Friday, May 2, 2025

    SM 21 1

    0

    SM 23 2

    0

    SM 12 2

    0

    SM 9 1

    0

    SM 12 1

    0

    SM

    SM 22 1

    0
    சாரல் மழையே அத்தியாயம் 22 மகன்கள் இருவரும் ஒரே நேரம் பசிக்கு அழுக... நல்லவேளை கீர்த்திக் காலையில் எழுந்ததும் தாய்ப்பால் பாட்டிலில் எடுத்து வைத்திருந்தாள். இருவரும் ஒரே நேரம் அழுதால் சமாளிக்க முடியாது. அதோடு அதிகாலை நேரம் அவளுக்குத் தாய்ப்பாலும் நன்றாக இருக்கும். அந்த நேரம் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டு இருப்பார்கள். அதனால் அந்த நேரம்...

    SM 26

    0
    சாரல் மழையே  அத்தியாயம் 26 விஷால் ஒரு பிள்ளையை ஒழுங்காக வளர்ப்போம் என்ற எண்ணத்தில் தான் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நிறையப் பெற்றோர் போல... எல்லாமே என் மகனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனால் மகன் கேட்டால் மறுக்காமல் வாங்கிக் கொடுப்பான்.  குடிக்கும் போது தான் வசமிழந்து பேசுகிறோம். மகனை அதைப் பாதிக்கக்...

    SM 3 2

    0
    “உனக்கு இதுல பெருமை வேறையா?” என்ற நாயகி.... “இன்னும் வசி, விஷால், ரித்விகா என்ன செய்யக் காத்திருக்காங்களோ...அவங்களும் அவங்களே பார்த்துப்பாங்களோ என்னவோ.” என அவர் கவலையைப் பார்த்து சிரித்த தர்மா,  “காதல் திருமணம்தான் நம்ம வீட்டுக்குச் செட் ஆகுமோ என்னவோ... இதுவரை வந்த ரெண்டு மருமகள்களும் நல்லாத்தானே இருக்காங்க பாட்டி. பின்ன என்ன கவலையை விடுங்க.”...

    SM 13 1

    0
    சாரல் மழையே  அத்தியாயம் 13 வழக்கமாக ஞாயிற்றுகிழமை காலை எப்போதும் போல வீட்டினர் கூடி இருக்கும் நேரத்தில், கீர்த்தி உண்டாகி இருப்பதை நாயகி சொல்லிவிட்டார். ஆனால் இரட்டை குழந்தைகள் எனச் சொல்லவில்லை. அது பிறக்கும் நேரம் தெரியட்டும் என்றுவிட்டார். இதற்கே சுனிதா பொறுமுவார் என்று தெரியும். அதே போலத் தங்கள் வீட்டிற்கு வந்ததும், “ஒன்னுக்கு ரெண்டா அங்க குழந்தைகள்...

    SM 25 2

    0
    சடங்கு முடிந்து அபி எழுந்துகொள்ள... “உங்க அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ.” என நாயகி சொல்ல... அபி சென்று தர்மாவின் காலில் விழ. மகளைத் தடுத்தவன், அவளை மடியில் உட்கார வைத்துக் கொண்டான். எத்தனை வயதானாலும் என் மகள் எனக்குக் குழந்தை தான் என்பது போல.... “அப்பா நல்லா இருக்கா...” என அபி புடவையைக் காட்டிக் கேட்க.......

    SM 21 1

    0
    சாரல் மழையே அத்தியாயம் 21 மறுநாள் ஜமுனா மருத்துவமனையில் உடனிருந்தார். வேளைக்கு வீட்டில் இருந்து உணவு வந்தது. தர்மாவும் நவீனாவும் மாறி மாறி குழந்தையின் அறையின் முன்பு உட்கார்ந்திருந்தனர். குழந்தையைப் பற்றி எதுவும் தவறான செய்தி கேட்டுவிடக் கூடாதே என்ற அச்சத்திலேயே, கீர்த்தித் தர்மாவோடு கூடச் சரியாகப் பேசாமல் இருந்தாள். அவன் வரும் போதெல்லாம் என்ன சொல்லப் போகிறானோ...

    SM 20 2

    0
    “ஹார்லிக்ஸ் குடி கீர்த்தி.” என்ற அருணா டம்ளரில் ஹார்லிக்ஸ் விட்டுக் கொடுக்க... நவீனா மகளுக்கு அதைக் குடிக்கக் கொடுத்தார். கீர்த்திப் படுத்தபடி தான் குடித்தாள்.  குடித்துவிட்டு அவள் மீண்டும் உறங்கி விட... அருணாவுக்கு நிம்மதியாக இருந்தது. வெளியே வந்து தம்பியை அழைத்துச் சொன்னாள்.  வினோத் வரும் போது மாற்று உடை எடுத்து வந்திருக்க... நவீனா அறையில் இருந்த...

