Saturday, August 8, 2026

    உன் கண்ணே பேசுதடி

    8 உன் அபிநயம் பிடிக்கும்  விழிகளிலே.,  ஆயிரம் வார்த்தைகள்  நடனம் ஆடுகிறது... காலை எழும்பி குளித்து உடைமாற்றி அவள் தலையை துவட்டிக் கொண்டு இருக்கும் போது தான்.,  நந்தன் குளித்து முடித்து வந்து நின்றான்., அவள் வேறு புறமாக திரும்பி கொண்டு தலை துவட்டிக் கொண்டு இருக்க.., அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்துக் கொண்டே இருந்தவன்., அவள் திரும்பவே இல்லை என்றவுடன்...
    "அதுதான் பட்டி டிங்கரிங் பெயிண்டிங் டச்சிங் வெட்டிங்.,  ஒட்டிங்."  என்று சொல்லவும்., "தாயே நீயும் உன் பாசையும்"., என்றார். "நான் இப்படியே தான் வருவேன்"., என்று சொல்லவும். "உன்னை மாற்றவா முடியும்., அட்லீஸ்ட் முகத்தை துடைக்கவாவது  செய்.., என்றார். "அதெல்லாம் ஒன்னுமில்ல போதும் போதும்.., இப்படி பார்த்தா போதும்".., என்று சொன்னாள். "உன்னை வைச்சிட்டு நான் படுற பாடு இருக்கே".., என்கவும். "அதனால...
    2     உன் இதழ் சொல்லும்      வார்த்தைகளை விட.,       உன் இமை திறந்து      சொல்லும் வார்த்தைகள்      இன்னும் அழகு.,  எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத அவ்வீடு.,  அந்த மாலை நேரத்தில் அமைதியை தத்தெடுத்துக் கொண்டது போல நிசப்தமாய் இருந்தது. உள்ளே அமர்ந்திருந்த மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்க.,  சற்று முறைப்போடு பார்த்தபடி அமர்ந்திருந்தான்,  ரகுநந்தன் அவனுக்கு எதிர்த்தாற்போல் இருந்த சோபாவில்...
    உன் கண்ணே பேசுதடி 1    விழி வழி பேசும்     வார்த்தைகள் சற்றே     இதழ் பிரித்து     புன்னகைக்கிறது... திருச்சியில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரியின் கடைசி வருட வகுப்பு மாணவிகள் தங்கி இருக்கும் ஹாஸ்டல் பகுதி.. அப்பாடி இந்த ஒரு செமஸ்டர் முடிஞ்சு போனா..,  இன்னும் ஒரு செமஸ்டர் தாண்டி அதோட நம்ம படிப்பு முடிஞ்சிரும்., என்று அதிகமான மாணவிகளின்...
    "பாத்தியாடி இவன் பின்னாடி நான் எத்தனை வருஷம் சுத்தியிருக்கேன்.,  என்னைய மனுஷியா கூட மதிக்க மாட்டான்., ஆனா கல்யாணம் முடிஞ்சு 3 மாசம் கூட ஆகல.., பொண்டாட்டிய எப்படி தாங்குறான் பாத்தியா".,   என்று கேட்பது தெரிந்ததும் லேசாக எட்டிப் பார்த்தாள் நிவேதா.,  பார்த்தால் அங்கு மஞ்சரி அவள் அருகே நின்ற இன்னொரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தாள்., "லூசு...
    போட்டோவை  மீண்டும் அதை மாற்றி மாற்றி திரும்பிப்பார்க்க நந்தனுக்கு தான் கஷ்டமாக இருந்தது., முத்தம் கொடுப்பது போல உள்ள போட்டோ தான் என்றாலும்..,  அப்படி போட்டோவை பார்க்கும் போது யாராக இருந்தாலும் கஷ்டமாகத்தான் இருக்கும்., நிவேதாவும் நிதானமாக ஒவ்வொரு போட்டோவாக பார்த்துவிட்டு "இதை என்ன செய்யலாம்"., என்று கேட்டாள்., மஞ்சரி "ஏன் என்ன செய்யப் போற., அது...
    அப்போது டாக்டர் சில விஷயங்களை சொல்லி "கொஞ்ச நேரம் ஆகட்டும் மருந்து கொடுத்து இருக்கேன்., கொஞ்சம் அவங்களோட உதிரப்போக்கு கண்ட்ரோலுக்கு வந்தவுடனே அனுப்புறேன்.,  சிஸ்டர் பார்த்துகிட்டே தான் இருக்காங்க".,  என்றார். சரி என்று சொல்லி காத்திருந்தாள்... அதற்குள் ஸ்வேதா வந்தவள்.,  "முதல்ல சொல்ல மாட்டீங்களா மா.,  ஏன் இப்படி பண்றீங்க"., என்று சொல்லி சத்தம் போட்டாலும் அவள்...
