Friday, July 31, 2026

    SM 25 1

    0

    SM 8 2

    0

    SM 4 1

    0

    SM 26

    0

    SM 5 1

    0

    SM

    SM 20 1

    0
    சாரல் மழையே  அத்தியாயம் 20  குழந்தை எப்போது பிறக்கும் என்றெல்லாம் யாராலும் தீர்மானிக்க முடியாது. அது நம் கையில் இல்லை. அடுத்த இரண்டாவது நாளே அதிகாலையில் கீர்த்திக்கு வலி எடுக்க... தர்மா மருத்துவரை கைப்பேசியில் அழைத்துச் சொல்ல... “உடனே ஹாஸ்பிடல் வந்திடுங்க. நானும் வந்திடுறேன். எல்லாம் நல்லபடியா நடக்கும்.” என்றார். முப்பத்தி ஒன்பது வாரங்கள் முழுமையான கர்ப்ப காலம். ஆனால்...

    SM 7

    0
    சாரல் மழையே அத்தியாயம் 7 முன்தினத்தில் பெற்றோரிடம் வாக்குவாதம். அதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் பிறகு தர்மாவினால் ஏற்பட்ட மகிழ்ச்சி என நிறைய நடந்திருக்க... கீர்த்தி மிகவும் களைத்துப்போய் இருந்தாள். இரவு தாமதமாக உறங்கியதால்.... காலை ஒன்பது மணி வரை கலையாத உறக்கம்.  விடாது ஒலித்த கைப்பேசி அழைப்பில், கண்ணைத் திறவாமல் கையால் மெத்தையைத் தடவி கைபேசியை எடுத்து, யார்...

    SM 27 1

    0
    சாரல் மழையே  இறுதி அத்தியாயம் 1 முதல் மூன்று நாட்கள் விஷாகன் அங்கே பொருந்திப் போக மிகவும் கஷ்டபட்டான். மனதை திசை திருப்ப வகுப்பு, பாடம் என அதிலேயே கவனமாக இருந்தான்.  சிலர் நட்பு கரம் நீட்ட.... வேறு வழியில்லாமல் தான் இவனும் பேசினான். பள்ளியில் கூட அதிக நண்பர்கள் இல்லை. சில நண்பர்கள்தான் என்றாலும் பல...

    SM 10 1

    0
    சாரல் மழையே அத்தியாயம் 10 கீர்த்தியின் தாய் மாமா அவளை அழைத்துப் பேசி இருந்தார். எப்போது திருமணம்? எங்கே என எல்லாம் விசாரித்து இருந்தார். கீர்த்தி அதைத் தர்மாவிடம் சொல்லி இருக்க, அவன்  அவர் எண்ணை வாங்கித் தானும் அழைத்துப் பேசினான். கீர்த்தியின் பெற்றோர் பற்றி எதுவும் பேசவில்லை. அவருக்குப் பத்திரிகை வைக்க விரும்புவதாகச் சொல்ல... சென்னையில்...

    SM 9 2

    0
    “சொல்லுங்க உங்க காதல் கதையைக் கேட்போம்.” என விஷால் வசதியாகப் படுத்துக் கொண்டு கதைக் கேட்க ஆர்வமாக... “நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை.” என்றதும், “யார் முதல்ல லவ் பண்றேன்னு சொன்னது?.” “லவ் பன்றோம்னு இதுவரை ரெண்டு பேருமே சொன்னது இல்லை.” எனக் கீர்த்திச் சொன்னதும், விஷால் என்ன டா இது என்பது போலப் பார்க்க...  “எனக்கு வீட்ல...

    SM 11 2

    0
    சாரல் மழையே தன் பிள்ளைகளை எழுப்பிப் பாலைக் கொடுக்க வேண்டிய பொறுப்பைக் கீர்த்திக்கு கொடுத்துவிட்டு அருணா மாடி அறையைத் தயார் செய்யச் சென்றாள். அவள் சொன்னபடி பிள்ளைகளை எழுப்பிப் பாலைக் குடிக்க வைக்க, இருவரும் குடித்து முடித்து வெளியே சென்று விளையாட... தர்மாவும் கீர்த்தியும் திண்ணையில் உட்கார்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  எட்டு மணி ஆனதுமே, ஜமுனா...

    SM 3 1

    0
    சாரல் மழையே   அத்தியாயம் 3 தர்மாவின் அலுவலகம் வழக்கம் போலப் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. ஒரு இருக்கையில் இருந்து மற்றொன்றிற்கு என ஆட்களின் நடமாட்டம். விடாது அழைக்கும் தொலைபேசி அழைப்புகள்... அதை உடனே ஏற்கும் பணியாளர்கள் என வேலைப் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.  கீர்த்தியைப் பார்த்ததும் தொலைபேசியில் அழைப்பில் இருந்தாலும், மேடம் எனக் கையசைத்தவர்களுக்குப் பதிலுக்குத் தானும் கையசைத்தவள்,...

