உன் கண்ணே பேசுதடி
சற்று நேரத்தில் போயிருவோமா என்று யோசிக்கும் போது இவளைப் பற்றிய பேச்சி வரவும் அமைதியாக நின்றாள்..
அதற்குள் நண்பன் ஒருவன் "டேய் நீ வந்த உடனே தான் போய் பொண்ண பார்க்கலாம் நினைத்திருந்தோம்.., நீ பேசாம வந்து மாடிக்கு வந்துட்ட., பொண்ணை எப்படா பார்க்கிறது" என்று கேட்டான்.
"கடுப்பேத்தாத நான் இன்னும் அந்த பொண்ண பார்த்தது கூட...
அனைவருடனும் நல்ல நட்போடு அன்றே கைகோர்க்க தொடங்கியிருந்தாள் நிவேதா அவளது பேச்சும் துறுதுறுப்பும் அனைவருக்கும் பிடிக்க சந்தோஷமாக கிளம்பிவிட்டனர்.,
அங்கிருந்து பெண்ணை அழைத்துக் கொண்டு வரும் வழியில்., அவர்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு வருவது போலவே இல்லை.., ஏதோ அனைவரும் சேர்ந்து சுற்றுலா வந்தது போல பேச்சும் கலகலப்பும் சிரிப்புமாக திருமண மண்டபம் வந்து சேர்ந்தனர்....
அங்கு...
5
சற்றே முரண்பாடு
கொண்டது தான்
உன் விழிகள்..,
உன் வாய் வார்த்தை
ஒன்று சொல்ல..,
உன் விழி வார்த்தை
மற்றொன்றை சொல்கிறது
எதைத்தான் நம்புவது..
நிச்சயதார்த்தத்திற்கு கிளம்பிக் கொண்டு இருந்த குடும்பத்தினர் முன்னிலையில் அவசரமாக கிளம்பி அலுவலகத்திற்கு ரெடியாகிக் கொண்டிருந்தான் நந்தன்.,
வீட்டிற்கு வந்த உறவினர்கள் எல்லாம் அங்கே இருக்க பாட்டி முறையில் உள்ள வயதானவர் அவனிடம்.,
"எப்பா இன்னைக்கும் உனக்கு வேலை உண்டா"., என்று கேட்டார்.
"நான் இன்னைக்கு ஒரு...
நந்தனின் அப்பாவிடம் “அது உங்க மேல தான் தப்பு அங்கிள்., நீங்க தான் ஆன்ட்டிய கல்யாணம் பண்ணும் போது சொல்லியிருப்பீங்க.., கண்ணு கலங்காம பார்த்துக்கிறேன் ன்னு., அதனால தான் ஆன்ட்டி வெங்காயம் உரிக்க விடுறாங்க”., என்று சொல்லவும்.,
அவரும் சிரித்துக் கொண்டு "ஆமா ஆமா சொல்லி இருக்கேன்., சொல்லி இருக்கேன்., அதனாலதான் உங்க ஆன்ட்டி என்ன...
"அதுதான் பட்டி டிங்கரிங் பெயிண்டிங் டச்சிங் வெட்டிங்., ஒட்டிங்." என்று சொல்லவும்.,
"தாயே நீயும் உன் பாசையும்"., என்றார்.
"நான் இப்படியே தான் வருவேன்"., என்று சொல்லவும்.
"உன்னை மாற்றவா முடியும்., அட்லீஸ்ட் முகத்தை துடைக்கவாவது செய்.., என்றார்.
"அதெல்லாம் ஒன்னுமில்ல போதும் போதும்.., இப்படி பார்த்தா போதும்".., என்று சொன்னாள்.
"உன்னை வைச்சிட்டு நான் படுற பாடு இருக்கே".., என்கவும்.
"அதனால...
4
இதயத்துடிப்பின்
ஓசையோடு
இமைகள் பேசும்
மொழி அழகு...
நந்தனின் வீட்டில் அனைவரும் கிளப்பிக் கொண்டிருந்தனர்.
