Friday, May 3, 2024

    Iraiva Iraivi

    விழி வழி நுழைந்தவளே..  உறக்கத்தையும் தாண்டியொரு, மயக்க நிலையை, உயிரில் உணர்கிறேன் உன்னால்!!! உன் நினைவெனும் ரசாயனத்தை, என் இதயத்தினுள் ஊற்றி, எனை வைத்து, என்ன ஆராய்ச்சி செய்கிறாயடி?     அடுத்த வார ஞாயிற்றுக்கிழமை ஊருக்கும் உறவுக்கும் எனக்கும் அவனுக்குமான திருமண ஒப்பந்தத்தை 'நிச்சயம்' எனும் வைபவத்தின் மூலம் அறிவிக்க இருக்கின்றனர். அதனை முன்னிட்டு இரு குடும்பத்தினரும் தூரத்தில் வகை உறவினர்களுக்கு அதை அறிவிக்கும்...
    error: Content is protected !!