Chathri Weds Saathvi
பகுதி 12…
“அம்மா … பாப்பா… அழகா இருக்கம்மா..” என அப்போது தான் ஜனித்திருந்த பெண் குழந்தையின் பிஞ்சு விரல்களையும், கால்களையும்.. முகத்தையும் மெதுவாய் வருடியபடி தன் தாயிடம் கூறிக்கொண்டிருந்தான் ஐந்து வயது சத்ரியின்..
“ஆமாண்டா… குட்டிப் பாப்பா அழகா இருக்காடா..” என தன் பங்கிற்கு கூறிய விநாயகசுந்தரம் “சங்கரன் எங்கே சிவஹாமி.. “ என மெதுவாய்...
பகுதி 16
மஹா, சங்கரன் இருவருமே, தொட்டதிற்கெல்லாம் குறை சொல்வதும் இல்லாமல், அதை செய்யாதே, இதை செய்யாதே என அட்வைஸ் என்ற பெயரில் சாத்வியின் காதில் இரத்தம் வரவழைத்துக் கொண்டருந்தனர். போதாகுறைக்கு…. சாத்வியிடம் ஒருவன் காதலை சொல்லி இருக்கிறான் என தெரிந்த பின் சத்ரியின் வீட்டிற்கு செல்ல கூட தடா போட்டுவிட… வீட்டின் அருகில் உள்ள...
பகுதி 11
முதலிரவிற்காக, எடுத்து வைத்த பட்டுபுடவை… நகை எல்லாவற்றையும் தவிர்த்து.
லேசான புடவை, கனமில்லாமல் பேருக்கு இரண்டு நகைகள் என அணிந்து கொள்ள
மஹாவும், க்ருத்திகாவும் எவ்வளவு பேசியும் பயணில்லை “சரி இந்த பூவையாவது முழுசா வச்சிக்க….சாத்வி” என கைநிறைய மல்லிப் பூவுடன் நெருங்க
“எனக்கு தலை வலிக்குது… வேண்டாம் “ என அதையும் மறுத்தாள்….சாத்வி.
சத்ரியின் நினைவில் அப்போது...
பகுதி 20…
சத்ரி, சாத்வியை மாடிக்கு அழைத்துச் சென்றதும்…
ஏற்கனவே சாத்வி கேட்ட கேள்வி ஒவ்வொருவரினுள்ளும் பெரிய அதிர்வையே ஏற்படுத்தியிருந்தது.
மஹா சங்கரன் என இருவரும் மகளின் நலனுக்காக செய்த செயல்களின் வீரியிம் சாத்வியை தவிர யாருக்கும் தெரியாத ஒன்றாயிற்றே
“ரொம்ப அவசரப்பட்டுட்டோம்” என வெங்க்கட் சொல்லும் போது கூட உறைக்காத விஷயம்.
சாத்வியின் ஒவ்வொரு வார்த்தையிலும் சுழன்று அடிக்க… யார்...
பகுதி 18
சத்ரியை இப்படி நிலையில், பார்ப்போம் என ஒரு நொடி கூட நினைத்ததில்லை சாத்வி அப்படி ஒரு பரவசம்.
சிறு வயதில் தனக்கு தாயாய் தந்தையாய் தோழனாய் இருந்தவன் இடையில் விட்டு சென்றபின் அந்த வயது பிரிவை எண்ணி வருத்தம் கொண்டது என்னவோ உண்மை.. ஆனால்… ’எப்போதும் தன்னுடன் வரும் உறவல்ல அவன்.. அப்படி ஓர்...
பகுதி 7
சாத்வியின் திருமணத்திற்காக முன்னேற்பாடுகளை கோதண்டமிடம் பகிர்ந்து, பின் அதை குடும்பத்தினருடன் பகர்ந்து கொள்ள மீண்டும் ஹாலுக்கு வந்தார்
அங்கே அவர் பேசிய அனைத்தையும் சங்கரன் சொல்ல, அங்கிருந்த எல்லோரின் பார்வையும் சங்கரன் மீது பாய, ஏக கடுப்பில் இருந்ததை அப்போது தான் உணர்ந்தார் சங்கரன்.
“இங்கே என்ன தான் நடக்குதும்மா… எங்களுக்கு புரியவே இல்லை. நீங்க...
“சத்ரி வெட்ஸ் சாத்வி”
Bavathi
கிட்டதட்ட ‘ நீ வேணாம்' ‘ எக்கேடும் கெட்டுப் போ… ’ என தலை முழுகிய இரண்டாவது மகள் தான் சாத்வி.