    SM 4 1

    0
    சாரல் மழையே  அத்தியாயம் 4 மறுநாள் காலை தர்மா அலுவலகம் செல்லக் கிளம்பி வர... அருணாவின் பிள்ளைகள் பீச் போக வேண்டும் என ஆசைப்பட்டனர். தர்மா மனைவியை மாலை அழைத்துக் கொண்டு செல்ல சொன்னான். கீர்த்தியும் சரி என்றாள்.  சந்துரு எழும் போதே முன் மதிய பொழுதுதான். எழுந்தவன் நிதானமாகக் குளித்துக் கிளம்பி கீழே வர மதியம் ஆகி...

    SM 9 1

    0
    சாரல் மழையே அத்தியாயம் 9 திருமண வேலைகள் வேகமெடுக்க... விஷாலும் ஜமுனாவும் சென்னையில் இருக்கும் நெருங்கிய உறவினர்களுக்குப் பத்திரிகை வைத்துக் கொண்டிருந்தனர். அன்று தர்மா இரவு உணவு உண்ணும் போது, ஜமுனா அவர்கள் பத்திரிக்கை வைக்கச் சென்ற கதையைச் சொன்னார். “ஒவ்வொரு வீட்லயும் போய் ரெண்டு நிமிஷம் கூட இருக்க விட மாட்டேங்கிறான். போனதும் பத்திரிக்கையை எடுத்து நீட்டி, அவங்க...

    SM 1 1

    0
    சாரல் மழையே அத்தியாயம் 1 சென்னை ஓ. எம். ஆர் சாலை, நேரம் நள்ளிரவு இரண்டு மணி. ரேஸ் விட்டது போல இரண்டு கார்கள் சீறிப்பாய்ந்து செல்ல, அந்த இரண்டில் ஒன்றில் இருந்த விஷால் அதிகபடியாகக் குடித்திருந்தபடியால்... சற்றே அவனின் கவனம் சிதற, பாதையின் நடுவே இருந்த டிவைடர்ல் மோத இருந்தவன், கடைசி நொடி சுதாரித்துக் காரை...

    SM 16 2

    0
    நள்ளிரவில் எதோ சத்தம் கேட்டு விழித்த தர்மா, பிறகே அது கைப்பேசியின் அழைப்பு என்பதை உணர்ந்து, கீர்த்தி எழுவதற்குள் அவசரமாக எடுத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றான். விஷால் எதற்கு இந்த நேரத்தில் அழைக்கிறான் என நினைத்தபடி எடுத்துப் பேசினான். “சொல்லு டா...” “அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். நான் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன்.” “ஓ... இன்னைக்கு நல்லாதானே இருந்தார். டாக்டர் பார்த்தாங்களா?” “பார்த்திட்டு...

    SM 24

    0
    சாரல் மழையே  அத்தியாயம் 24  கீர்த்தி வெள்ளிக்கிழமை மாலையே பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவள் அம்மா வீடு சென்று விடுவாள். நவீனாவே வந்து அழைத்துச் செல்வார். வார நாட்களில் புகுந்த வீடு, வார இறுதியில் அம்மா வீடு என நேரம் சந்தோஷமாகக் கழிந்தது. தர்மா கீர்த்தியின் பெற்றோருக்கு மருமகன் மட்டும் அல்ல இன்னொரு மகனும் கூட அப்படித்தான் அவனை...

    SM 1 2

    0
    “இன்னும் அத்தான் வரலையா கா...”  “கார் எதோ ரிப்பேர் போல.. வேற வண்டி பிடிச்சு வர்றார் அதுதான் லேட். நைட் பயணம் வேண்டாம்னு சொன்னா எங்க கேட்கிறார். இவர் வரும் வரை நான்தான் பயந்திட்டு இருக்க வேண்டியதா இருக்கு.”  “அதெல்லாம் பத்திரமா வந்திடுவார். நீங்க டென்ஷன் ஆகாதீங்க.”  இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, “வா தர்மா, இப்பதான் வர்றியா?”...

