Kathal Seivaen Kattalaippadi
காதல் செய்வேன் கட்டளைப்படி..
காதல் 10
அகல்யாவுடன் காபிடேரியாவில் அமர்ந்து கொண்டு ரோகிணியை போனில் அழைத்து ஸ்பீக்கரில் போட்டாள் குகப்ரியா.
“அகல், ரோகிணி” என்றாள் வெட்கத்துடன்
“என்னடி.. வெட்கம் எல்லாம் படுற?” ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே அகல்யா கேட்க
“வெட்கப்படுறாளா? நல்ல வேலை அந்த கன்றாவியைப் பார்க்க நான் அங்க இல்லை.” என்று ரோகிணி கூறிக் கொண்டிருக்கும் போதே...
காதல் செய்வேன் கட்டளைப்படி...
காதல் 9
அகல்யாவின் கை விரலில் கவின் மோதிரத்தை போட வெட்கத்துடனும் சந்தோஷத்துடனும் கையை நீட்டிக் கொண்டிருந்தாள் அகல்யா..
ஆம்.. இன்று இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம்.. அன்று அகல்யாவை ஹாஸ்டலில் சந்தித்தப் பின்பு, கவினுடைய எந்த அழைப்பையும் அவள் ஏற்கவில்லை.. காய்ச்சலும் விடாது அடித்துக் கொண்டிருக்க, அகல்யாவின் தாய் மதுரையில் இருந்து வந்து மகளை...
காதல் 8
வழக்கம் போல் இரவு உணவை மாறன் குகா, இருவரும் சேர்ந்து தயாரித்து உண்டுவிட்டு, பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..
“நம்ம மேரேஜுக்கு முன்னாடி எடுத்த கேஸ்.. இன்னும் இழுக்குது..” மாறன் கூற,
“என்ன கேஸ்? அடிக்கடி லேண்ட் பார்க்க போறேன்னு சொல்வீங்களே அதுவா?” என்றாள் குகா..
“யஸ் அதே தான்.. நார்மல் கேஸ் தான்.. ஆப்போசிட்...
காதல் செய்வேன் கட்டளைப்படி
காதல் 7
ஒரு நாள் ப்ரேக் டைமின் போது கவின் குகாவை தேடி அவளின் கேபினுக்கு வந்தான்..
“குகா..” என்று அவன் அழைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள்
“ஹாய் கவின்..” என்றாள்
“ஹாய் குகா..” என்றவன் சற்று தயங்க
“சொல்லுங்க கவின்.. என்ன அதிசயம் என்னைத் தேடி வந்துருக்கீங்க?”
“அகல்.. அகல்யா இன்னைக்கு...
காதல் செய்வேன் கட்டளைப்படி...
காதல் 6
“ஹனிமூன் எங்க போகலாம்ன்னு முடிவு செஞ்சுடீங்களா? டிக்கெட் போட்டுடுறேன்..” சுதாகரன் மகனிடம் கேட்டார்..
“இன்னும் முடிவு பண்ணலைப்பா.. போகலாம் மெதுவா..”
“டேய் கல்யாணம் ஆன புதுசுல போறதுக்கு பேர் தான் ஹனிமூன்.. மெதுவா போறது சனிமூன்டா.. நானெல்லாம் தாலி கட்டுன கையோட உங்கம்மாவை இழுத்துக்கிட்டு ஊட்டிக்கு போயிட்டேன்.. நீ என்னடா ஒரு...
காதல் செய்வேன் கட்டளைப்படி..
காதல் 5
குறித்த நேரத்தில் உறவினர்கள் நண்பர்கள் சூழ, செல்வி குகாவாக இருந்தவளை திருமதி குகாவாக மாற்றினான் பரிதிமாறன்..
திருமணம் முடிந்து உறவினர்கள் நண்பர்கள் என்று ஒவ்வொருவராக பரிசுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.. குகாவின் சொந்தங்களை மாறனுக்கு அவள் அறிமுகப்படுத்த, அவனின் சொந்தங்களை அவன் குகாவுக்கு அறிமுகம் செய்தான்..
வெகு நேரம் நின்றுக் கொண்டே இருக்க...
காதல் செய்வேன் கட்டளைப்படி...
காதல் 4
முதல் நாள் தோழியுடன் நடந்த சண்டையில் மாறனின் புகைப்படத்தை அவள் பார்க்கவில்லை.. தாய் கூறும்போது நெட்டை ஆன் செய்தவள், மாப்பிள்ளை என்று சொன்னதும் போட்டோவை டவுன்லோட் செய்யாமல் வைத்திருந்தாள்.. பேசி முடித்துவிட்டு அதைப் பார்ப்போம் என்று அவள் நினைக்க அதன் பின் அகல்யாவுடனான பேச்சு வார்த்தையில் மாறனை...
காதல் செய்வேன் கட்டளைப்படி..
காதல் 3
“எனக்கு என்னமோ இந்த இடம் ரொம்பப் பிடிச்சுருக்குங்க.. ஒரே பையன் வேற.. சென்னைல இருக்கார்.. குகாக்கும் கல்யாணத்துக்கு அப்பறம்
வேலைக்குப் போக வசதியா இருக்கும்.. அவரோட அக்கா டெல்லில டாக்டரா இருக்காங்களாம் ” சீதா ராஜனிடம் கூற, அவர் அமைதியாகவே இருந்தார்..
“என்னங்க உங்களுக்கு இதுல விருப்பம்...
காதல் செய்வேன் கட்டளைப்படி...
காதல் 2
ரோகிணியின் திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.. அகல்யாவும் குகாவும் அவர்கள் வேலையில் பிசியாக இருந்தனர்.. இருவரும் வேறு வேறு டீம்.. மதிய இடைவேளையின் போது ஒரு சில நாட்கள் அகல்யாவும் குகாவும் சந்தித்துக் கொள்வார்கள்.. அன்றும் அப்படி இருவரும் சந்திக்கவே ஒன்றாக அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர்..
“நீ இன்னும் எனக்கு...