SM
சாரல் மழையே
இறுதி அத்தியாயம் 1
முதல் மூன்று நாட்கள் விஷாகன் அங்கே பொருந்திப் போக மிகவும் கஷ்டபட்டான். மனதை திசை திருப்ப வகுப்பு, பாடம் என அதிலேயே கவனமாக இருந்தான்.
சிலர் நட்பு கரம் நீட்ட.... வேறு வழியில்லாமல் தான் இவனும் பேசினான். பள்ளியில் கூட அதிக நண்பர்கள் இல்லை. சில நண்பர்கள்தான் என்றாலும் பல...
சாரல் மழையே
அத்தியாயம் 17
யாரும் இப்போது சொத்துப் பிரிப்பது பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் உமாபதியின் பதினாறாம் நாள் காரியத்துக்கு வந்த சுபாவின் பிறந்த வீட்டினர். மதிய உணவு முடித்து வீட்டினர் மட்டும் இருக்கும்போது அதைப் பற்றிப் பேச்சை ஆரம்பித்தனர்.
“அவர் இருந்தார்... அதனால நாங்க எதிலேயும் தலையிடலை... இப்போ அத்தான் இல்லை. எங்க அக்காவுக்கும் பசங்களுக்கும்...
மறுநாள் ஞாயிறுக்கிழமை என்பதால் வழக்கம் போலக் காலை உணவு தயாராகிக் கொண்டிருந்தது. அருணா வந்திருப்பதால்... இன்னுமே சிறப்பான விருந்து தயராக. ஜமுனா சமைக்கக் கீர்த்தி அவருக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
எல்லோரும் ஒவ்வொருவராக வந்து சேர பத்து மணி ஆகிவிட்டது. சுனிதாவின் அண்ணன் மகள்கள் இனியா மற்றும் சௌம்யா இருவரும் நேற்றே வந்திருந்தனர். அதில் சௌமியாவை தான்...
சாரல் மழையே
அத்தியாயம் 10
கீர்த்தியின் தாய் மாமா அவளை அழைத்துப் பேசி இருந்தார். எப்போது திருமணம்? எங்கே என எல்லாம் விசாரித்து இருந்தார். கீர்த்தி அதைத் தர்மாவிடம் சொல்லி இருக்க, அவன் அவர் எண்ணை வாங்கித் தானும் அழைத்துப் பேசினான். கீர்த்தியின் பெற்றோர் பற்றி எதுவும் பேசவில்லை. அவருக்குப் பத்திரிகை வைக்க விரும்புவதாகச் சொல்ல... சென்னையில்...
“ஹார்லிக்ஸ் குடி கீர்த்தி.” என்ற அருணா டம்ளரில் ஹார்லிக்ஸ் விட்டுக் கொடுக்க... நவீனா மகளுக்கு அதைக் குடிக்கக் கொடுத்தார். கீர்த்திப் படுத்தபடி தான் குடித்தாள்.
குடித்துவிட்டு அவள் மீண்டும் உறங்கி விட... அருணாவுக்கு நிம்மதியாக இருந்தது. வெளியே வந்து தம்பியை அழைத்துச் சொன்னாள்.
வினோத் வரும் போது மாற்று உடை எடுத்து வந்திருக்க... நவீனா அறையில் இருந்த...
நள்ளிரவில் எதோ சத்தம் கேட்டு விழித்த தர்மா, பிறகே அது கைப்பேசியின் அழைப்பு என்பதை உணர்ந்து, கீர்த்தி எழுவதற்குள் அவசரமாக எடுத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றான். விஷால் எதற்கு இந்த நேரத்தில் அழைக்கிறான் என நினைத்தபடி எடுத்துப் பேசினான்.
“சொல்லு டா...”
“அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். நான் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன்.”
“ஓ... இன்னைக்கு நல்லாதானே இருந்தார். டாக்டர் பார்த்தாங்களா?”
“பார்த்திட்டு...
நாயகி சொன்னது போல.... மகன்கள் வந்து சொன்னதும், “நமக்கு நல்லா பிஸ்னஸ் ஆகிற ஏரியாவா பார்த்து கேளுங்க.” எனச் சுனிதா ஆரம்பிக்க...
