Kathal Seivaen Kattalaippadi
காதல் செய்வேன் கட்டளைப்படி
காதல் 15
மறுநாள் மாறன் ஊரிலிருந்து வந்தப் பொழுது, குகாவின் முகமே ஒரு மாதிரி இருந்தது..
“என்னமா? ஏன் ஒரு மாதிரி இருக்க? வலிக்குதா?” என்று அவன் அக்கறையாக கேட்க ‘இல்லை’ என்று தலையை ஆட்டியவள் “குளிச்சிட்டு சாப்பிட வாங்க..” என்றாள்..
அன்று முழுவதும் அவன், குகாவின் அருகிலேயே இருந்தான்.. அடிக்கடி அவளின்...
காதல் செய்வேன் கட்டளைப்படி
காதல் 12
நான்கு நாட்களாக இருவரும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.. இருவருக்குமே ஒருவருடன் ஒருவர் பேச வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும், பேசி மேலும் சண்டையை இழுத்து வைக்க வேண்டாம் என்று அமைதிக் காத்தனர்..
பேசினால் தீராதப் பிரச்சனைகளும் உண்டோ? இவர்கள் என்னவென்றால் பேசினால் தான் பிரச்சனை பெரிதாகும் என்று வாயை...
காதல் 8
வழக்கம் போல் இரவு உணவை மாறன் குகா, இருவரும் சேர்ந்து தயாரித்து உண்டுவிட்டு, பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..
“நம்ம மேரேஜுக்கு முன்னாடி எடுத்த கேஸ்.. இன்னும் இழுக்குது..” மாறன் கூற,
“என்ன கேஸ்? அடிக்கடி லேண்ட் பார்க்க போறேன்னு சொல்வீங்களே அதுவா?” என்றாள் குகா..
“யஸ் அதே தான்.. நார்மல் கேஸ் தான்.. ஆப்போசிட்...
காதல் செய்வேன் கட்டளைப்படி..
காதல் 5
குறித்த நேரத்தில் உறவினர்கள் நண்பர்கள் சூழ, செல்வி குகாவாக இருந்தவளை திருமதி குகாவாக மாற்றினான் பரிதிமாறன்..
திருமணம் முடிந்து உறவினர்கள் நண்பர்கள் என்று ஒவ்வொருவராக பரிசுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.. குகாவின் சொந்தங்களை மாறனுக்கு அவள் அறிமுகப்படுத்த, அவனின் சொந்தங்களை அவன் குகாவுக்கு அறிமுகம் செய்தான்..
வெகு நேரம் நின்றுக் கொண்டே இருக்க...
காதல் செய்வேன் கட்டளைப்படி..
காதல் 13
“எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட நீ சொல்லல.. அகல்யா அம்மா கடைல என்னைப் பார்த்துட்டு விஷயம் சொல்றாங்க.. என்ன நினைச்சிட்டு இருக்க நீ.. உன் மாமியாருக்கு கூட சொல்லாம இருந்திருக்க.. அவங்களும் எனக்கு தெரியாதேன்னு சொல்றாங்க.. பெரியவங்கன்னு ஒரு மட்டு மரியாதை இல்லை உனக்கு. காலைல நான் பேசும்போது...
காதல் செய்வேன் கட்டளைப்படி..
காதல் 10
அகல்யாவுடன் காபிடேரியாவில் அமர்ந்து கொண்டு ரோகிணியை போனில் அழைத்து ஸ்பீக்கரில் போட்டாள் குகப்ரியா.
“அகல், ரோகிணி” என்றாள் வெட்கத்துடன்
“என்னடி.. வெட்கம் எல்லாம் படுற?” ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே அகல்யா கேட்க
“வெட்கப்படுறாளா? நல்ல வேலை அந்த கன்றாவியைப் பார்க்க நான் அங்க இல்லை.” என்று ரோகிணி கூறிக் கொண்டிருக்கும் போதே...
காதல் செய்வேன் கட்டளைப்படி...
காதல் 9
அகல்யாவின் கை விரலில் கவின் மோதிரத்தை போட வெட்கத்துடனும் சந்தோஷத்துடனும் கையை நீட்டிக் கொண்டிருந்தாள் அகல்யா..
ஆம்.. இன்று இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம்.. அன்று அகல்யாவை ஹாஸ்டலில் சந்தித்தப் பின்பு, கவினுடைய எந்த அழைப்பையும் அவள் ஏற்கவில்லை.. காய்ச்சலும் விடாது அடித்துக் கொண்டிருக்க, அகல்யாவின் தாய் மதுரையில் இருந்து வந்து மகளை...
காதல் செய்வேன் கட்டளைப்படி...
காதல் 2
ரோகிணியின் திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.. அகல்யாவும் குகாவும் அவர்கள் வேலையில் பிசியாக இருந்தனர்.. இருவரும் வேறு வேறு டீம்.. மதிய இடைவேளையின் போது ஒரு சில நாட்கள் அகல்யாவும் குகாவும் சந்தித்துக் கொள்வார்கள்.. அன்றும் அப்படி இருவரும் சந்திக்கவே ஒன்றாக அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர்..
“நீ இன்னும் எனக்கு...
காதல் செய்வேன் கட்டளைப்படி
காதல் 7
ஒரு நாள் ப்ரேக் டைமின் போது கவின் குகாவை தேடி அவளின் கேபினுக்கு வந்தான்..
“குகா..” என்று அவன் அழைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள்
“ஹாய் கவின்..” என்றாள்
“ஹாய் குகா..” என்றவன் சற்று தயங்க
“சொல்லுங்க கவின்.. என்ன அதிசயம் என்னைத் தேடி வந்துருக்கீங்க?”
“அகல்.. அகல்யா இன்னைக்கு...