Sunday, May 11, 2025

    அநிருத்தன்

    அத்தியாயம் - 12-1 சற்றுமுன் சமாதானம் செய்து கொள்ள வேண்டுமென்று மகள் சொன்ன போது அடங்க மறுத்த மனசு இப்போது மகன் சொன்னதைக் கேட்டதும் முற்றிலும் முடங்கிப் போனது. அவரின் சம்மதத்தை கேட்கவில்லை அவருக்குத் தகவல் மட்டும் கொடுக்கிறான் மகன் என்று உணர்ந்த போது உடலில் பாரம் ஏறிப் போன உணர்வு ஜோதிக்கு. சினேகாவின் எதிர்காலத்தை...
    அத்தியாயம் - 12 ஜோதியால் மகன், மகள் இருவரையும்  விட்டுக் கொடுக்க முடியாதென்று அவருடைய மகன், மகள் இருவருக்கும் புரியவேயில்லை. ’அவன் கல்யாணம் செய்துக்கட்டும்…என்ன வேணும்னாலும் செய்துக்கட்டும்..நான் இல்லையா உங்களுக்கு..நான் உங்களைப் பார்த்துக்க மாட்டேனா..நீங்க இப்படி அழுது உடம்பைக் கெடுத்துக்காதீங்க..அவனைப் பற்றி இனி யோசிக்காதீங்க.’ என்று மனோகரின் காதல் விஷயம் தெரிய வந்ததிலிருந்து அழுது கரைந்து...
    அத்தியாயம் - 11 கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த இருவரும் கடந்த காலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அலுவலகத்தில் இருந்த சினேகாவை,’சினேஹ் கம் ஹியர்’என்று யாரோ அழைக்க, நிகழ்விற்கு திரும்பிய சினேகா,“அம்மா, இருக்கீங்களா?” என்று ஜோதியிடம் கேட்டாள். “ம்ம்” என்று அவர் ஆமோதிக்க, “பழசை நினைச்சு டயம் வேஸ்ட் செய்யாதீங்க.” என்று அம்மாவைக் கண்டித்தவள்,”அம்மா, எனக்கு வேலை இருக்கு..இப்போ நான் போகணும்..நீங்க...
    அத்தியாயம் - 10 ‘ஸ்டேஷனுக்குப் போகலாம்..இன்ஸ்பெக்டர் அங்கே தான் இருப்பான்.’ என்று காசியப்பன் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டபடி பின்கட்டிலிருந்து வந்த செந்தில் நாதனின் மனைவி மதி, காமராஜின் மனைவி ப்ரியா, பாண்டியனின் தங்கை வேணி மூவரும் அதிர்ச்சியாகினர். கூடத்தில் ஓர் ஓரமாக நின்றிருந்த மீனாட்சி, ஜோதி அருகில் போய் நின்று கொண்டனர். அதுவரை அறை வாசலில்...
    அத்தியாயம் - 09 ஜோதி அவரது சிந்தனையில் தொலைந்து இருக்க, வீட்டினுள்ளேயிருந்து வந்த ஷிக்கா, சிறிது நேரத்திற்கு முன் கௌண்டர் மீது வைத்த துணி மூட்டையைக் காட்டி,”ஆன்ட்டி இதை ப்ரெஸ் போடணும்.” என்று சொல்லி விட்டு சுவரில் சாய்ந்தபடி அவளது கைப்பேசியில் டைப் செய்ய ஆரம்பித்தாள். கேஷ் கௌண்டரிலிருந்து எழுந்து கொண்ட ஜோதி, துணிப் பொதியைத் திறந்து...
    அத்தியாயம் - 8 கணவர் உயிரோடு இருந்திருந்தால் மனோகரின் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருப்பாரா? என்ற கேள்விக்கு எத்தனை முறை பதில் தேடினாலும் ‘தெரிவித்திருக்கலாம்’ என்ற ஒரே பதில் தான் ஜோதிக்கு கிடைக்கிறது. அதே போல்,’கணவர் அப்படிச் செய்திருப்பாரா?’ என்ற கேள்விக்கு எத்தனை முறை பதில் தேடினாலும்,’செய்திருக்கலாம்’ என்று அவருக்கு விடை கிடைக்க, ‘செய்திருக்க மாட்டாங்க’...
    அத்தியாயம் - 7-1 இப்போது அவை அனைத்தும் நினைவுக்கு வர, வீட்டிலேயே தையல் கடை திறந்து விட்டார் ஜோதி. அதைத் தவிர சின்ன குழந்தைகளுக்கு ஸுவட்டர் பின்னுவது, பெட்ஷீட்டில் பூ வேலை செய்து கொடுப்பது என்று சம்பாதிக்க ஆரம்பித்தர் . விடுமுறை நாள்களிலும் தவறாமல் நீச்சல் குளத்திற்கு சென்று கொண்டிருந்த மகளை இழுத்துப் பிடித்து, சின்ன...
    அத்தியாயம் - 7 மதியம் இரண்டு மணி போல் ஆகியிருந்தாலும் வெய்யில் தணிந்தபாடில்லை. சிறிது நேரத்திற்கு முன்பு தான் வேலைக்குக் கிளம்பிச் சென்றிருந்தான் மனோகர். வீட்டின் உள்ளேயிருந்து சின்ன, முகத்திற்கு மட்டும் காற்று கொடுக்கும் மின்விசிறையக் கொண்டு வந்து கேஷ் கௌண்டரில் வைத்திருந்தார் ஜோதி. என்னவோ இன்றைக்கு அவருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அதுவும் மதிய...