“அம்மா இனி நீங்க எந்த விஷயத்திலேயும் தலையிடக் கூடாது. எங்காவது ஊர் சுத்தி பார்க்கனுமா அப்பாவும் நீங்களும் போயிட்டு வாங்க. தேவையில்லாம வாயைத் திறந்தீங்க அவ்வளவு தான்.” எனச் சூரியாவும்,
“நீங்க ஒழுங்கா இல்லைனா...
சாரல் மழையே
அத்தியாயம் 23
மூன்று மாதங்களில் தர்மா கீர்த்தியின் இரட்டை செல்வங்களுக்குப் பெயர் சூட்டும் விழா கீர்த்தியின் வீட்டிலேயே சிறப்பாக நடந்தது. நவீனா அவர்கள் பக்கம் சொந்த பந்தங்கள் அனவைரையும் அழைத்துப் பெரிய அளவில் செய்தார்.
முருகனுக்கு உகந்த கார்த்திகை மாதத்தில், அதுவும் முருகனின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் இருவரும் பிறந்திருக்க... கார்த்திகேயன் மற்றும் விஷாகன் என...
சாரல் மழையே
அத்தியாயம் 19
தங்கள் வீட்டை பார்த்ததும் கீர்த்திக்கு பழைய நினைவுகள் எட்டிப் பார்த்தது. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது இங்கே வந்து.
வீட்டிற்கு வந்ததும் அவள் அம்மா எதாவது குடிக்கிறியா எனக் கேட்க, இப்ப எதுவும் வேண்டாம் என்றவள், தண்ணீர் மட்டும் வாங்கிக் குடித்தாள்.
சோமசேகர் மகளுடன் பேச எண்ணி அபியை அவனுடன் வைத்திருக்கச் சொல்லி வினோத்தை அனுப்பியவர்,...
சாரல் மழையே
அத்தியாயம் 15
மாலைதான் அவர்களை அழைக்க வருவான் என்று நினைத்த கணவன் இப்போதே வருவதால்... கீர்த்தித் தயாராக ஆரம்பித்தாள். அவள் எல்லாம் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வர தர்மாவும் வந்திருந்தான். வாசன் வீட்டில் இல்லை. அவரது மனைவி தான் பழச்சாறு கொடுத்துப் பேசிக்கொண்டு இருந்தார்.
அவன் வந்து சிறிது நேரத்திற்கெல்லாம் சொல்லிக் கொண்டு குடும்பமாக அங்கிருந்து...
பிள்ளைகள் வெளியே ஹாலில் இருக்க... கீர்த்திச் சிறிய விளக்கை மட்டும் போட்டு விட்டு படுத்திருந்தாள். அவளது வலது கைக் கொண்டு முகத்தை மறைத்தபடி படுத்திருந்தாள்.
அவள் அருகில் கட்டிலில் யாரோ உட்காருவது போல இருக்க.... வலிய கரம் ஒன்று அவள் கைகளை எடுக்க முயல... அவளுக்கா அவள் கணவனின் ஸ்பரிசம் தெரியாது.
அவன் அவள் கண்ணீரைக் காணக்...
“உங்க அண்ணனை அப்படியெல்லாம் லேசா எடை போடாத. பெரிய இடத்துப் பெண்ணைப் பிடிச்சிருக்கான். என்னைக்கு இருந்தாலும் அந்தப் பெண்ணுக்கு அவங்க பிறந்த வீட்டு சொத்து வரும். அதெல்லாம் யோசிக்காமலா இருப்பான்.”
“ஏன் ஒரு வசதி இல்லாத பெண்ணைக் காதலிச்சிருக்க வேண்டியது தான... சும்மா அவன் நல்லவன் வேஷம் போடுறான். நீங்களும் நம்பிட்டு.” எனச் சந்துரு சகுனி...
சாரல் மழையே
அத்தியாயம் 3
தர்மாவின் அலுவலகம் வழக்கம் போலப் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. ஒரு இருக்கையில் இருந்து மற்றொன்றிற்கு என ஆட்களின் நடமாட்டம். விடாது அழைக்கும் தொலைபேசி அழைப்புகள்... அதை உடனே ஏற்கும் பணியாளர்கள் என வேலைப் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.
கீர்த்தியைப் பார்த்ததும் தொலைபேசியில் அழைப்பில் இருந்தாலும், மேடம் எனக் கையசைத்தவர்களுக்குப் பதிலுக்குத் தானும் கையசைத்தவள்,...