    SM 16 1

    0
    சாரல் மழையே அத்தியாயம் 16 விஷால் ரித்விகாவை தர்மா சொன்னது போல விசாரித்தான். “அவரு வரன் பார்க்கலையான்னு தானே கேட்டார். நீ எதுக்கு அதுக்கு அவ்வளவு டென்ஷன் ஆன?” என்றதும், ரித்விகா, “இப்ப எனக்குக் கல்யாணம் வேண்டாம்.” என்றாள் சூடாக. “உன்னை யாரும் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி போர்ஸ் பண்ணலை. இப்ப ஏன் வேண்டாம் காரணம் சொல்லு.” “என்னவோ பிடிக்கலை.” “தர்மா அண்ணாவே லவ்...

    SM 21 2

    0
    கீர்த்தி அவள் அம்மாவை அழைத்துக் கொண்டு மேலே அவள் அறைக்குச் சென்றாள். மகளின் தலைக்கு ஷாம்பூ தேய்த்து விட்டவர், பிறகு சோப்பை எடுக்க... “அம்மா, சோப்போட கடலை மாவு, மஞ்சளும் தொட்டுக்கோங்க... தனித் தனியா தேச்சு குளிச்சா... ரொம்ப நேரம் தண்ணியில இருக்க மாதிரி ஆகிடும். அப்புறம் சளி பிடிச்சுக்கும்.” என்றாள்.  மகள் சொன்னது போலச்...

    SM 18

    0
    சாரல் மழையே  அத்தியாயம் 18 கீர்த்திக்கு ஒன்பதாம் மாதம் துவங்கி இருந்தது. அந்த மாத பரிசோதனைக்குத் தர்மா அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றிருந்தான். கீர்த்தியை உள்ளே உதவி டாக்டர் பரிசோதிக்க... தர்மா பெரிய டாக்டரின் முன் அமர்ந்திருந்தான். இரண்டு நாட்கள் முன்பே ஸ்கேன் எடுத்திருந்தனர். அந்தப் பரிசோதனையின் முடிவை பார்த்த டாக்டர், “எல்லாம் நார்மல் தான். ரெட்டை...

    SM 25 1

    0
    சாரல் மழையே அத்தியாயம் 25 அடுத்த இரண்டு வருடங்களில் இரவு உறக்கத்திலேயே ரங்கநாதன் தவறி இருந்தார். தர்மா தான் இடிந்து போய் உட்கார்ந்து விட்டான். தினமும் காலை அவரைப் பார்க்காமல் அவன் நாள் தொடங்கியதும் இல்லை. அதே போலப் படுக்கும் முன் அவரைச் சென்று பார்க்காமல் இருந்ததும் இல்லை. அவனுக்குப் பெரிய பலமாக இருந்தவர். அண்ணனின் நிலை உணர்ந்து...

    SM 11

    0
    சாரல் மழையே அத்தியாயம் 11 புதுமணத் தம்பதிகள் வீடு வர... அருணா அவர்களுக்கு ஆரத்தி எடுத்தாள். கீர்த்திப் பூஜை அறையில் விளக்கேற்றி வந்ததும், அருணா அவர்களுக்குப் பால் பழம் கொடுக்க.... உண்டு முடித்தும், தர்மா கீர்த்தியுடன் சென்று அவனது தாத்தா பாட்டி, மற்றும் தன் அம்மாவிடம் ஆசிவாதம் வாங்கினான்.  பிறகு கீர்த்தியின் பாட்டியிடமும் வாங்கினர்.  கீர்த்தியை உள்ளே அழைத்துச்...

    SM 4 1

    0
    சாரல் மழையே  அத்தியாயம் 4 மறுநாள் காலை தர்மா அலுவலகம் செல்லக் கிளம்பி வர... அருணாவின் பிள்ளைகள் பீச் போக வேண்டும் என ஆசைப்பட்டனர். தர்மா மனைவியை மாலை அழைத்துக் கொண்டு செல்ல சொன்னான். கீர்த்தியும் சரி என்றாள்.  சந்துரு எழும் போதே முன் மதிய பொழுதுதான். எழுந்தவன் நிதானமாகக் குளித்துக் கிளம்பி கீழே வர மதியம் ஆகி...

