏன் என்ன செய்யப் போற., அது...
13
உன் விழிகள் சொல்லும்
மொழியில் தான்.,
காதல் தேசத்தின்
மொழி அகராதி
மொழிபெயர்ப்பு
செய்யப் பட்டிருக்கும்..
காலை எழும்பியவள் அவன் கை அணைப்பில் இருக்கவும்., எழுந்து கொள்ள மனமில்லாமல் சற்று நேரம் அப்படியே இருந்தவள்.,
பின்பு மெதுவாக அவன் உறக்கம் கலையாமல் எழுந்து கொண்டவள் குளித்து உடைமாற்றி நிதானமாக கீழே வந்தாள்..,
இன்னும் கொஞ்சம் தூங்க சொல்லி கண்ணின் இமைகள் அவளிடம் கெஞ்ச., விட்டால் இன்னும்...
ஷியாமோ அவனை பார்த்து "டேய் நான் வரும்போதும் எதோ பொண்ணு பார்க்கலை அப்படின்னு சொல்லி பேசிட்டு இருந்தீங்களே., என்னடா"., என்றான்.
நண்பர்களும் "ஆமாடா இவன் இன்னும் பொண்ண பார்க்கலை"., என்று சொல்லவும்.
"ஏன்டா., பொண்ண பாக்கலையா இதை முதல்ல சொல்லி இருக்கலாம் இல்ல., போட்டோ வாவது காமிச்சு இருப்பேன் இல்ல"., என்றான்.
" டேய் இப்போ நிச்சயத்தில் எடுத்த...
மதிய உணவு வேளையில் இருவரையும் அமர வைத்து உணவு பரிமாறும்போது ஒருவருக்கொருவர் ஏதாவது இனிப்பை ஊட்டிக் கொள்ளுங்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள்.
இவள் முதலில் மாட்டேன் என்று சொன்னாலும் அனைவரும் வற்புறுத்த வேறு வழியின்றி அவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் கண்களில் தெரிந்த குறும்பில் சற்றே பதட்டம் வந்தாலும்.,
இவள் ஸ்வீட் எடுக்கப் போக ஸ்வேதாவோ.,...
3
ஒற்றை நொடியில்
மூடி திறக்கும் இமைகள்
சொல்கிறது
ஓராயிரம் வார்த்தைகளை...
"ஷியாம் நீயாவது நான் சொல்றதை புரிஞ்சுக்கோ.., நான் எதுக்கு சொல்றேன் தெரியுதா"., என்று மறுபடியும் கேட்டான் நந்தன்.
அனைவரும் வந்ததிலிருந்து அவனை மூளைச்சலவை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் போல திருமணத்தைப் பற்றியே பேசி பேசி அவனை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தனர்.,
அவனும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை., என்ற...
6
விழியிரண்டும் சொல்லும்
மொழியில் விரல் கோர்க்க
சொல்கிறாய்...
நீ கொள்ளைகாரிதான்.,
விரல் தொடாமல்
விழி வழியே மொத்தாக
உயிர் வரை சுருட்டி
விடுகிறாய்...
மாடிக்கு வந்தவளை நந்தன் பேசாமல் முறைத்து பார்த்தான்.
அவளோ நிவேதாவையும் நந்தனையும்., மாறி மாறி பார்த்து விட்டு "இந்த பொண்ணு யாரு" என்று கேட்டாள்.
அவள் வரும்போதே இவரும் மெதுவாக பேசிக்கொண்டு இருந்ததை பார்த்திருந்தாள்.
அருகில்...
"பேசாம ஒன்னு பண்ணுடா., டிரன்ஸ்ஃபர் வாங்கிட்டு வேற ஊருக்கு போயிறேன்., அங்க போய் உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போய் நல்லபடியாக குடும்பம் நடத்து" என்று சொன்ன தேவகியை பார்த்து முறைத்தான்.,
"ஏம்மா மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையா.., இருக்கணும் ன்னு நீங்க நினைக்குறீங்களா., இதுங்களுக்கு பயந்துட்டு நான் வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கனுமா.., ...
8
உன் அபிநயம் பிடிக்கும்
விழிகளிலே.,
ஆயிரம் வார்த்தைகள்
நடனம் ஆடுகிறது...
