Monday, July 14, 2025

    உன் கண்ணே பேசுதடி

    "பானு நான் ஒன்னு சொல்லட்டுமா".,  என்றாள். "அண்டர்ஸ்டாண்டிங் எப்ப வரும் தெரியுமா.., ஒருத்தர் மேல ஒருத்தருக்கு புரிதல் எப்ப வரும் தெரியுமா.., எனக்கு அவங்க முக்கியம்.., என் லைஃப்ல அவங்க ரொம்ப ரொம்ப முக்கியம் அப்படின்னு நினைக்கும் போது அவர்களுக்காக சில விஷயங்களை விட்டுக் கொடுக்க ஆரம்பிக்க தொடங்குவோம்., அந்த விட்டுக் கொடுக்கிற விஷயம் ஆரம்பிக்கும் போதே...
    13 உன் விழிகள் சொல்லும் மொழியில் தான்., காதல் தேசத்தின் மொழி அகராதி மொழிபெயர்ப்பு செய்யப் பட்டிருக்கும்.. காலை எழும்பியவள் அவன் கை அணைப்பில் இருக்கவும்., எழுந்து கொள்ள மனமில்லாமல் சற்று நேரம் அப்படியே இருந்தவள்., பின்பு மெதுவாக அவன் உறக்கம் கலையாமல் எழுந்து கொண்டவள் குளித்து உடைமாற்றி நிதானமாக கீழே வந்தாள்.., இன்னும் கொஞ்சம் தூங்க சொல்லி கண்ணின் இமைகள் அவளிடம் கெஞ்ச., விட்டால்  இன்னும்...
    அதற்குள் இவள் உள்ளே சென்று எப்பொழுதும் போல ரெப்பிரஷ் ஆகிக் கீழே வர.., தேவகி தான் அவள் கையில் டீ டம்ளரை கொடுத்து விட்டு "அவன் ஏதோ கோவத்துல இருந்திருப்பான் போல கண்டுக்காத" என்றார். " ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல.,  நான் பார்த்துக்கிறேன்”.., என்று விட்டு  கிச்சனுக்குள் வேலை செய்வதற்கு சென்றாள்., நந்தனுக்கும்., அவன் நண்பனுக்கும்  சேர்த்து...
    "பாத்தியாடி இவன் பின்னாடி நான் எத்தனை வருஷம் சுத்தியிருக்கேன்.,  என்னைய மனுஷியா கூட மதிக்க மாட்டான்., ஆனா கல்யாணம் முடிஞ்சு 3 மாசம் கூட ஆகல.., பொண்டாட்டிய எப்படி தாங்குறான் பாத்தியா".,   என்று கேட்பது தெரிந்ததும் லேசாக எட்டிப் பார்த்தாள் நிவேதா.,  பார்த்தால் அங்கு மஞ்சரி அவள் அருகே நின்ற இன்னொரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தாள்., "லூசு...
    12 விழிகள் சொல்லும் இம்மொழி  புதிய தடி கண்ணே.. கற்பனை தானா என்று  கண்சிமிட்டி பார்க்கச்  சொல்கிறது  உன் விழி சொல்லும்  காதல் மொழி.. அதித யோசனையோடு வண்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டு வந்தவள்.,  தங்கள் பகுதிக்கு திரும்பும் இடத்தில் திருப்பும் போது தான் கவனித்தாள்., அங்கு இருக்கும் கோயிலுக்கும்., பார்க்  க்கும் நடுவில் உள்ள சிறிய பாதை அருகே நந்தன் உடைய நண்பனின் வண்டி நிற்பதும்.., அவர்கள்...
    அம்மாவும் இவகிட்ட மட்டும் தான் எல்லாம் சொல்றாங்க என்று நினைத்தான்..... டாக்டர் அனைத்தையும் பேசியபடி "எப்பவும் கொஞ்சம் அவங்க ஹெல்த் நல்லா பார்த்துக்கோங்க., ரொம்ப ஹெல்த் வீக்கா இருக்காங்க.,  இன்னும் தொடர்ந்து மருந்து சாப்பிடனும்.., ஒருவேளை இந்த மாதிரி மாசம் கணக்கு விட்டு வருது அப்படின்னா..,  வர்ற அன்னைக்கு கூட்டிட்டு வந்துருங்க பாத்துருவோம்.., இல்லாட்டி இந்த...
    11      உன் தவிக்கும் விழிகளின்      வீரியான பார்வையில்      என் இதயமும் சேர்ந்து       தவிக்குதடி..,  மறுநாள் காலையில் எப்பொழுதும் போல எழுந்து கீழே வந்தவள்.,  வீட்டில் அனைவருக்கும் காபி கலந்து கொடுத்து விட்டு நந்தனை  "ஆபீஸ்க்கு எப்ப கிளம்புவீங்க னு சொல்லுங்க., சாப்பாடு ரெடி பண்ணுறேன்"., என்று கேட்டாள். நந்தன் "இல்ல நான் ஆபீஸ் போகலை., லீவு சொல்லிட்டேன் ...
