Saturday, July 12, 2025

    நேசம் மறந்ததேனோ நெஞ்சமே?!!

    அத்தியாயம் -28 சத்யா கிளம்புகிறேன் என்றவுடன் மீனா முகம் வாடி நிற்பதை கண்ட குமாரி “என்னப்பா அதுக்குள்ள கிளம்பறேன்னு சொல்ற”. “இல்லம்மா.அம்மா போன்பண்ணிட்டே இருக்காங்க. நேத்து நான் வேற அவங்ககூட பேசல, அதான் பாவம் ரொம்ப பயந்துட்டாங்க”, “சரி காலை டிபன் மட்டுமாவது சாப்பிட்டு போப்பா. யாரும் இன்னும் எழுந்துக்க கூட இல்ல” “இல்லம்மா. அவங்ககிட்ட நீங்க சொல்லிடுங்க. நான்…...” “அட...
    அத்தியாயம் -27 மெல்லிய மலரின் நறுமணம் அறை எங்கும் நிறைந்திருக்க, அழகாக அலங்காரம் செய்யப்பட்ட கட்டிலில் ‘ஐ….. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு…. இனி எனக்கான வேலைய செய்ய, எனக்காக பேச ஒரு சில் வண்டு சிக்கிடுச்சு’ என்ற குதூகலத்துடன் அமர்ந்திருந்தான் அஷ்வின். (ஏன் ராசா பேச உனக்கு வாய்ல புண்ணா) கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பி பார்த்தவன்...
    அத்தியாயம் -26 தீரன் வீட்டின் நடு ஹாலில் முகம் இறுக அமர்ந்திருந்தான் சத்யா. அனைவரும் அங்கு கூடி இருக்க,  மலையும், கண்ணம்மாவும் சத்யாவின் பின்புறம் நின்றிருந்தனர். சீனு, குமாரி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு “என்ன தம்பி ஏன் எல்லாரையும் வர சொன்னீங்க”என்று கேட்க, “ஆமா. ப்ரோ என்ன ஆச்சு?”என்று அஷ்வினும் கேட்டான். தீரன் அமைதியாக கால் மேல் கால்...
    அத்தியாயம் -26 தீரன் வீட்டின் நடு ஹாலில் முகம் இறுக அமர்ந்திருந்தான் சத்யா. அனைவரும் அங்கு கூடி இருக்க, மலையும், கண்ணம்மாவும் சத்யாவின் பின்புறம் நின்றிருந்தனர். சீனு, குமாரி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு “என்ன தம்பி ஏன் எல்லாரையும் வர சொன்னீங்க”என்று கேட்க, “ஆமா. ப்ரோ என்ன ஆச்சு?”என்று அஷ்வினும் கேட்டான். தீரன் அமைதியாக கால் மேல் கால்...
    அத்தியாயம் -25 மாலை ஆறு மணி திருவிழா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்திருந்தது அஷ்வின், கண்ணம்மா வரவேற்பு நிகழ்ச்சி. தேவலோகம் போல் மின்னிய அந்த மண்டபத்தில் பட்டு புடவை சர சரக்க பெண்களும், பிஸ்னஸ் சம்மந்தமாக ஆண்களும் பேசிக்கொண்டு இருக்க, ஆடம்பரத்திற்கு குறைவில்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அந்த மண்டபம். தங்கநிற லெஹங்காவில் கண்ணம்மா...
    அத்தியாயம் -24 அந்த ஹாஸ்பிடல் மொட்டை மாடியில் கண்ணீரோடு நின்றிருந்தாள் அவள். வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு கீழே குதிக்க போக, நொடி நேரத்தில் அவள் கையை பிடித்து இழுத்தது ஒரு வலிமையான ஆண் கரம். கீழே இழுத்த வேகத்தில் அவன் மார்போடு மோதி நின்றாள் பேதை. அதே நேரம் “இவன்தானா அது. இவன் கூட போயிட்டு வந்துதான் என்...
    அத்தியாயம் -23 தீரன் மீனாட்சியுடன் பேசிய அடுத்த நாளே அஸ்வினை அழைத்து செய்ய வேண்டிய அனைத்தையும் சொல்லி “பார்த்து அவருக்கு எந்த சந்தேகமும் வர கூடாது” என்றுவிட்டு கிளம்பிவிட, அஸ்வினோ ‘கடைசில எல்லாத்தையும் என் தலைலயே கட்டிட்டாரே. அந்த மனுஷன் பார்வையே நம்மள ஆராய்ச்சி பண்ற மாதிரி இருக்கும். அன்னைக்கு முதல் நாள் பேச போனப்பையே என்ன ஏன்...