    4 இதயத்துடிப்பின் ஓசையோடு இமைகள் பேசும் மொழி அழகு... நந்தனின் வீட்டில் அனைவரும் கிளப்பிக் கொண்டிருந்தனர். "இப்ப கிளம்பினால் தான் நமக்கு நேரம் சரியா இருக்கும்., நல்ல நேரத்துக்கு பொண்ணு வீட்டுக்கு போயிடலாம்" என்று பேசிக் கொண்டிருந்தனர்., "டேய்.., நீ கிளம்பலையா" என்றான் தங்கை கணவன்... இன்னைக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கு..,  ஒரு ஸ்கூல் பஸ் எல்லாம் மொத்தமா எப்.சி க்கு வருது..,  போகாட்டி பிரச்சனையாயிடும்..,  நீங்க...
    "மாமா எழுதி  தந்தாங்க.,  படம் வரைந்து தந்தது நந்தன்".,  என்று சொல்லவும்., "அடிப்பாவி கையெழுத்து  கண்டு பிடிக்காமல் பிரபஸர் எப்படி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்"என்று கேட்க., "அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க.,  நான் கேட்டதுக்கு சொல்லிட்டேன்.., அவசர அவசரமா எழுதிட்டு வந்தேன் சார்., அதனால ஹாண்ட் ரைட்டிங் கொஞ்சம்  மாறின  மாதிரி இருக்கும் தப்பா எடுத்துக்காதீங்க.,  அப்படின்னு சொல்லிட்டேன்.,...
    13 உன் விழிகள் சொல்லும் மொழியில் தான்., காதல் தேசத்தின் மொழி அகராதி மொழிபெயர்ப்பு செய்யப் பட்டிருக்கும்.. காலை எழும்பியவள் அவன் கை அணைப்பில் இருக்கவும்., எழுந்து கொள்ள மனமில்லாமல் சற்று நேரம் அப்படியே இருந்தவள்., பின்பு மெதுவாக அவன் உறக்கம் கலையாமல் எழுந்து கொண்டவள் குளித்து உடைமாற்றி நிதானமாக கீழே வந்தாள்.., இன்னும் கொஞ்சம் தூங்க சொல்லி கண்ணின் இமைகள் அவளிடம் கெஞ்ச., விட்டால்  இன்னும்...
    அம்மாவும் இவகிட்ட மட்டும் தான் எல்லாம் சொல்றாங்க என்று நினைத்தான்..... டாக்டர் அனைத்தையும் பேசியபடி "எப்பவும் கொஞ்சம் அவங்க ஹெல்த் நல்லா பார்த்துக்கோங்க., ரொம்ப ஹெல்த் வீக்கா இருக்காங்க.,  இன்னும் தொடர்ந்து மருந்து சாப்பிடனும்.., ஒருவேளை இந்த மாதிரி மாசம் கணக்கு விட்டு வருது அப்படின்னா..,  வர்ற அன்னைக்கு கூட்டிட்டு வந்துருங்க பாத்துருவோம்.., இல்லாட்டி இந்த...
    5 சற்றே முரண்பாடு  கொண்டது தான்  உன் விழிகள்..,  உன் வாய் வார்த்தை  ஒன்று சொல்ல..,  உன் விழி வார்த்தை  மற்றொன்றை சொல்கிறது  எதைத்தான் நம்புவது.. நிச்சயதார்த்தத்திற்கு கிளம்பிக் கொண்டு இருந்த குடும்பத்தினர் முன்னிலையில் அவசரமாக கிளம்பி அலுவலகத்திற்கு ரெடியாகிக் கொண்டிருந்தான் நந்தன்., வீட்டிற்கு வந்த உறவினர்கள் எல்லாம் அங்கே இருக்க பாட்டி முறையில் உள்ள வயதானவர் அவனிடம்., "எப்பா இன்னைக்கும்  உனக்கு வேலை உண்டா"., என்று கேட்டார். "நான் இன்னைக்கு ஒரு...
    "பானு நான் ஒன்னு சொல்லட்டுமா".,  என்றாள். "அண்டர்ஸ்டாண்டிங் எப்ப வரும் தெரியுமா.., ஒருத்தர் மேல ஒருத்தருக்கு புரிதல் எப்ப வரும் தெரியுமா.., எனக்கு அவங்க முக்கியம்.., என் லைஃப்ல அவங்க ரொம்ப ரொம்ப முக்கியம் அப்படின்னு நினைக்கும் போது அவர்களுக்காக சில விஷயங்களை விட்டுக் கொடுக்க ஆரம்பிக்க தொடங்குவோம்., அந்த விட்டுக் கொடுக்கிற விஷயம் ஆரம்பிக்கும் போதே...
