Sunday, July 19, 2026

    Chathri Weds Saathvi

    அதற்கு அவரோ.. “நான் சொன்னா எல்லாம் விட மாட்டான் அந்த ஷிவா…  சரியான திமிரு புடிச்சவன்.. இதோ பாருங்க, ஆளுங்க பலத்தை விட பணத்தோட பலம் தான் எங்கேயும் பேசும்” பணத்தின் மதிப்பை கூறி  “இவ்வளவு பணத்தோட வாங்க, நான் டிஐஜி கிட்ட கூட்டிட்டு போறேன்… அவர் சொன்ன கண்டிப்பா விட சான்ஸ் இருக்கு”...
    “அப்போ ரமேஷூம் உன்னோட கூட்டனியா” என ஷிவா கேட்க… “கூட்டனிலாம் இல்லை… ஆனால் கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணிக்கிட்டேன்”  “சாத்விக்கு வரண் பார்த்தது அவளுக்கும் பிடிக்கலை எனக்கும் பிடிக்கலை” என சாத்வியின் முகம் பார்த்து கூறி பின் ஷிவாவைப் பார்த்து “அவளுக்கு என்ன காரணம்ன்னு தெரியலை…  ஆனால் எனக்கு ஒரே காரணம் தான்…. என்னால இவளை விட்டு கொடுக்க...
     ”நீ் எதுக்கு இங்கே வந்த” என மனதில் நினைத்ததை அப்படியே கேட்டான். “ ஒரு உதவிக்காக வந்தேன்…” “என்ன…உதவியா? என்கிட்டையா” என இழுத்த ஷிவா…. “சொல்லு…  அடிச்சவன்கிட்டயே உதவி கேட்டு வந்திருக்க…  என்ன உதவி” என கேட்டவன் “உள்ளே வா!” என அழைத்தான். ஏற்கனவே பாதியில் விட்டு போய் இருந்த டீயை கையிலெடுத்தான். “டீ “ என இழுக்க “வேண்டாம்” என மறுத்தான்...
    பகுதி 13 “ சட்ரி…. சட்ரி.. “ என தளிர் நடையால் சத்ரியையே சுற்றிக் கொண்டிருப்பாள் சாத்வி… ‘ சத்ரி' என்ற பெயர் சாத்வியின் வாயினில் வராது…  சட்ரி என தான் அழைப்பாள். அதைக் கண்டு சத்ரியினுள் அப்படி ஒரு  மகிழ்ச்சி எழும்…  முதல் முறையாய் அவனின் பெயர் சொன்னது போது அப்படி ஒரு ஆட்டம் சத்ரிக்கு.....
    சுருங்கியிருந்த புருவங்களுக்கு விடை கொடுத்தபடி…. “ எப்போ… எடுத்த” என மீண்டும் புருவங்கள் சுருங்க…. “ காலேஜ் படிக்கிறப்போ”என்றாள். அவனின் அசையாத பார்வை ‘மேலே சொல்' என கட்டளையிட “செந்திலுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் அனுப்ப அவனை செர்ச் பண்ண போனேன். கை ஆட்டோமேட்டிக்கா உன் பேரை தான் அடிச்சது.. அப்படியே சர்ச் பண்ணி பார்த்தா..” என அடுத்த வார்த்தை அவள்...
    “படி படின்னா…  ஸ்கூலுக்கு போனால் தான் படிக்க முடியும்…  ஸ்கூல் போனால் அப்பா கொன்றுவேன்னு மிரட்டுறாங்க… அம்மாவும் அப்பாக்கு தான் சப்போர்ட் பண்றாங்க. அதை செய்யாத இதை செய்யாத அப்படி பண்ணாத இப்படி பண்ணாதன்னு டெய்லி நூறு அட்வைஸ் பண்றாங்க.. தப்பு அவ செய்ய.. தண்டனை எனக்கா.. இதில் உன்கிட்ட கூட பேசக் கூடாதாம்.....
    கிருத்தியும் வெங்க்கட்டும் கூட சேர்ந்து சிரிக்க…  கஸ்தூரி தன் கணவனையே ஆர்வமாய் பார்த்திருக்க…. சிரிப்பில் கலங்கிய கண்களை துடைத்தபடி சத்ரியின் அருகில் வந்தவன் இரண்டு அடி போட்டு “ப்ளான் பண்றதெல்லாம் பண்ணிட்டு பிளானே இல்லைன்னு கவுத்திட்டியேடா…   இதை தாண்டா என்னால தாங்கவே முடியலை..” என மேலும் சிரிக்க.. “உங்க தம்பிக்கு இருக்குற மூளை கொஞ்சமாவது உங்களுக்கு இருந்திருந்தா…...