காலை எழும்பி குளித்து உடைமாற்றி அவள் தலையை துவட்டிக் கொண்டு இருக்கும் போது தான்., நந்தன் குளித்து முடித்து வந்து நின்றான்.,
அவள் வேறு புறமாக திரும்பி கொண்டு தலை துவட்டிக் கொண்டு இருக்க.., அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்துக் கொண்டே இருந்தவன்., அவள் திரும்பவே இல்லை என்றவுடன்...
14
உன் விழியில் தெரியும்
பிரியத்தில்
மொத்தமாக விழுந்து
விடுகிறது இதயம்....,
மஞ்சரியின் அம்மாவும் கையோடு அழைத்து வரப்பட.,
நிவேதா நிதானமாக மஞ்சரியைப் பார்த்து "இப்ப சொல்லுங்க., உங்களுக்கு என்ன பிரச்சினை"., என்றாள்.
"அது எப்படி பிரச்சனை ன்னு., சொல்லும் முன்னாடி நீயே முடிவு பண்ணலாம்"., என்றாள்.
நிவியோ., "ஏங்க நீங்க தான் இந்த ஆன்ட்டிஸ் எல்லார்ட்டையும் சொல்லி இருக்கீங்க..,...
பரீட்சை தொடங்கிய பிறகு எப்போதும் படிப்பு என்று இருப்பவள் சரியாக சாப்பிடுவதும் இல்லை தூங்குவதும் இல்லை என்ற நிலைக்கு வந்து இருந்தாள்.,
அவள் அவ்வளவு தீவிரமாக படிப்பதை பார்த்தவர்களுக்கு தான்.., இவ்வளவு படிப்பாளா என்ற எண்ணம் தோன்றியது.
ஏனெனில் அதுவரை விளையாட்டுத் தனமாக இருப்பாள்., பரீட்சை நேரத்தில் லேசாக படிப்பதைப் பார்த்து இருக்கின்றனர்.,
ஆனால் இது கடைசி வருடம்...
சற்று நேரத்தில் போயிருவோமா என்று யோசிக்கும் போது இவளைப் பற்றிய பேச்சி வரவும் அமைதியாக நின்றாள்..
அதற்குள் நண்பன் ஒருவன் "டேய் நீ வந்த உடனே தான் போய் பொண்ண பார்க்கலாம் நினைத்திருந்தோம்.., நீ பேசாம வந்து மாடிக்கு வந்துட்ட., பொண்ணை எப்படா பார்க்கிறது" என்று கேட்டான்.
"கடுப்பேத்தாத நான் இன்னும் அந்த பொண்ண பார்த்தது கூட...
"பானு நான் ஒன்னு சொல்லட்டுமா"., என்றாள். "அண்டர்ஸ்டாண்டிங் எப்ப வரும் தெரியுமா.., ஒருத்தர் மேல ஒருத்தருக்கு புரிதல் எப்ப வரும் தெரியுமா..,
எனக்கு அவங்க முக்கியம்.., என் லைஃப்ல அவங்க ரொம்ப ரொம்ப முக்கியம் அப்படின்னு நினைக்கும் போது அவர்களுக்காக சில விஷயங்களை விட்டுக் கொடுக்க ஆரம்பிக்க தொடங்குவோம்.,
அந்த விட்டுக் கொடுக்கிற விஷயம் ஆரம்பிக்கும் போதே...
அதற்குள் இவள் உள்ளே சென்று எப்பொழுதும் போல ரெப்பிரஷ் ஆகிக் கீழே வர..,
தேவகி தான் அவள் கையில் டீ டம்ளரை கொடுத்து விட்டு "அவன் ஏதோ கோவத்துல இருந்திருப்பான் போல கண்டுக்காத" என்றார்.
" ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல., நான் பார்த்துக்கிறேன்”.., என்று விட்டு கிச்சனுக்குள் வேலை செய்வதற்கு சென்றாள்.,
நந்தனுக்கும்., அவன் நண்பனுக்கும் சேர்த்து...
5
சற்றே முரண்பாடு
கொண்டது தான்
உன் விழிகள்..,
உன் வாய் வார்த்தை
ஒன்று சொல்ல..,
உன் விழி வார்த்தை
மற்றொன்றை சொல்கிறது
எதைத்தான் நம்புவது..