"இப்ப கிளம்பினால் தான் நமக்கு நேரம் சரியா இருக்கும்., நல்ல நேரத்துக்கு பொண்ணு வீட்டுக்கு போயிடலாம்" என்று பேசிக் கொண்டிருந்தனர்.,
"டேய்.., நீ கிளம்பலையா" என்றான் தங்கை கணவன்...
இன்னைக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கு.., ஒரு ஸ்கூல் பஸ் எல்லாம் மொத்தமா எப்.சி க்கு வருது.., போகாட்டி பிரச்சனையாயிடும்.., நீங்க...
"அதுக்கு தான் சொல்றேன் இவ்வளவு செய்து அப்படி ஒன்னும் கல்யாணம் பண்ணி கொடுக்க வேண்டாம் எனக்கு ஒன்னும் எதுவும் தேவை இல்லை". என்று மறுபடியும் தன் பழைய இடத்திலேயே வந்து நின்றாள்.
பெற்றவர்களுக்கு தான் என்ன செய்வது என்று தெரியவில்லை., ஆனாலும் "மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து பார்த்துட்டு போகட்டும்., அதுக்கு அப்புறமா பேசிக்கலாம் சரியா"., என்று...
"நீங்களே கல்யாணம் பண்ணிக்கோங்க"., என்றாள்.
அவரோ மனைவியை பார்க்க., கண்ணைக் காட்டி., மகளிடம் எடுத்துச் சொல்லும்படி அவரை கட்டாயப்படுத்தினார்., "எடுத்து சொல்லுங்க பிள்ளை புரிஞ்சிப்பா"., என்று சொல்லிவிட்டு இரவு உணவுக்கான வேலை பார்க்க உள்ளே சென்றார்.,
பள்ளியில் படிக்கும் தம்பி சந்தோஷமாக ஓடி வந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்., "எப்ப வந்த அக்கா" என்று சொல்லி...
3
ஒற்றை நொடியில்
மூடி திறக்கும் இமைகள்
சொல்கிறது
ஓராயிரம் வார்த்தைகளை...
"ஷியாம் நீயாவது நான் சொல்றதை புரிஞ்சுக்கோ.., நான் எதுக்கு சொல்றேன் தெரியுதா"., என்று மறுபடியும் கேட்டான் நந்தன்.
அனைவரும் வந்ததிலிருந்து அவனை மூளைச்சலவை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் போல திருமணத்தைப் பற்றியே பேசி பேசி அவனை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தனர்.,
அவனும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை., என்ற...
"பேசாம ஒன்னு பண்ணுடா., டிரன்ஸ்ஃபர் வாங்கிட்டு வேற ஊருக்கு போயிறேன்., அங்க போய் உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போய் நல்லபடியாக குடும்பம் நடத்து" என்று சொன்ன தேவகியை பார்த்து முறைத்தான்.,
"ஏம்மா மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையா.., இருக்கணும் ன்னு நீங்க நினைக்குறீங்களா., இதுங்களுக்கு பயந்துட்டு நான் வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கனுமா.., ...
2
உன் இதழ் சொல்லும்
வார்த்தைகளை விட.,
உன் இமை திறந்து
சொல்லும் வார்த்தைகள்
இன்னும் அழகு.,
எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத அவ்வீடு., அந்த மாலை நேரத்தில் அமைதியை தத்தெடுத்துக் கொண்டது போல நிசப்தமாய் இருந்தது.
உள்ளே அமர்ந்திருந்த மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்க., சற்று முறைப்போடு பார்த்தபடி அமர்ந்திருந்தான், ரகுநந்தன்
அவனுக்கு எதிர்த்தாற்போல் இருந்த சோபாவில்...
உன் கண்ணே பேசுதடி
1
விழி வழி பேசும்
வார்த்தைகள் சற்றே
இதழ் பிரித்து
புன்னகைக்கிறது...
திருச்சியில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரியின் கடைசி வருட வகுப்பு மாணவிகள் தங்கி இருக்கும் ஹாஸ்டல் பகுதி..
அப்பாடி இந்த ஒரு செமஸ்டர் முடிஞ்சு போனா.., இன்னும் ஒரு செமஸ்டர் தாண்டி அதோட நம்ம படிப்பு முடிஞ்சிரும்., என்று அதிகமான மாணவிகளின்...