அவளுக்கும் அவளது தந்தைக்கும் பலத்த விவாதம் இன்று. சில நாட்களாய் கணன்று கொண்டிருந்தது இன்றோ நெருப்பாய் பற்றி எரிய துவங்கியது.
“கடவுள் கொடுத்த வரத்தை என்னால் எட்டி உதைக்க முடியாது....
“ ம்…. ஆன் தி வே..” என சாத்வி கூற….
“ம் அப்படியே நேத்து மீட் பண்ணின ஹோட்டல் போ… நான் ஜாயின்… பண்ணிக்கிறேன்” என சத்ரி கூற…
அவன் எதற்காக வர சொல்கிறான் என தெரிந்த சாத்வி..
“ம் ஓகே..” என ஹோட்டல் சென்றாள். அவள் வந்த பத்து நிமிடங்களின் பின் தான் வந்தான்.
வந்தவன் “எவ்வளவு ஸ்பீடா...
தங்களுக்கு வழி சொல்லிக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்., பேசுவதை நிறுத்தி சங்கரின் பின் பார்வையை திருப்ப.. அதை பின்பற்றி திரும்பி பார்த்த, சங்கரன் மஹா இருவரின் முகத்திலும் பேரதிர்ச்சி தான்.
ஆனால் அதையும் மீறி இத்தனை வருடங்கள் கழித்து மகளை அவளது மகளுடன் பார்த்த பூரிப்பு எழுவதையும் தடுக்க முடியவில்லை.
இருவரின் முகத்தை கண்டவளுக்கு ஏனோ ‘அம்மா,...
“படி படின்னா… ஸ்கூலுக்கு போனால் தான் படிக்க முடியும்… ஸ்கூல் போனால் அப்பா கொன்றுவேன்னு மிரட்டுறாங்க… அம்மாவும் அப்பாக்கு தான் சப்போர்ட் பண்றாங்க. அதை செய்யாத இதை செய்யாத அப்படி பண்ணாத இப்படி பண்ணாதன்னு டெய்லி நூறு அட்வைஸ் பண்றாங்க.. தப்பு அவ செய்ய.. தண்டனை எனக்கா.. இதில் உன்கிட்ட கூட பேசக் கூடாதாம்.....
சாத்வி மேல் பாசம் இருக்க வேண்டியது தான், அதுக்காக அவளுடைய அப்பாவையே படுத்துவியா நீ?”
கேட்டு கொண்டிருந்த எதற்கும் பதிலில்லாமலேயே போக, எரிச்சலனான் வெங்கட்
“சாத்வி அவரோட மகள், உனக்கு பொண்டாட்டி இல்லை ஞாபகம் வச்சுக்கோ! அப்பன் மகள் என்னமும் பண்றாங்க… உனக்கென்ன வந்தது?“ என பேசிக் கொண்டே சென்றவன் , அவனை அழுத்தமாய் பார்த்து “ஒரு...
சாத்வியின் இந்த நிலைக்கு தானும் ஓர் காரணமல்லவா..என மனம் ரணம் கொள்ள… சாத்வியிடம் சாதாரணமாக பேசமுடியாமலும், அவளை சமாதானம் செய்ய முடியாமலும் ,இப்படி எதிலும் பிடிப்பில்லாமல் இருக்கும் இவளை எப்படி கையாள எனத் தெரியாமல் திண்டாடிப் போனான் சத்ரி..
உடைகள் நகைகள் வாங்கிய அன்றே திருமண வேலைகள காரணம் காட்டி மஹாவை இழுத்துச் சென்றுவிட்டார் சங்கரன்.....
”நீ் எதுக்கு இங்கே வந்த” என மனதில் நினைத்ததை அப்படியே கேட்டான்.
“ ஒரு உதவிக்காக வந்தேன்…”
“என்ன…உதவியா? என்கிட்டையா” என இழுத்த ஷிவா….
“சொல்லு… அடிச்சவன்கிட்டயே உதவி கேட்டு வந்திருக்க… என்ன உதவி” என கேட்டவன் “உள்ளே வா!” என அழைத்தான்.
ஏற்கனவே பாதியில் விட்டு போய் இருந்த டீயை கையிலெடுத்தான்.
“டீ “ என இழுக்க
“வேண்டாம்” என மறுத்தான்...