    அப்போது டாக்டர் சில விஷயங்களை சொல்லி "கொஞ்ச நேரம் ஆகட்டும் மருந்து கொடுத்து இருக்கேன்., கொஞ்சம் அவங்களோட உதிரப்போக்கு கண்ட்ரோலுக்கு வந்தவுடனே அனுப்புறேன்.,  சிஸ்டர் பார்த்துகிட்டே தான் இருக்காங்க".,  என்றார். சரி என்று சொல்லி காத்திருந்தாள்... அதற்குள் ஸ்வேதா வந்தவள்.,  "முதல்ல சொல்ல மாட்டீங்களா மா.,  ஏன் இப்படி பண்றீங்க"., என்று சொல்லி சத்தம் போட்டாலும் அவள்...
    10    விழிகள் சொல்லும்     நம்பிக்கை போதும்     உன் கைப்பற்றி காலங்களை     கடந்து விடலாம்.,    சின்ன புன்னகையில்    நீ சிந்தும் மகிழ்ச்சி போதும்  பெரும் பள்ளங்களை    இறக்கை இன்றி   கடந்துவிடலாம்.., வீட்டிற்கு வந்தவளுக்கு ஏனோ நெஞ்சை அடைத்துக் கொண்டு அழுகை வந்தது., அவளால் அந்த நேரத்தின் கனத்தை தாங்க முடியாமல் கண்ணீர் வழிய ஹாலில் அமர்ந்து இருந்தாள்., தேற்றுவார் இன்றி அழுது முடித்தவள்.,...
    "மாமா எழுதி  தந்தாங்க.,  படம் வரைந்து தந்தது நந்தன்".,  என்று சொல்லவும்., "அடிப்பாவி கையெழுத்து  கண்டு பிடிக்காமல் பிரபஸர் எப்படி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்"என்று கேட்க., "அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க.,  நான் கேட்டதுக்கு சொல்லிட்டேன்.., அவசர அவசரமா எழுதிட்டு வந்தேன் சார்., அதனால ஹாண்ட் ரைட்டிங் கொஞ்சம்  மாறின  மாதிரி இருக்கும் தப்பா எடுத்துக்காதீங்க.,  அப்படின்னு சொல்லிட்டேன்.,...
    9 விழிகளில் சொல்லும்  நேசத்தை ஒருமுறை  உன் வார்த்தைகளில்  சொல்லிவிடு... எல்லைகள் கடக்கத் துடிக்கும்  என் விழிகளுக்கு மெதுவாய்  பச்சைக்கொடி ஒன்றை  காட்டி விடு... திருமணத்திற்கு பிறகு முதல் நாள் கல்லூரிக்கு செல்வதால் சற்று படபடப்பாக இருந்தது.,  கிளம்பியபடியே  தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள். அப்போது தான் குளித்து விட்டு வெளியே வந்தவன்., "ஹே., பூனைக்குட்டி காலேஜ் கிளம்பிட்டியா"., என்றான். "கிளம்பிட்டேன்., கிளம்பிட்டேன்".,  என்றவள்., "அது என்ன எப்ப...
             அங்கு வைத்து அவளுக்கு அறிவுரை மழை தொடங்கியது., "உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா., இன்னும் சின்னப் புள்ளை மாதிரி நடந்துட்டு இருக்க., கல்யாணம் ஆயிற்று உனக்கு.,  கொஞ்சம் கூட அறிவே இல்லையா..,  மாப்பிள்ளை ட்டையும் விளையாட்டா.,  பாப்பா ன்னு.,  நினைச்சுகிட்டு இருக்கியா நீனு.., எல்லாரும் சின்னப்பிள்ளை சின்னப்பிள்ளை உன்னை  பார்க்க போய்., நீ...
    "என்ன செய்யனும்"., என்றாள். "எப்படி அவன்  பின்னாடி போய் தானே ஆகனும்"., என்றார். "பாட்டி நான் ஏதோ சொல்லனும் ன்னு எதிர்பார்க்குறீங்க., என்ன னு நீங்களே சொல்லுங்க".., என்றாள். " டிரான்ஸ்பர் வந்தா அப்படியே தனியா போயிருவ இல்ல"., என்றாள். "இங்க அம்மா அப்பா.,  எல்லாம் இருக்காங்க., எல்லாரும் சேர்ந்து தான் கிளம்பனும்..,  டிரான்ஸ்பர் அப்படின்னா நாங்க குடும்பத்தோடு சேர்ந்து...