    பகுதி 19 வெகு வருடங்களாய் இளைய மகனின் அயராத உழைப்பு, எதிர்பார்க்க முடியாத அளவு முன்னேற்றம், வயதிற்கு மீறிய முதிர்ச்சி என அனைத்திலும் அவனை கண்டு விநாயகசுந்தரம்,சிவஹாமிக்கு அளவற்ற பெருமை தான்., சத்ரி எதை செய்தாலும் நன்மைக்கே என்ற எண்ணத்தை அவர்களிடையே விதைத்திருந்தான். அவன் சொல்லியபடி இன்று வரையும் சாத்வி, சத்ரின் துன்பங்கள் வெங்க்கட் தம்பதியினரின் காதில்...
    பகுதி 24…. வாய்விட்டு சிரிப்பதை ஆசையாய்  பார்த்தபடி இருந்தாள் சாத்வி.. “எப்போ எனக்காக இதெல்லாம் பண்ணின..” என ஷிவா கூறியதை மீண்டும் தொடர… “எல்லாத்தையும் நீயா…. கெஸ் பண்ணிடுவ… இதை நீ கெஸ் பண்ணவே இல்லையா?” என அவளின் கன்னங்களை வருடினான் “ ரொம்ப அக்யூ ரேட்டா எல்லாம் கெஸ் பண்ணலை…  பட் டவுட் வந்து ஷிவா மாமா கிட்ட...
    பகுதி 21 கீழே இறங்கிச் செல்லவும் முடியாமல், அறையினுள் செல்லவும் முடியாமல்.. சாத்வியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் காதுகளை கிழித்துக் கொண்டிருக்க..  காதுகளை இறுக்கமாய் பொத்திக் கொண்டான்…  சத்ரி. சாத்வியின்  வார்த்தைகளை…  ‘கோபத்தில் எதோ பேசுறா.’ என ஒதுக்க முடியவில்லை.. இத்தனை காலமாய் அடைத்து வைத்த பாரம் முழுவதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் சீறி வந்ததை...
    பகுதி 18 சத்ரியை இப்படி நிலையில், பார்ப்போம் என ஒரு நொடி கூட நினைத்ததில்லை சாத்வி அப்படி ஒரு பரவசம். சிறு வயதில் தனக்கு தாயாய் தந்தையாய் தோழனாய் இருந்தவன் இடையில் விட்டு சென்றபின் அந்த வயது பிரிவை எண்ணி வருத்தம் கொண்டது என்னவோ உண்மை.. ஆனால்… ’எப்போதும் தன்னுடன் வரும் உறவல்ல அவன்.. அப்படி ஓர்...
    “இவ… எதுக்கு இப்படி பயந்து போய் உக்கார்ந்திருக்கா..”  என நினைத்தபடி பார்க்க அவனை பார்த்ததில் சாத்விக்கு இன்னும் அழுகை கூடியது. வீட்டு பெண்கள் முகம் சரியில்லை என விநாயகத்திடம் படர்ந்தது இவன் விழிகள்.  வாய் சண்டை முற்றி, வார்த்தைகள் முற்றி இறுதியில் தன் தந்தையை நோக்கி கை நீட்டியிருந்தார் சங்கரன். அதுவரை வேடிக்கை பார்த்திருந்தவன், ‘அப்பா' என சட்டென...
    பகுதி 15 “இதில் சாதம் இருக்கு, நீ கொண்டு வந்த குழம்பை ஊத்தி கொடு” என சிவஹாமி சொல்ல தட்டில் குழம்பை ஊற்றி, இருந்த மொத்த கறியையும் இவன் தட்டில் இட்டு பரிமாறினாள். சத்ரி சாப்பிடும் வரை அவனுக்கு தேவையானதை பரிமாறிக் கொண்டிருந்தாள் சாத்வி சிரிப்புடன். சாப்பிடுவதை நிறுத்தி “ஏய்  இப்போ… எதுக்கு நீ சிரிக்கிற” என சத்ரி கேட்க… “உணவே...

