Tuesday, July 21, 2026

    இணையாக நீ உன் துணையாக நான் 

    05  காலையில் நடந்த நிகழ்வுகளின் தாக்கம் கொஞ்சமும் குறையாமல் இருக்க, கல்லூரிக்குச் செல்லும் எண்ணம் இல்லாமல் சுற்றி வந்த வினோத், அக்காவின் வேலை முடியும் நேரத்தை கணக்கிட்டுத் தான் அவளை அழைக்க வந்திருந்தான்.  அவன் வந்த நேரம் தான் புகழ் காளியின் கையைப் பிடித்ததும். தூரத்தில் இருந்தே அவர்களைப் பார்த்து விட்டவன், சற்று பதட்டம் கொண்டவனாகவே அவர்களை...
    7  கண்மணி இறந்து பதினாறு நாட்கள் கடந்திருக்க, அவளது இறுதி காரியங்களை முடிப்பதற்குள் மொத்தமாக திணறிப் போய் இருந்தாள் காளி. நடுத்தர வீடுகளில் இது ஒரு சாபக்கேடு தானே.  துக்கமோ சந்தோஷமோ எதையும் முழுதாக அனுபவிக்க விடாமல் பணம் அரக்கத்தனமாக ஆட்சி செலுத்தும் அங்கே.ஏற்கனவே ஒருமுறை பட்டது தான் என்றாலும் கூட, முதல் முறை வலித்த அளவிற்கு...
    4  கண்மணி காலை எட்டு மணிக்கு காது குத்துவதாக மரகதத்திடம் கூறி இருக்க, காலை ஏழு முப்பது மணிக்கே பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஜெய்யின் குல தெய்வ கோவிலுக்கு வந்துவிட்டார் மரகதம்.  ஆனால், கண்மணியும், அவள் குடும்பமும் ஒன்பது மணியாகியும் இன்னும் கோவிலுக்கு வராமல் இருக்க, காளி கொஞ்சம் கொஞ்சமாக பத்திரகாளியாக மாறிக் கொண்டிருந்தாள்.  மரகதத்தை வெட்டவா குத்தவா...
    “ச்சீ பொண்ணாடி நீ எல்லாம். நீ எல்லாம் மனுஷ ஜென்மத்துல சேர்த்தியே கிடையாது. போ... அவனை நம்பியே அவன் கூட போ. உன்னை கூட எவனாவது கேட்டா அனுப்பி வைப்பான் போ” என்றவனை மரகதம் அடித்துவிட, இதுதான் சாக்கு என்று ஜெய்யும் சேர்ந்து கொண்டான்.  மரகதத்திடம் அடிவாங்கி கொண்டவன் ஜெய்யின் கையைப் பிடித்துவிட, அதற்குள் ஜெய்யின்...
    error: Content is protected !!