    அத்தியாயம் -22 இரண்டு வருடங்கள் கடந்து……. “ என்ன சார் இது. வருஷமே முடிய போகுது. இன்னும் நீங்க உங்க பைலை அனுப்பாம இருந்தா என்ன அர்த்தம். போன் பண்ணி கேட்டாலும் இப்போ…அப்போன்னு எதாவது காரணம் சொல்லிட்டு இருக்கீங்க, இப்படியே ஒவ்வொரு கிளைண்ட்டும் பண்ணுனா, லாஸ்ட் டைம்ல நான் யாரோடதுனு பார்க்குறது வேற வழி இல்லாம தான் நானே...
    அத்தியாயம்- 21 கோபமாக அமர்ந்திருந்த தீரன் கண்ணாடியை பார்க்க. அவன் காருக்கு பின்னாடி நின்றிருந்தது மற்றொரு கார். முகத்தை மறைத்தவாறு அமர்ந்திருந்த உருவமோ கண்கள் கலங்க ஸ்ரீயை பார்க்க, அவளோ நகத்தை கடித்து அமர்ந்திருந்தாள். தீரன் காரை ஸ்டார்ட் செய்து செல்ல துவங்க, ஸ்ரீ முகம் தொங்கி போனது. ‘ச்ச…. பிளான் சொதப்பிடுச்சே. அவன்பாட்டுக்கு கிளம்பிட்டான். சரி பிளான் பிபிபி...
    அத்தியாயம் -20 கணவனை பிரிந்து செல்வதாக ஸ்ரீ சொன்ன பின் எப்போதும் சிரிப்புடனே வீட்டை சுற்றி வர துவங்கினாள். மனைவியின் முகத்தில் இருக்கும் சிரிப்பு தன்னை பிரிவதால்தான் என்று நினைத்தவன் மனதுக்குள்ளேயே துடிக்க துவங்கினான். காதல் தன்னை தேடி வந்த போது தட்டிவிட்டவன். இப்போது அந்த காதல் தன் கைக்கு கிடைக்காதா என்று தவித்தான். ஒவ்வொரு நாளும் தன் காதலை...
    அத்தியாயம் -19 நடு இரவு வேளையில் யாரும் இல்லாத அந்த ரோட்டில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது அந்த வாகனம். வழக்கமான வேகத்தை விட அதிகமாகவும் தடுமாறி கொண்டும் செல்லும் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தது நம் தீரன் தான். மனைவியின் பின்னால் செல்லும் மனதை அடக்க முடியாமலும், பழைய காதலை மறக்க முடியாமலும் தடுமாறியவன் தன் நிலை மறக்கும் அளவு...
    அத்தியாயம் -17 அனைவரும் கோவிலுக்கு சென்று வந்து பத்து நாட்கள் கடந்து இருந்தது. வேலை வேலை என்று அனைவருக்கும் நிற்க நேரம் இல்லாமல் பத்திரிக்கை வைப்பது, திருமண வேலைகளை பார்ப்பது என்று ஓட ஆரம்பித்தனர். ஸ்ரீயும் தீரனுடன் சேர்ந்து பத்திரிக்கை வைக்க செல்வது. வந்தவர்களை நன்றாக கவனித்து கொள்வது என்று மூத்த மருமகளாக பொறுப்பாக நடந்து கொண்டாள். தீரன்...
    அத்தியாயம் -16 கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. தீரனுக்கு அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீ மீனாவுடன் தொண தொணவென்று பேசி கொண்டே வருவது எரிச்சலை ஏற்படுத்த, பொறுமை இழந்தவன் தம்பியை திட்ட துவங்கினான். “டேய் நாம என்ன கல்யாண ஊர்வலமா போறோம் கொஞ்சம் வேகமாதான் போவேன்டா”. சீனி, “என்ன தீரா வேகமா எதுக்கு போகணும். மெதுவாகவே போலாம். மாசமா...