    Chathri Weds Saathvi 2 1

    0
    பகுதி 2.. பெயருக்கு தங்களை வரவேற்று ,அத்துடன் முடிந்தது என விலக எண்ணியவன், சாத்வியின் பேச்சை கேட்டு அங்கேயே நின்றதும்.. பின் கோபம் கொண்டு  அறைக்குள் அடைந்து கொண்டதையும் பார்த்த சங்கரன் இன்னும் முகம் சுருங்க அமர்ந்திருந்தார்.  இதற்கு மேலும் அவமானம் தேவையா? என மஹாவுக்குமே சற்று சங்கடம் தான்.. ஆனாலும் சத்ரியிடம் இவ்வளவு பொறுமையையும் எதிர்...
    “ம்…. உன் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் சரின்னு சொன்னேன்.. அதை விட நீ என் விசயத்தில்  எடுக்கும் முடிவு எப்போவுமே சரியாய் தான் இருக்கும்னு நம்பினேன். அதை விட நான் நினைச்சது கிடைக்கவே கிடைக்காதுன்னு தெரிஞ்ச அப்பறம், ம்ப்ச்” என்றவள் “நீ தானே இந்த கல்யாணம் நடந்தே ஆகனும்னு பிடிவாதம் பண்ணின.. இப்போ வந்து...
    “அது இருக்கும் சத்ரி.. ஒரு ஐஞ்சு வருசம்..  அப்போ  இவ்ளோ பைக் லாம் இல்லை.. இவ்வளவு பசங்களும் அங்கே இல்லை…  நீயும்.. ரொம்ப சின்ன பையனா அழுக்கா இருந்தாலும்.. அழகா” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. “ஐஞ்சு வருசத்துக்கு முன்னாடியா?  ஷெட்டுக்கு நீ வந்தியா?  எ…எ….எப்போ ?” என அவளை பேச விடாமல் விழிகள் இடுங்க...
    சின்ங்கில் டீ கப்புகளை கழுவியபடி “வேலை எதுவும் இருக்கா…. அத்தை   நான் செய்யவா ” சிவஹாமியிடம் கேட்டாள்… “ வேலையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் சாத்வி…  நீ என் மகனை கவனி அது போதும்” என சிவஹாமி சிரித்தபடி கூற “இங்கே இப்படி சொல்லிட்டு நம்ப வீட்டுக்கு போன அப்பறம், அந்த வேலை பாரு, இந்த வேலையை பாருன்னு என்...
    அவன் நீட்டிய போட்டோவை   கண்டுகொள்ளாமல், என்னவென்றே யூகிக்க முடியாதளவிற்கு ஓர் ஆழ்ந்த மெளனம் அவளிடம் சத்ரியால் அந்த மௌனத்திற்கு விடை காணத் தான் முடியவில்லை. நெற்றி சுருங்க யோசிப்பதற்குள், அவன் கையிலிருந்த போட்டோவை நிதானமாய் தன்கைகளில் வாங்கிப்  பார்த்தாள். ஓரிரு நொடிகளின் பின் “எனக்கு ஓகே… கல்யாண வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க..” என்றாள் சாத்வியும் நிதானமாய் ‘உப்ப்”...

    Chathri Weds Saathvi 5

    0
    பகுதி 5… சாத்வியின் ஊடுருவும் பார்வை சத்ரியின் ஆழ்மனம் வரை சென்று அங்கேயே நிலைபெற்றது அவள் பார்வை சொன்ன செய்தியை இன்னமும் சத்ரியால் நம்ப முடியவில்லை..’ என்னை தேடி வர இத்தனை வருடமானாதா?’ அவள் விழிகள் கேட்ட கேள்வி இது தான்.. இந்த கேள்விக்கும் தான் செய்ய போகும் விபரீதமான செயலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டப் போவதில்லை…. சாத்வியின்...

    Chathri Weds Saathvi 4 2

    0
    “ கூறு கெட்டவனுங்க.. வெங்க்கட்க்கு தான் சாத்வி குரல் தெரியாது, பெத்த அப்பனுக்குமா தெரியலை. வேற பொண்ணுட்ட பேசிட்டு வந்ததும் இல்லாமல் பந்தா வேற  அவனுக்கு” என வண்டியில் வரும் போது சங்கரனையும், வெங்கட்டையும் திட்டியபடியே வந்தார் விநாயகசுந்தரம். அதை கவனிக்காமல் சத்ரியும் ஏதோ நினைவில் வண்டியை ஓட்டியபடியே வந்தான். வீட்டிற்கு வந்தவுடன் தந்தையை இறக்கிவிட்டுவிட்டு “அப்பா...
    error: Content is protected !!