    அத்தியாயம் - 6-1 அதன் முடிவில், “டேய், இதெல்லாம் சித்திக்கு தானா? எனக்குக் கிடையாதா?” என்று வசந்தி கேட்க, “அம்மா இங்கே வந்திருக்காங்க அவங்களை அழைச்சிட்டுப் போய் வாங்கிக் கொடுத்தேன்..நீயும் இங்கே வா..உன்னையும் அழைச்சிட்டுப் போய் வாங்கிக் கொடுக்கறேன்.” என்றான் ஷண்முகம். அதற்கு,”அதெல்லாம் நடக்காது டா..மாமா வர மாட்டார்.” என்றாள் வசந்தி. “ஃபோனை அவர்கிட்டே கொடு..நான் கூப்பிட்டா வர மாட்டேன்னு...
    அத்தியாயம் - 06 அடுத்த சில நிமிடங்களில் அவனது உரையாடலை முடித்துக் கொண்டு கடைக்கு வந்த ஷண்முகம் உடைகளுக்கான பில் பணத்தைக் கட்டினான். மந்தீப்பை நாற்காலியில் உட்கார வைத்து விட்டு, சிரித்த முகத்துடன் பணத்தை வாங்கிக் கொண்டு கவரை விஜயாவின் கையில் கொடுத்து அவர்களை வழி அனுப்பி வைத்தாள் ஷிக்கா. அம்மா, மகன் இருவரும் பிரதானச்...
    அத்தியாயம் - 5 அப்போது,“நல்லவேளை நீ வந்திட்ட சாமி, எதை எடுக்கறதுன்னு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..இதெல்லாம்..” என்று விஜயா சொல்ல, உடனே தரம் வாரியாக, விலை வாரியாக துணிகளைப் பிரித்து, அதன் சிறப்பை வாசித்தாள் அந்த இளம் பெண். அதைக் கேட்ட பின் விஜயாவைப் போல ஷண்முகமும் குழப்பத்தில் இருக்க,”சின்ன டிசைன்ஸ் உங்களுக்கு நல்லா இருக்கும்...
    அத்தியாயம் - 4_1 ஸ்ட்டூல் மேல் ஏறி, கீழே குனிந்து என்று கடையில் வேலை செய்யும் நேரிடுவதால், இது போல் வாடிக்கையாளர்களோடு பேசி, பழக வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால், அண்ணனின் வீட்டில் இருக்கும் அவளுடைய உடைக்கு மாறிக் கொள்வது வழக்கம். அதற்காகவே அவளின் உடைகளில் சிலவற்றை இந்த வீட்டில் நிரந்தரமாக வைத்திருக்கிறார் அவளுடைய அம்மா. ஜாகிங்கில்...
    அத்தியாயம் - 4 ஆடவனை பார்த்து பாவையின் பார்வையில் அதிர்ச்சி.‘எப்படி இவங்க உள்ளே வந்தது  நமக்குத் தெரியாமப் போச்சு.’ என்று யோசனையானாள். தில்லியில் பிறந்து வளர்ந்திருந்ததால், அதுவும் அப்பாவின் மறைவிற்குப் பின், அம்மாவின் தினசரி போதனையில் அவளது எச்சரிக்கை உணர்வுகள் எப்போதும் படு அலர்ட்டாக இருக்கும். எப்படி அது ஏமாற்றப்பட்டது என்ற கேள்வி வர, எதிரில்...
    அத்தியாயம் - 03 மதிய நேர உறக்கத்தில் இருந்த விஜயாவை கைப்பேசி எழுப்பியது. ஷண்முகமாக தான் இருக்க வேண்டுமென்று என்று எண்ணியபடி, உறக்கத்தோடு கைப்பேசியை உயிர்ப்பித்துக் காதில் வைத்து,”ஹலோ” என்று சொன்னவுடன்,”ஸாரி ம்மா..அவசரமா ஒரு மீட்டிங் போயிட்டு இருக்கேன்..அது எப்போ முடியும்னு தெரியலை..அஞ்சு மணி போல ஷர்மா வருவார்..அவரோட நீங்க கோவிலுக்கு போயிடுங்க..அங்கேயிருந்து அந்தக் கடைக்கு...
    அத்தியாயம் - 02 கடந்த சில வருடங்களாக அதாவது குடும்பத்தின் இளைய தலைமுறையினர் திருமணப் பந்தத்தில் இணை ஆரம்பித்ததிலிருந்து அவர் என்ன மாதிரி உணர்கிறாரென்று விஜயாவால் பிரித்துச் சொல்ல முடியவில்லை. பல வருடங்களாக அவருடைய மண வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளை ஒதுக்கி வைத்திருந்தவருக்கு மீண்டும் அந்த நாள்கள் நினைவிற்கு வர ஆரம்பித்தன. அக்காவின் மூன்று மகள்கள்,...
    அத்தியாயம் - 1 காலையிலேயே வெய்யில் மண்டையைப் பிளந்தது. எட்டு மணி தானென்று நம்பமுடியவில்லை. சமையலறையில் வேர்வையில் குளித்தபடி ரவைகிச்சடியைக் கிளறிக் கொண்டிருந்தார் விஜயா. கடைசியாக ஒருமுறை அதை கிளறி விட்டு, அடுப்பை அணைத்தார். ஒரு தட்டைப் போட்டு கடாயை மூடி விட்டு, வரவேற்பறை சுவரில் இருந்த கடிகாரத்தில் ஒரு கண் வைத்தபடி, கேஸ் அடுப்புக்கு...
    error: Content is protected !!