    SM 20 1

    0
    சாரல் மழையே  அத்தியாயம் 20  குழந்தை எப்போது பிறக்கும் என்றெல்லாம் யாராலும் தீர்மானிக்க முடியாது. அது நம் கையில் இல்லை. அடுத்த இரண்டாவது நாளே அதிகாலையில் கீர்த்திக்கு வலி எடுக்க... தர்மா மருத்துவரை கைப்பேசியில் அழைத்துச் சொல்ல... “உடனே ஹாஸ்பிடல் வந்திடுங்க. நானும் வந்திடுறேன். எல்லாம் நல்லபடியா நடக்கும்.” என்றார். முப்பத்தி ஒன்பது வாரங்கள் முழுமையான கர்ப்ப காலம். ஆனால்...

    SM 21 2

    0
    கீர்த்தி அவள் அம்மாவை அழைத்துக் கொண்டு மேலே அவள் அறைக்குச் சென்றாள். மகளின் தலைக்கு ஷாம்பூ தேய்த்து விட்டவர், பிறகு சோப்பை எடுக்க... “அம்மா, சோப்போட கடலை மாவு, மஞ்சளும் தொட்டுக்கோங்க... தனித் தனியா தேச்சு குளிச்சா... ரொம்ப நேரம் தண்ணியில இருக்க மாதிரி ஆகிடும். அப்புறம் சளி பிடிச்சுக்கும்.” என்றாள்.  மகள் சொன்னது போலச்...

    SM 18 2

    0
    சின்ன மருமகள் உண்டானதில் சுனிதாவுக்குச் சந்தோஷம். அதே சமயம் ஸ்ருதி இன்னும் உண்டாகவில்லை என எப்போதுமே முனங்கிக் கொண்டே இருந்தார். கீர்த்தியின் பிறந்த வீட்டினரின் செல்வ செழிப்பை பார்த்ததும், சுனிதாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதற்குத் தர்மா மனது வைத்தால் தான் உண்டு என்பதால்.. அவனுக்கு ஐஸ் வைப்பதாக எண்ணி, கீர்த்திக்கு வளையல் அடுக்கி முடித்ததும், “கீர்த்தி,...

    SM 5 1

    0
    சாரல் மழையே  அத்தியாயம் 5  மதியம் சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு தர்மா அவன் நண்பர்களைப் பார்க்க சென்றான். நண்பர்கள் என்றால் சேர்ந்து தண்ணி அடிப்பதோ அல்லது சேர்ந்து ஊர் சுற்றுவதோ அல்ல... நல்ல ஆக்கப்பூரவமான விஷங்களைப் பேசுபவர்கள் மற்றும் செய்பவர்கள்.  உன் நண்பர்கள் யார் என்று சொல்... நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பதற்கு ஏற்ப... தர்மாவின்...

    SM 5 2

    0
    “ஒருநாள் குடிச்சாலும் விஷம் விஷம்தான்.” என்றதும்,  “கீழ போட்டுடட்டுமா வேஸ்டானா பரவாயில்லையா?” என்றாள். வேண்டாம் என்று சொல்வான் என்றுதான் கேட்டாள். ஆனால் அவன் பரவாயில்லை போட்டு விடு எனச் சொல்வான் என நினைக்கவில்லை.  கீர்த்திச் சென்று குப்பைக் கூடையில் போட்டு விட்டு வர... தீபக்கின் மனைவி வர்ஷாவும், சுமந்த்தின் மனைவி நிஷாவும் அவளை இது தேவையா என்பது போலப்...

    SM 15 1

    0
    சாரல் மழையே அத்தியாயம் 15 மாலைதான் அவர்களை அழைக்க வருவான் என்று நினைத்த கணவன் இப்போதே வருவதால்... கீர்த்தித் தயாராக ஆரம்பித்தாள். அவள் எல்லாம் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வர தர்மாவும் வந்திருந்தான். வாசன் வீட்டில் இல்லை. அவரது மனைவி தான் பழச்சாறு கொடுத்துப் பேசிக்கொண்டு இருந்தார். அவன் வந்து சிறிது நேரத்திற்கெல்லாம் சொல்லிக் கொண்டு குடும்பமாக அங்கிருந்து...

    SM 12 1

    0
    சாரல் மழையே  அத்தியாயம் 12 தர்மா வந்ததும் கீர்த்தியும் அவனுடன் சேர்ந்து இரவு உணவருந்தினாள். மதியம் அருணா குடும்பத்தினருக்காக நிறைய வகையான உணவுகள் செய்திருக்க.... கீர்த்தி அதையெல்லாம் இப்போது வைத்து ஒரு கட்டுகட்ட... தர்மா எப்போதும் போல இரவு குறைவான உணவுடன் நிறுத்திக்கொள்ள... கீர்த்தி உண்டு கொண்டே இருந்தாள். “எதுக்கு நைட் நேரம் இவ்வளவு சாப்பிடுற?” கணவன் கேட்க, “அவனைப்...
    error: Content is protected !!