“நீங்க சொல்லுங்க தாத்தா...” என்றதும், ரங்கநாதன் சொத்துக்களின் விவரம், அதன் இப்போதைய மதிப்பு, அதை எப்படிப் பிரிகிறார்கள் எனச் சொல்லிக் கொண்டே வர.... சூரியா, வசீகரன், விஷால் தாங்கள் வைத்திருந்த தாளில் குறித்துக் கொண்டே வந்தனர்.
அவரவர் இப்போது இருக்கும் வீடு அவர்களுக்கே... அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. அதே போல நாயகியின் நகைகள் அவர்...
“இன்னும் அத்தான் வரலையா கா...”
“கார் எதோ ரிப்பேர் போல.. வேற வண்டி பிடிச்சு வர்றார் அதுதான் லேட். நைட் பயணம் வேண்டாம்னு சொன்னா எங்க கேட்கிறார். இவர் வரும் வரை நான்தான் பயந்திட்டு இருக்க வேண்டியதா இருக்கு.”
“அதெல்லாம் பத்திரமா வந்திடுவார். நீங்க டென்ஷன் ஆகாதீங்க.”
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, “வா தர்மா, இப்பதான் வர்றியா?”...
சாரல் மழையே
அத்தியாயம் 25
அடுத்த இரண்டு வருடங்களில் இரவு உறக்கத்திலேயே ரங்கநாதன் தவறி இருந்தார். தர்மா தான் இடிந்து போய் உட்கார்ந்து விட்டான். தினமும் காலை அவரைப் பார்க்காமல் அவன் நாள் தொடங்கியதும் இல்லை. அதே போலப் படுக்கும் முன் அவரைச் சென்று பார்க்காமல் இருந்ததும் இல்லை. அவனுக்குப் பெரிய பலமாக இருந்தவர்.
அண்ணனின் நிலை உணர்ந்து...
வெளிநாட்டில் வேலை, படிப்பு என இருக்க.. தர்மாவிற்குத் திருமணம் என்றதும், அவனை விடவும் மனமில்லை. அவனைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற பிறகும், அவளது விருப்பத்திற்கு மதிப்பு இருக்கவில்லை.
ஏனோ அவளுக்குப் பிடித்த மாதிரியும் இன்னும் வேறு யாரையும் அவள் சந்திக்கவில்லை. உண்மையில் இனியா யாரோடும் ஓட்டும் ரகமும் இல்லை. அவளுக்கு நெருங்கிய தோழிகள் என...
சாரல் மழையே
அத்தியாயம் 22
மகன்கள் இருவரும் ஒரே நேரம் பசிக்கு அழுக... நல்லவேளை கீர்த்திக் காலையில் எழுந்ததும் தாய்ப்பால் பாட்டிலில் எடுத்து வைத்திருந்தாள். இருவரும் ஒரே நேரம் அழுதால் சமாளிக்க முடியாது. அதோடு அதிகாலை நேரம் அவளுக்குத் தாய்ப்பாலும் நன்றாக இருக்கும். அந்த நேரம் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டு இருப்பார்கள். அதனால் அந்த நேரம்...
சாரல் மழையே
அத்தியாயம் 24
கீர்த்தி வெள்ளிக்கிழமை மாலையே பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவள் அம்மா வீடு சென்று விடுவாள். நவீனாவே வந்து அழைத்துச் செல்வார். வார நாட்களில் புகுந்த வீடு, வார இறுதியில் அம்மா வீடு என நேரம் சந்தோஷமாகக் கழிந்தது.
தர்மா கீர்த்தியின் பெற்றோருக்கு மருமகன் மட்டும் அல்ல இன்னொரு மகனும் கூட அப்படித்தான் அவனை...
சாரல் மழையே
அத்தியாயம் 12
தர்மா வந்ததும் கீர்த்தியும் அவனுடன் சேர்ந்து இரவு உணவருந்தினாள். மதியம் அருணா குடும்பத்தினருக்காக நிறைய வகையான உணவுகள் செய்திருக்க.... கீர்த்தி அதையெல்லாம் இப்போது வைத்து ஒரு கட்டுகட்ட... தர்மா எப்போதும் போல இரவு குறைவான உணவுடன் நிறுத்திக்கொள்ள... கீர்த்தி உண்டு கொண்டே இருந்தாள்.
“எதுக்கு நைட் நேரம் இவ்வளவு சாப்பிடுற?” கணவன் கேட்க,
“அவனைப்...