பகுதி 25
அதிகாலையிலேயே விழிப்பு தட்ட, சாத்வியின் முகத்திலேயே விழி பதித்தபடி எழுந்தான்
மீண்டும் ‘ஒரு முறை' என ஏங்கிய மனதிற்கு கடிவாளமிட்டான் சத்ரி
“அடையாளம் தெரியவில்லை” இந்த ஒரு வார்த்தை ஐந்து வருடங்களுக்கு முன்.. அவளை அவனிடமிருந்து விலக்கி வைத்தருக்க அதே வார்த்தை இன்று அவர்களை ஓருயிராய் கலக்க செய்ததை நினைத்து மகிழ்ச்சியாய் இருந்தாலும் அதையும் மீறி ...
“இவ… எதுக்கு இப்படி பயந்து போய் உக்கார்ந்திருக்கா..” என நினைத்தபடி பார்க்க அவனை பார்த்ததில் சாத்விக்கு இன்னும் அழுகை கூடியது.
வீட்டு பெண்கள் முகம் சரியில்லை என விநாயகத்திடம் படர்ந்தது இவன் விழிகள்.
வாய் சண்டை முற்றி, வார்த்தைகள் முற்றி இறுதியில் தன் தந்தையை நோக்கி கை நீட்டியிருந்தார் சங்கரன்.
அதுவரை வேடிக்கை பார்த்திருந்தவன், ‘அப்பா' என சட்டென...
பகுதி 13
“ சட்ரி…. சட்ரி.. “ என தளிர் நடையால் சத்ரியையே சுற்றிக் கொண்டிருப்பாள் சாத்வி…
‘ சத்ரி' என்ற பெயர் சாத்வியின் வாயினில் வராது… சட்ரி என தான் அழைப்பாள். அதைக் கண்டு சத்ரியினுள் அப்படி ஒரு மகிழ்ச்சி எழும்… முதல் முறையாய் அவனின் பெயர் சொன்னது போது அப்படி ஒரு ஆட்டம் சத்ரிக்கு.....
“அது இருக்கும் சத்ரி.. ஒரு ஐஞ்சு வருசம்.. அப்போ இவ்ளோ பைக் லாம் இல்லை.. இவ்வளவு பசங்களும் அங்கே இல்லை… நீயும்.. ரொம்ப சின்ன பையனா அழுக்கா இருந்தாலும்.. அழகா” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே..
“ஐஞ்சு வருசத்துக்கு முன்னாடியா? ஷெட்டுக்கு நீ வந்தியா? எ…எ….எப்போ ?” என அவளை பேச விடாமல் விழிகள் இடுங்க...
பகுதி 9
தரையில் சுவரோடு சுவராக அமர்ந்திருந்தவளுக்கு அழுத்தமாய் மீண்டும் மீண்டும் தன் இதழ்களுக்குள் புதைந்து மீண்ட சத்ரியின் இதழ்கள், தன் உடையை விலக்கி, இடையில் வெகுநேரமாய் கவிதை படைத்த கைகள், தன் கழுத்தின் பின்புறம் முரட்டுத்தனத்தை மட்டுமே பிரதிபலித்த விரல்கள் அமர்ந்த நிலையிலேயே தன் உடலோடு உரசிய அவன் உடல்… என ஒவ்வொன்றிலும் சத்ரியை...
பகுதி 3
சத்ரியின் கோபம் அடங்குவதாய் இல்லை.. இன்னும் என்ன சொல்லி இவரை வறுத்தெடுக்கலாம் என்ற போஸில் நின்றிருந்தான்.
அவனை பார்த்த சங்கருக்கு ‘ஊருக்குள்ள பஞ்சாயத்து பண்ணின எனக்கே இவன் பஞ்சாயத்து பண்றானே! பேசாமல் இவன் லாயரா போய் இருந்திருக்கலாம். இவன்கிட்ட எல்லாம் வாங்கிக் கட்டனும்னு எனக்கு தலையெழுத்து.இன்னும் என்ன என்ன வச்சுருக்கானோ.. என்னவெல்ஙாம் சொல்லி வறுத்தெடுக்க...
“அப்போ ரமேஷூம் உன்னோட கூட்டனியா” என ஷிவா கேட்க…
“கூட்டனிலாம் இல்லை… ஆனால் கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணிக்கிட்டேன்”
“சாத்விக்கு வரண் பார்த்தது அவளுக்கும் பிடிக்கலை எனக்கும் பிடிக்கலை” என சாத்வியின் முகம் பார்த்து கூறி பின் ஷிவாவைப் பார்த்து
“அவளுக்கு என்ன காரணம்ன்னு தெரியலை… ஆனால் எனக்கு ஒரே காரணம் தான்…. என்னால இவளை விட்டு கொடுக்க...