Chathri Weds Saathvi
அவளை பார்த்தபடி அருகில் வந்த மஹா…. “ ஏய், என்னடி டிரெஸ் இது… இதை போட்டுக்கிட்டு எப்படி கோவிலுக்கு போவ.” என கேட்க
குனிந்து தன்னை பார்க்க…. “விடு மஹா…. இங்கேயெல்லாம் சாதாரணமா போடுற டிரெஸ் தான்…இந்த வயசில் போடாமல் எப்போ போடறது… ” என சிவஹாமி கூற..
“சத்ரியோட பைக்கில் சேரி கட்டிட்டு போக முடியாது....
பகுதி 3
சத்ரியின் கோபம் அடங்குவதாய் இல்லை.. இன்னும் என்ன சொல்லி இவரை வறுத்தெடுக்கலாம் என்ற போஸில் நின்றிருந்தான்.
அவனை பார்த்த சங்கருக்கு ‘ஊருக்குள்ள பஞ்சாயத்து பண்ணின எனக்கே இவன் பஞ்சாயத்து பண்றானே! பேசாமல் இவன் லாயரா போய் இருந்திருக்கலாம். இவன்கிட்ட எல்லாம் வாங்கிக் கட்டனும்னு எனக்கு தலையெழுத்து.இன்னும் என்ன என்ன வச்சுருக்கானோ.. என்னவெல்ஙாம் சொல்லி வறுத்தெடுக்க...
நேற்றிலிருந்து நடக்கும் ஒவ்வொன்றையும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த க்ருத்திகாவும் “அம்மா.. சாத்வி ஏன் அப்பா மேல கோபமா இருக்கனும்.. அப்பாகிட்ட தானே அவ போனில் பேசினா? அப்பறம் ஏன் நீங்க எல்லாரும் இவ்வளவு ஆச்சர்யமா கேட்குறீங்க… வெங்க்கட்டுக்கும் எனக்கும் தான் எதுவும் தெரியலை. ஏதோ மறைக்கிறீங்க…. நேற்றில் இருந்து ‘சாத்வி ‘ பத்தின...
“நைட் உன்னால தாண்டா தூங்க லேட் ஆச்சு.. சத்ரி ப்ளீஸ் கொஞ்ச நேரம்”” என போர்வையை இழுத்து போர்த்த…
“ சாத்வி நான் அம்மா” என மீண்டும் குரல் கொடுக்க…
சட்டென எழுந்து அமர்ந்தாள் “குளிச்சிட்டு வா… சாத்வி” என அங்கிருந்து வெளியேறினார் மஹா…
‘என்ன நினைப்பாங்க அம்மா' என சிறிது நேரத்தில் கிளம்பி கீழே வந்தாள்…
சத்ரியின் எதிரில்...
சுருங்கியிருந்த புருவங்களுக்கு விடை கொடுத்தபடி….
“ எப்போ… எடுத்த” என மீண்டும் புருவங்கள் சுருங்க….
“ காலேஜ் படிக்கிறப்போ”என்றாள்.
அவனின் அசையாத பார்வை ‘மேலே சொல்' என கட்டளையிட
“செந்திலுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் அனுப்ப அவனை செர்ச் பண்ண போனேன். கை ஆட்டோமேட்டிக்கா உன் பேரை தான் அடிச்சது.. அப்படியே சர்ச் பண்ணி பார்த்தா..” என அடுத்த வார்த்தை அவள்...
“ கூறு கெட்டவனுங்க.. வெங்க்கட்க்கு தான் சாத்வி குரல் தெரியாது, பெத்த அப்பனுக்குமா தெரியலை. வேற பொண்ணுட்ட பேசிட்டு வந்ததும் இல்லாமல் பந்தா வேற அவனுக்கு” என வண்டியில் வரும் போது சங்கரனையும், வெங்கட்டையும் திட்டியபடியே வந்தார் விநாயகசுந்தரம்.
அதை கவனிக்காமல் சத்ரியும் ஏதோ நினைவில் வண்டியை ஓட்டியபடியே வந்தான்.
வீட்டிற்கு வந்தவுடன் தந்தையை இறக்கிவிட்டுவிட்டு “அப்பா...
சாத்வி மேல் பாசம் இருக்க வேண்டியது தான், அதுக்காக அவளுடைய அப்பாவையே படுத்துவியா நீ?”