    "என்ன செய்யனும்"., என்றாள். "எப்படி அவன்  பின்னாடி போய் தானே ஆகனும்"., என்றார். "பாட்டி நான் ஏதோ சொல்லனும் ன்னு எதிர்பார்க்குறீங்க., என்ன னு நீங்களே சொல்லுங்க".., என்றாள். " டிரான்ஸ்பர் வந்தா அப்படியே தனியா போயிருவ இல்ல"., என்றாள். "இங்க அம்மா அப்பா.,  எல்லாம் இருக்காங்க., எல்லாரும் சேர்ந்து தான் கிளம்பனும்..,  டிரான்ஸ்பர் அப்படின்னா நாங்க குடும்பத்தோடு சேர்ந்து...
    "பேசாம ஒன்னு பண்ணுடா., டிரன்ஸ்ஃபர் வாங்கிட்டு வேற ஊருக்கு போயிறேன்., அங்க போய் உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போய் நல்லபடியாக குடும்பம் நடத்து" என்று சொன்ன தேவகியை பார்த்து முறைத்தான்., "ஏம்மா  மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையா.., இருக்கணும் ன்னு நீங்க நினைக்குறீங்களா., இதுங்களுக்கு  பயந்துட்டு நான் வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர்  வாங்கனுமா.., ...
    12 விழிகள் சொல்லும் இம்மொழி  புதிய தடி கண்ணே.. கற்பனை தானா என்று  கண்சிமிட்டி பார்க்கச்  சொல்கிறது  உன் விழி சொல்லும்  காதல் மொழி.. அதித யோசனையோடு வண்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டு வந்தவள்.,  தங்கள் பகுதிக்கு திரும்பும் இடத்தில் திருப்பும் போது தான் கவனித்தாள்., அங்கு இருக்கும் கோயிலுக்கும்., பார்க்  க்கும் நடுவில் உள்ள சிறிய பாதை அருகே நந்தன் உடைய நண்பனின் வண்டி நிற்பதும்.., அவர்கள்...
    11      உன் தவிக்கும் விழிகளின்      வீரியான பார்வையில்      என் இதயமும் சேர்ந்து       தவிக்குதடி..,  மறுநாள் காலையில் எப்பொழுதும் போல எழுந்து கீழே வந்தவள்.,  வீட்டில் அனைவருக்கும் காபி கலந்து கொடுத்து விட்டு நந்தனை  "ஆபீஸ்க்கு எப்ப கிளம்புவீங்க னு சொல்லுங்க., சாப்பாடு ரெடி பண்ணுறேன்"., என்று கேட்டாள். நந்தன் "இல்ல நான் ஆபீஸ் போகலை., லீவு சொல்லிட்டேன் ...
    சற்று நேரத்தில் போயிருவோமா என்று யோசிக்கும் போது இவளைப் பற்றிய பேச்சி வரவும் அமைதியாக நின்றாள்.. அதற்குள் நண்பன் ஒருவன் "டேய் நீ வந்த உடனே தான் போய் பொண்ண பார்க்கலாம் நினைத்திருந்தோம்.., நீ பேசாம வந்து  மாடிக்கு வந்துட்ட., பொண்ணை எப்படா பார்க்கிறது" என்று கேட்டான். "கடுப்பேத்தாத நான் இன்னும் அந்த பொண்ண பார்த்தது கூட...
    பரீட்சை தொடங்கிய பிறகு எப்போதும் படிப்பு என்று இருப்பவள் சரியாக சாப்பிடுவதும் இல்லை தூங்குவதும் இல்லை என்ற நிலைக்கு வந்து இருந்தாள்., அவள் அவ்வளவு தீவிரமாக படிப்பதை பார்த்தவர்களுக்கு தான்.., இவ்வளவு படிப்பாளா என்ற எண்ணம் தோன்றியது. ஏனெனில் அதுவரை விளையாட்டுத் தனமாக இருப்பாள்., பரீட்சை நேரத்தில் லேசாக படிப்பதைப் பார்த்து இருக்கின்றனர்., ஆனால் இது கடைசி வருடம்...
    "அய்யோ இதெல்லாம் யார் சொன்னா" என்று கேட்டாள். "நேத்து உங்க அம்மா சொன்னாங்க" என்று சொல்லவும். "உங்க அண்ணனுக்கு தெரியுமா..,  வேற யாருக்கெல்லாம் தெரியும்".,  என்றாள். "அண்ணனுக்கு சொல்லியாச்சு., அவன் தானே மிதி வாங்கப் போறான்., வேற யாருக்கும் தெரியாது"., என்று சொல்லிவிட்டு அவளை உள்ளே அனுப்பி விட்டு சென்றாள். இவள் உள்ளே செல்லும் போது  நந்தன் உள்ளே இல்லை...
    error: Content is protected !!