    SM 12 1

    0
    சாரல் மழையே  அத்தியாயம் 12 தர்மா வந்ததும் கீர்த்தியும் அவனுடன் சேர்ந்து இரவு உணவருந்தினாள். மதியம் அருணா குடும்பத்தினருக்காக நிறைய வகையான உணவுகள் செய்திருக்க.... கீர்த்தி அதையெல்லாம் இப்போது வைத்து ஒரு கட்டுகட்ட... தர்மா எப்போதும் போல இரவு குறைவான உணவுடன் நிறுத்திக்கொள்ள... கீர்த்தி உண்டு கொண்டே இருந்தாள். “எதுக்கு நைட் நேரம் இவ்வளவு சாப்பிடுற?” கணவன் கேட்க, “அவனைப்...

    SM 1 1

    0
    சாரல் மழையே அத்தியாயம் 1 சென்னை ஓ. எம். ஆர் சாலை, நேரம் நள்ளிரவு இரண்டு மணி. ரேஸ் விட்டது போல இரண்டு கார்கள் சீறிப்பாய்ந்து செல்ல, அந்த இரண்டில் ஒன்றில் இருந்த விஷால் அதிகபடியாகக் குடித்திருந்தபடியால்... சற்றே அவனின் கவனம் சிதற, பாதையின் நடுவே இருந்த டிவைடர்ல் மோத இருந்தவன், கடைசி நொடி சுதாரித்துக் காரை...

    SM 23 1

    0
    சாரல் மழையே அத்தியாயம் 23 மூன்று மாதங்களில் தர்மா கீர்த்தியின் இரட்டை செல்வங்களுக்குப் பெயர் சூட்டும் விழா கீர்த்தியின் வீட்டிலேயே சிறப்பாக நடந்தது. நவீனா அவர்கள் பக்கம் சொந்த பந்தங்கள் அனவைரையும் அழைத்துப் பெரிய அளவில் செய்தார்.  முருகனுக்கு உகந்த கார்த்திகை மாதத்தில், அதுவும் முருகனின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில்  இருவரும் பிறந்திருக்க... கார்த்திகேயன் மற்றும் விஷாகன் என...

    SM 21 1

    0
    சாரல் மழையே அத்தியாயம் 21 மறுநாள் ஜமுனா மருத்துவமனையில் உடனிருந்தார். வேளைக்கு வீட்டில் இருந்து உணவு வந்தது. தர்மாவும் நவீனாவும் மாறி மாறி குழந்தையின் அறையின் முன்பு உட்கார்ந்திருந்தனர். குழந்தையைப் பற்றி எதுவும் தவறான செய்தி கேட்டுவிடக் கூடாதே என்ற அச்சத்திலேயே, கீர்த்தித் தர்மாவோடு கூடச் சரியாகப் பேசாமல் இருந்தாள். அவன் வரும் போதெல்லாம் என்ன சொல்லப் போகிறானோ...

    SM 10 2

    0
    “உங்க அண்ணனை அப்படியெல்லாம் லேசா எடை போடாத. பெரிய இடத்துப் பெண்ணைப் பிடிச்சிருக்கான். என்னைக்கு இருந்தாலும் அந்தப் பெண்ணுக்கு அவங்க பிறந்த வீட்டு சொத்து வரும். அதெல்லாம் யோசிக்காமலா இருப்பான்.”  “ஏன் ஒரு வசதி இல்லாத பெண்ணைக் காதலிச்சிருக்க வேண்டியது தான... சும்மா அவன் நல்லவன் வேஷம் போடுறான். நீங்களும் நம்பிட்டு.” எனச் சந்துரு சகுனி...

    SM 17 2

    0
    “நீங்க சொல்லுங்க தாத்தா...” என்றதும், ரங்கநாதன் சொத்துக்களின் விவரம், அதன் இப்போதைய மதிப்பு, அதை எப்படிப் பிரிகிறார்கள் எனச் சொல்லிக் கொண்டே வர.... சூரியா, வசீகரன், விஷால் தாங்கள் வைத்திருந்த தாளில் குறித்துக் கொண்டே வந்தனர். அவரவர் இப்போது இருக்கும் வீடு அவர்களுக்கே... அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. அதே போல நாயகியின் நகைகள் அவர்...

    SM 13 1

    0
    சாரல் மழையே  அத்தியாயம் 13 வழக்கமாக ஞாயிற்றுகிழமை காலை எப்போதும் போல வீட்டினர் கூடி இருக்கும் நேரத்தில், கீர்த்தி உண்டாகி இருப்பதை நாயகி சொல்லிவிட்டார். ஆனால் இரட்டை குழந்தைகள் எனச் சொல்லவில்லை. அது பிறக்கும் நேரம் தெரியட்டும் என்றுவிட்டார். இதற்கே சுனிதா பொறுமுவார் என்று தெரியும். அதே போலத் தங்கள் வீட்டிற்கு வந்ததும், “ஒன்னுக்கு ரெண்டா அங்க குழந்தைகள்...
    error: Content is protected !!