கேட்டு கொண்டிருந்த எதற்கும் பதிலில்லாமலேயே போக, எரிச்சலனான் வெங்கட்
“சாத்வி அவரோட மகள், உனக்கு பொண்டாட்டி இல்லை ஞாபகம் வச்சுக்கோ! அப்பன் மகள் என்னமும் பண்றாங்க… உனக்கென்ன வந்தது?“ என பேசிக் கொண்டே சென்றவன் , அவனை அழுத்தமாய் பார்த்து “ஒரு...
பகுதி 4
கண்ணாடியில் சாய்ந்து நின்றிருந்த சத்ரிக்கு மூச்சே அடைத்தது!
5பொது இடத்தில் இப்படியா பிகேவ் பண்ணுவ? என மனசாட்சி கேட்டது.
‘என் சாத்வி தானே தப்பில்லை ’ என அவன் மனம் கூற
‘உன் அத்தை மாமா சொன்ன அப்பறம் தானே தெரியும் அவள் சாத்வின்னு! அதுக்கு முன்னாடியே கண்ணாடியில் உன் சேட்டையை காட்டிட்டியே' என மனசாட்சி கூற
சட்டென...
“அப்போ ரமேஷூம் உன்னோட கூட்டனியா” என ஷிவா கேட்க…
“கூட்டனிலாம் இல்லை… ஆனால் கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணிக்கிட்டேன்”
“சாத்விக்கு வரண் பார்த்தது அவளுக்கும் பிடிக்கலை எனக்கும் பிடிக்கலை” என சாத்வியின் முகம் பார்த்து கூறி பின் ஷிவாவைப் பார்த்து
“அவளுக்கு என்ன காரணம்ன்னு தெரியலை… ஆனால் எனக்கு ஒரே காரணம் தான்…. என்னால இவளை விட்டு கொடுக்க...
பகுதி 18
சத்ரியை இப்படி நிலையில், பார்ப்போம் என ஒரு நொடி கூட நினைத்ததில்லை சாத்வி அப்படி ஒரு பரவசம்.
சிறு வயதில் தனக்கு தாயாய் தந்தையாய் தோழனாய் இருந்தவன் இடையில் விட்டு சென்றபின் அந்த வயது பிரிவை எண்ணி வருத்தம் கொண்டது என்னவோ உண்மை.. ஆனால்… ’எப்போதும் தன்னுடன் வரும் உறவல்ல அவன்.. அப்படி ஓர்...
‘அச்சோ… இவ்வளவு நேரமாகவா தூங்கிட்டோம்’ என உடலை நெறித்தபடி எழுந்தவனுக்கு
“இவ இன்றைக்கு பேங்குக்கு வேற போகனுமே…. ஏற்கனவே இரண்டு நாள் லீவ் வேற எடுத்திருந்தா?” என சாத்வியை எழுப்பினான்.
ஆனால் அவள் அசைந்தாள் அல்லவோ எழுவதற்கு அத்தனை அழுப்பு…அசையக்கூட இல்லை இவள்.
மீண்டும் மீண்டும் எழுப்ப…. சிறிதாய் உறக்கம் கலைந்து… “ம்..” என்ற முனங்கள் மட்டுமே வந்தது.
அவளின்...
சின்ங்கில் டீ கப்புகளை கழுவியபடி
“வேலை எதுவும் இருக்கா…. அத்தை நான் செய்யவா ” சிவஹாமியிடம் கேட்டாள்…
“ வேலையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் சாத்வி… நீ என் மகனை கவனி அது போதும்” என சிவஹாமி சிரித்தபடி கூற
“இங்கே இப்படி சொல்லிட்டு நம்ப வீட்டுக்கு போன அப்பறம், அந்த வேலை பாரு, இந்த வேலையை பாருன்னு என்...
“ம்…. உன் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் சரின்னு சொன்னேன்.. அதை விட நீ என் விசயத்தில் எடுக்கும் முடிவு எப்போவுமே சரியாய் தான் இருக்கும்னு நம்பினேன். அதை விட நான் நினைச்சது கிடைக்கவே கிடைக்காதுன்னு தெரிஞ்ச அப்பறம், ம்ப்ச்” என்றவள்
“நீ தானே இந்த கல்யாணம் நடந்தே ஆகனும்னு பிடிவாதம் பண்ணின.. இப்போ வந்து...