    8 உன் அபிநயம் பிடிக்கும்  விழிகளிலே.,  ஆயிரம் வார்த்தைகள்  நடனம் ஆடுகிறது... காலை எழும்பி குளித்து உடைமாற்றி அவள் தலையை துவட்டிக் கொண்டு இருக்கும் போது தான்.,  நந்தன் குளித்து முடித்து வந்து நின்றான்., அவள் வேறு புறமாக திரும்பி கொண்டு தலை துவட்டிக் கொண்டு இருக்க.., அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்துக் கொண்டே இருந்தவன்., அவள் திரும்பவே இல்லை என்றவுடன்...
    "அய்யோ இதெல்லாம் யார் சொன்னா" என்று கேட்டாள். "நேத்து உங்க அம்மா சொன்னாங்க" என்று சொல்லவும். "உங்க அண்ணனுக்கு தெரியுமா..,  வேற யாருக்கெல்லாம் தெரியும்".,  என்றாள். "அண்ணனுக்கு சொல்லியாச்சு., அவன் தானே மிதி வாங்கப் போறான்., வேற யாருக்கும் தெரியாது"., என்று சொல்லிவிட்டு அவளை உள்ளே அனுப்பி விட்டு சென்றாள். இவள் உள்ளே செல்லும் போது  நந்தன் உள்ளே இல்லை...
    மதிய உணவு வேளையில் இருவரையும் அமர வைத்து உணவு பரிமாறும்போது ஒருவருக்கொருவர் ஏதாவது இனிப்பை ஊட்டிக் கொள்ளுங்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். இவள் முதலில் மாட்டேன் என்று சொன்னாலும் அனைவரும் வற்புறுத்த  வேறு வழியின்றி அவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் கண்களில் தெரிந்த குறும்பில் சற்றே பதட்டம் வந்தாலும்., இவள் ஸ்வீட் எடுக்கப் போக ஸ்வேதாவோ.,...
    7 முரண்பாடு மூட்டையடி நீ  விலகத் துடிக்கும்  உன் விரல்களும்  அணைக்கத் துடிக்கும்  உன் விழிகளும்  புதுமை தான் நீ எனக்கு... திருமண நாளும் அழகாக விடிந்தது.,  ஏனோ காலை முதலே திருமணத்திற்கான படபடப்பு இருவருக்குமே இருந்தது., ஆனாலும் நந்தன் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும்., நிவேதாவின் படபடப்பை தோழிகள் உணர்ந்தனர். அவளை பேசியே சரிசெய்த தோழிகள் அவளை வந்திருந்த அழகு நிலைய பெண்ணோடு சேர்ந்து...
    ஷியாமோ அவனை பார்த்து "டேய் நான் வரும்போதும் எதோ பொண்ணு பார்க்கலை அப்படின்னு சொல்லி பேசிட்டு இருந்தீங்களே., என்னடா"., என்றான். நண்பர்களும் "ஆமாடா இவன் இன்னும் பொண்ண பார்க்கலை"., என்று சொல்லவும். "ஏன்டா.,  பொண்ண பாக்கலையா இதை முதல்ல சொல்லி இருக்கலாம் இல்ல.,  போட்டோ வாவது காமிச்சு இருப்பேன் இல்ல"., என்றான். " டேய் இப்போ நிச்சயத்தில் எடுத்த...
    "ஏன் கையை உதரிட்டு., எங்க போறீங்க,  மேலிருந்து ஜம் பண்றீங்க.,  சூசைட் பண்ணுறீங்க.,  எவ்வளவு நல்ல இடம் கிடைச்சிருக்கு.., இத விட்டுட்டு எங்க ஓட பார்க்குறீங்க.., நானும் இதுவரைக்கும் யாரும் சூசைட் பண்ணி பார்த்ததே இல்லீங்க".., என்று சொல்லி மஞ்சரியை இழுக்கவும்., நந்தனிற்கும்., அவன் நண்பர்களுக்கும் சிரிப்பு வந்தது., அதே நேரம் அவன் நண்பர்களை பார்த்து...
    6     விழியிரண்டும் சொல்லும்       மொழியில் விரல் கோர்க்க       சொல்கிறாய்...      நீ கொள்ளைகாரிதான்.,      விரல் தொடாமல்      விழி வழியே மொத்தாக      உயிர் வரை சுருட்டி      விடுகிறாய்... மாடிக்கு வந்தவளை நந்தன் பேசாமல் முறைத்து பார்த்தான். அவளோ  நிவேதாவையும் நந்தனையும்.,  மாறி மாறி பார்த்து விட்டு "இந்த பொண்ணு யாரு" என்று கேட்டாள். அவள் வரும்போதே இவரும் மெதுவாக பேசிக்கொண்டு இருந்ததை பார்த்திருந்தாள். அருகில்...
    error: Content is protected !!