En Nenjil Ser Yavvanaa
அத்தியாயம்-3
மணி ஆறரைத்தொடவும் தன் கைப்பையை எடுத்தக் கொண்டு கிளம்ப எத்தனித்தவளை,
“என்ன விளையாடுறீங்களா..”
என்ற விநாயகத்தின் கர்ஜனையான குரல் தடுத்து நிறுத்தியது.
வாசலில் நின்று அலைபேசியில் யாருடனோ கோபமாய் உரையாடுவதை கண்டவள் காலையில் எடுத்திருந்த உறுதியை மறந்து அவர் பேச்சை நின்று கவனித்தாள்.
“நேத்து நைட்டே உன்னுட்ட சேர்க்க வேண்டியதை சேர்த்துட்டேன் பரமா..இனி அது உன்னோட பொறுப்பு..நீ தொலச்சிட்டு என்மேல்...
அத்தியாயம்-2
அனுஷ்யாவின் அதிர்ந்த பாவனையில் சிரிப்பு பொங்க கலகலவென சிரித்த யவ்வனா,
”ஹையோ..அனு மேடம்..நான் திருடினு சொன்னது அவங்களுக்கு தான்..நீங்க தனியா இருக்குறதால உங்களை எதாவது பண்ணிட்டு கையில் கிடைச்ச பொருளோட எஸ்ஸாகிடுவேனோனு பயப்படாதீங்க..”
என்று அவள் விம் போட்டு விளக்கியதில் இன்னும் பயம் பிடித்துக் கொண்டது.
“அடியே..எந்த நம்பிக்கையிலடி இவள உள்ளவிட்ட..அதுவும் இந்த நைட் நேரத்தில்..மனோ தனியா இருக்க...
என் வாழ்வே நீ யவ்வனா
அத்தியாயம்-1
அவள் கால்கள் பலம் இழந்து இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்பது போலிருக்க முகத்தில் வழிந்த வியர்வையைத் தோள்பட்டையினால் துடைத்து கொண்டாள்.
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றவளுக்கு மயங்கி விழுந்துவிடுமோ என்று எண்ணுமளவு தலைச் சுற்றியது...!!
இருக்காதா பின்னே..!!
கிட்டதட்ட இரண்டு மணி நேரமாக ஓட்டத்திலேயே இருந்தால் தலைச் சுற்றத்...