“உன் மகன் ப்ராடு வேலை பார்த்து தான் சாத்வியை கல்யாணம் பண்ணினான் சொன்னா நம்பவா போற” என நடிக்க
“என் மகனை குறை சொல்லலைன்னா…உங்களுக்கு தூக்கமே வராதே” சிவஹாமி முறைக்க…
“ப்ராடு வேலையும் பார்த்துட்டு நல்லவன்னு பேரு வாங்க உன் மகனால் மட்டும் தான் முடியும்” என திருமணத்தில் ரமேஷின் காதலை தனக்கு சாதகமாய் பயண்படுத்தக் கொண்ட...
சாத்வியின் இந்த நிலைக்கு தானும் ஓர் காரணமல்லவா..என மனம் ரணம் கொள்ள… சாத்வியிடம் சாதாரணமாக பேசமுடியாமலும், அவளை சமாதானம் செய்ய முடியாமலும் ,இப்படி எதிலும் பிடிப்பில்லாமல் இருக்கும் இவளை எப்படி கையாள எனத் தெரியாமல் திண்டாடிப் போனான் சத்ரி..
உடைகள் நகைகள் வாங்கிய அன்றே திருமண வேலைகள காரணம் காட்டி மஹாவை இழுத்துச் சென்றுவிட்டார் சங்கரன்.....
பகுதி 9
தரையில் சுவரோடு சுவராக அமர்ந்திருந்தவளுக்கு அழுத்தமாய் மீண்டும் மீண்டும் தன் இதழ்களுக்குள் புதைந்து மீண்ட சத்ரியின் இதழ்கள், தன் உடையை விலக்கி, இடையில் வெகுநேரமாய் கவிதை படைத்த கைகள், தன் கழுத்தின் பின்புறம் முரட்டுத்தனத்தை மட்டுமே பிரதிபலித்த விரல்கள் அமர்ந்த நிலையிலேயே தன் உடலோடு உரசிய அவன் உடல்… என ஒவ்வொன்றிலும் சத்ரியை...
அவன் நீட்டிய போட்டோவை கண்டுகொள்ளாமல், என்னவென்றே யூகிக்க முடியாதளவிற்கு ஓர் ஆழ்ந்த மெளனம் அவளிடம்
சத்ரியால் அந்த மௌனத்திற்கு விடை காணத் தான் முடியவில்லை. நெற்றி சுருங்க யோசிப்பதற்குள், அவன் கையிலிருந்த போட்டோவை நிதானமாய் தன்கைகளில் வாங்கிப் பார்த்தாள். ஓரிரு நொடிகளின் பின் “எனக்கு ஓகே… கல்யாண வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க..” என்றாள் சாத்வியும் நிதானமாய்
‘உப்ப்”...
உள்ளே திவ்யாவையும் கோகுலையும் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றானது கஸ்தூரிக்கு
அந்தளவிற்கு.. திவ்யாவின் பேட்டரி காரை… ஒரு வழி செய்து கொண்டிருந்தான் கோகுல் ஷிவாவின் மகன்…
திவ்யா அவனுக்காக கொடுத்தாலும்…. எதையும் உடைத்து விடுவானோ…. என்ற பயத்தில் திவ்யா அழத் தொடங்கவே… சமாதானம் செய்ய முடியாமல் கஸ்தூரி திணற, அதை பார்த்த ஷிவா…
“கோகுல்..” என ஒரு...
திரும்பி அறைக்கு வந்தவர் “டேய் ஆனாலும் இப்படி படுத்தாதடா… பாவம்டா அந்த பொண்ணு” என
“அவ பாவமா….! நான் தான்பா பாவம்… அவ கையில் சிக்கினேன் நிச்சயம் தோலை உரிச்சிடுவா… அதுக்கு பயந்து தான் நான் உங்களை அனுப்பினேன்… அவளுக்காக பாவப் படாதீங்க…. நான் தான் பாவம்… ” என கட்டிலில் சென்று படுத்துவிட்டான்..
சாத்வி இந்நிலையிலும்...
பகுதி 8
சாத்வி காரை நிறுத்தி வர, அப்பார்ட்மெண்ட் முன் காரில் இருந்த வாரே “திங்க்ஸ் எல்லாத்தையும் வீட்டுக்கு கொண்டு வர சொன்னாங்க. வீட்டில் எல்லார்கிட்டேயும் காட்டிட்டு, காலையில் கொண்டு வந்து கொடுத்துரேன். ஸ்டிச்சிங் நீ பார்த்துக்கோ, கிளம்பட்டுமா” என இவன் காரை கிளப்ப
“சத்ரி” என அழைத்தாள் சாத்வி, காரை ஸ்டார்ட் செய்து மெதுவாக நகர்ந்தவன்...