நிச்சயதார்த்தத்திற்கு கிளம்பிக் கொண்டு இருந்த குடும்பத்தினர் முன்னிலையில் அவசரமாக கிளம்பி அலுவலகத்திற்கு ரெடியாகிக் கொண்டிருந்தான் நந்தன்.,
வீட்டிற்கு வந்த உறவினர்கள் எல்லாம் அங்கே இருக்க பாட்டி முறையில் உள்ள வயதானவர் அவனிடம்.,
"எப்பா இன்னைக்கும் உனக்கு வேலை உண்டா"., என்று கேட்டார்.
"நான் இன்னைக்கு ஒரு...
அம்மாவும் இவகிட்ட மட்டும் தான் எல்லாம் சொல்றாங்க என்று நினைத்தான்.....
டாக்டர் அனைத்தையும் பேசியபடி "எப்பவும் கொஞ்சம் அவங்க ஹெல்த் நல்லா பார்த்துக்கோங்க., ரொம்ப ஹெல்த் வீக்கா இருக்காங்க., இன்னும் தொடர்ந்து மருந்து சாப்பிடனும்.., ஒருவேளை இந்த மாதிரி மாசம் கணக்கு விட்டு வருது அப்படின்னா.., வர்ற அன்னைக்கு கூட்டிட்டு வந்துருங்க பாத்துருவோம்.., இல்லாட்டி இந்த...
12
விழிகள் சொல்லும் இம்மொழி
புதிய தடி கண்ணே..
கற்பனை தானா என்று
கண்சிமிட்டி பார்க்கச்
சொல்கிறது
உன் விழி சொல்லும்
காதல் மொழி..
அதித யோசனையோடு வண்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டு வந்தவள்., தங்கள் பகுதிக்கு திரும்பும் இடத்தில் திருப்பும் போது தான் கவனித்தாள்.,
அங்கு இருக்கும் கோயிலுக்கும்., பார்க் க்கும் நடுவில் உள்ள சிறிய பாதை அருகே நந்தன் உடைய நண்பனின் வண்டி நிற்பதும்.., அவர்கள்...
அங்கு வைத்து அவளுக்கு அறிவுரை மழை தொடங்கியது., "உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா., இன்னும் சின்னப் புள்ளை மாதிரி நடந்துட்டு இருக்க., கல்யாணம் ஆயிற்று உனக்கு., கொஞ்சம் கூட அறிவே இல்லையா.., மாப்பிள்ளை ட்டையும் விளையாட்டா., பாப்பா ன்னு., நினைச்சுகிட்டு இருக்கியா நீனு.., எல்லாரும் சின்னப்பிள்ளை சின்னப்பிள்ளை உன்னை பார்க்க போய்., நீ...
9
விழிகளில் சொல்லும்
நேசத்தை ஒருமுறை
உன் வார்த்தைகளில்
சொல்லிவிடு...
எல்லைகள் கடக்கத் துடிக்கும்
என் விழிகளுக்கு மெதுவாய்
பச்சைக்கொடி ஒன்றை
காட்டி விடு...
திருமணத்திற்கு பிறகு முதல் நாள் கல்லூரிக்கு செல்வதால் சற்று படபடப்பாக இருந்தது., கிளம்பியபடியே தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.
அப்போது தான் குளித்து விட்டு வெளியே வந்தவன்., "ஹே., பூனைக்குட்டி காலேஜ் கிளம்பிட்டியா"., என்றான்.
"கிளம்பிட்டேன்., கிளம்பிட்டேன்"., என்றவள்., "அது என்ன எப்ப...
அனைவருடனும் நல்ல நட்போடு அன்றே கைகோர்க்க தொடங்கியிருந்தாள் நிவேதா அவளது பேச்சும் துறுதுறுப்பும் அனைவருக்கும் பிடிக்க சந்தோஷமாக கிளம்பிவிட்டனர்.,
அங்கிருந்து பெண்ணை அழைத்துக் கொண்டு வரும் வழியில்., அவர்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு வருவது போலவே இல்லை.., ஏதோ அனைவரும் சேர்ந்து சுற்றுலா வந்தது போல பேச்சும் கலகலப்பும் சிரிப்புமாக திருமண மண்டபம் வந்து சேர்ந்தனர்....
அங்கு...