    அத்தியாயம் -11 சீனிவாசன், சிவகுமாரி தம்பதிகளின் மூத்த மகன் பிரகதீரன். இளையவன் அஸ்வின் மூன்றாவது மகள் பிரக்யா. இவர்கள் சொந்த ஊர் மதுரை. பிரகதீரன் மதுரையிலேயே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி துவங்கி வெற்றிகரமாக நடத்தி கொண்டு இருக்கிறான். அஸ்வின் மெடிசின் முடித்துவிட்டு மதுரையின் சிறந்த மருத்துவனாக இருக்கிறான்.தங்கை பிரக்யா பேசன் டெக்னாலஜி முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறாள். அவளுக்குதான் இப்போது...
    அத்தியாயம் -10 ஸ்ரீ அழவும் பதறி போன மீனா “என்னக்கா என்ன ஆச்சு” என்று கேட்க, அழுது கொண்டு இருந்தவள் டக்கென்று விலகி எழுந்து கொண்டு “ஒ…ஒ…. ஒன்னும் இல்லடா….” நான் ரூமுக்கு போறேன். நீ காலைல இருந்த ரூம்ல படுத்துக்கோ” என்றுவிட்டு சென்றுவிட, மீனா செல்லும் ஸ்ரீயை புரியாமல் பார்த்து கொண்டு இருந்தாள். அடுத்த நாள் காலை சோர்வாக...
    அத்தியாயம் -9 “முனிஷ் ஸ்ரீக்கு என்ன ஆச்சு?எங்க போறாங்க? அய்ய…. என்னம்மா நீ. நானும் உன்கூடதானே இருக்கேன். எனக்கு எப்படி தெரியும். இரு போன்பண்ணி பார்க்கறேன்”என்றவாறு உள்ளே சென்றவர் ஸ்ரீக்கு அழைக்க, அது பிசி என்றே வந்தது. மீனா முனிஷ் முகத்தையே பார்க்க. அவரோ உதட்டை பிதுக்கி “போன் எடுக்கல, உள்ள இருக்க புள்ள பிசினு சொல்லுது. சரி...
    கண்ணம்மா இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு சத்தம் இல்லாமல் வந்து ஹாலில் அமர்ந்துவிட்டாள். ஏழுமலை மீனாவை ஊர் எல்லை வரை கொண்டு சென்று விட்டுவிட்டு வந்து விட, அவன் வருவதை ஜன்னல் வழியாக பார்த்த கண்ணம்மா ஓடி சென்று மெதுவாக கதவை திறக்க, மூச்சு வாங்க நின்றிருந்தான் ஏழுமலை. “என்னடா பஸ் எதுவும் இப்போ இல்லையே அக்கா எப்படி...
    அத்தியாயம் -8 தன் எதிரில் இருக்கும் உருவத்தை கண்டு மீனா பயந்து போய் கையில் இருந்த பையை கீழே போட, “அக்கா நாங்கதான் பயப்படாத…” என்றாள் கண்ணம்மா. உடன் பிறப்புகளை கண்டு நிம்மதி மூச்சு விட்டவள் தம்பியின் கரங்களை பிடித்து கொண்டு “மல…. மல…அது…அது…”என்று தடுமாற, ஏழுமலையோ அவளை அணைத்து கொண்டவன் “எல்லாத்தையும் நானும் கேட்டேன்க்கா. நீ எந்திரிச்சு போறத...
    அத்தியாயம் -5 “என்ன டாக்டர் சொல்றீங்க?” என்று மொத்த குடும்பமும் அவர் முன் அமர்ந்து கேட்க, அவரோ “ஆமா சார். இது ஏய்ட்டி பர்சண்ட் கன்பார்ம். புல்லா கன்பார்ம் பண்ண பையாப்சி பண்ணனும் அதுக்கான ஏற்பட்டை நாங்க பாக்கறோம். எதுக்கும் நீங்க டோனர் யாரும் கிடைக்கறாங்களானு பாருங்க” என்றுவிட, மொத்த குடும்பமும் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தது. மீனா திருவிழாவில்...
    அத்தியாயம் -4 ஊட்டி மலை மீது டிரெயின் ஏறி கொண்டிருந்தது. மீனா தன் எதிரில் இருந்த குழந்தையை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள். குழந்தையும் அவளை பார்த்து சிரிப்பதும் தாயின் தோளில் முகத்தை புதைத்து கொள்வதுமாக இருந்தது. இயற்கை படைப்பை தன்னை மறந்து ரசித்து கொண்டிருந்த சத்யா எதேச்சையாக மனைவியை பார்க்க, அவள் கவனம் முழுதும் எதிரில் இருந்த குழந்தை...
    error: Content is protected !!