மறந்து போ என் மனமே
மறந்து போ என் மனமே
அத்தியாயம் 3
கோபித்துக் கொண்டு போன வெண்மதி போன வேகத்தில் திரும்பிவிட... அவள் புகுந்த வீட்டினருக்கு இளக்காரமாகத் தெரிந்தது.
“பெரிசா கோவிச்சிக்கிட்டு போனா... அவ அக்கா ரெண்டு நாள்ல விரட்டி விட்டுட்டா.” என வசந்தா மகள்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.
வெண்மதி ஊரில் இருந்து வந்து சில நாட்கள் பிரச்சனையை ஆறப்...
அத்தியாயம் 5
வசந்தாவும் பயந்து போய்த் தன் மகள்களுக்கு அழைத்துச் சொல்ல.. ரஞ்சிதாவின் குடும்பம் இன்னும் மணிமேகலையின் வீட்டில் தான் இருந்தது. அதனால் அக்காவும் தங்கையும் கிளம்ப.... அவர்கள் அவசரமாகக் கிளம்புவதைப் பார்த்த அவர்கள் கணவர்மார்கள் சந்தேகப்பட்டுக் கேட்க,
“வெண்மதியை காலையில இருந்து காணோமாம்.” என்றவுடன்,
“அடிப்பாவீங்களா... நேத்து நீங்க எல்லாம் சேர்ந்து செஞ்ச வேலைதான். அந்தப் பொண்ணு...
மறந்து போ என் மனமே
அத்தியாயம் 7
இவன்தான் சார் இளமாறன் என்ற காவலர், அவர் வேலையைப் பார்க்க நகர்ந்து விட... “வர சொன்னீங்களா சார்.” என இளமாறன் கேட்க, அதற்குத் தலையைக் கூட அசைக்கவில்லை அந்த இன்ஸ்பெக்டர். “போய் அந்தப் பெஞ்ச்ல உட்காரு.” என்றார்.
இளமாறன் எதற்கு என்பது போலப் பார்க்க... “உன் போன்னைக் கொடு.”...
மறந்து போ என் மனமே
அத்தியாயம் 8
இளமாறன் இரண்டு மூன்று நாட்கள் யாரோடும் பேசாமல் இறுக்கமாகவே இருந்தான். சுந்தரி மீது அவ்வளவு கோபத்தில் இருந்தான்.
இவன் அவளை தேடி சென்று சண்டை போட்டு, அது வேறு பிரச்சனை ஆகி விடப் போகிறது என நினைத்த வெண்மதி, “கோபத்துல நீங்க எதாவது செஞ்சிட்டு என்னையும் பிள்ளைகளையும் தெருவுல...
தான் கணவனைச் சரியாகக் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என்ற எண்ணம் அவளுக்கே இருந்தது. குழந்தை பிறந்து விட்டால் பெண்கள் தங்களைப் பற்றியே யோசிக்க மாட்டார்கள். அவளும் அப்படித்தான், குழந்தைகள் மாமனார் மாமியாரை கவனிப்பது என்றே இருந்துவிட்டாள்.
எல்லாம் சரியாகிவிட்டது கணவன் தன் அன்பிற்குக் கட்டுபட்டுவிட்டான் என்ற மனக்கோட்டையில் இருந்தவளுக்கு, மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அன்று வெண்மதிவின் தோழி...
மறந்து போ என் மனமே
அத்தியாயம் 9
வெண்மதி அவள் அக்கா ஜெயாவுக்கு அழைத்துப் பேசினாள். “அக்கா அப்பாவை இனி நானும் கொஞ்ச நாள் வச்சுப் பார்த்துக்கிறேன். நீயே எவ்வளவு நாள் பார்ப்ப.”
“இரு நீயே இப்பத்தான் தனிக் குடித்தனம் வந்திருக்க. கொஞ்ச நாள் போகட்டும் முதல்ல உங்க புருஷன் பொண்டாட்டிக்குள்ள எல்லாம் சரியாகட்டும். அப்புறம் அப்பா...
மறந்து போ என் மனமே
அத்தியாயம் 2
வெண்மதியின் அம்மா சில மாதங்களுக்கு முன்பு திடிரென்று தவறிவிட... மூத்த மகள் கஜலக்ஷ்மியை மாமியார் பொறுப்பில் விட்டுவிட்டு சில நாட்கள் அவள் அங்கே பிறந்த வீட்டிலேயே தங்கி, அவள் அப்பாவை பார்த்துக் கொண்டாள்.
இவள் இருப்பது திருவெற்றியூர் அவள் அம்மா வீடோ தாம்பரத்தில்.... தினமும் போய் வரும்...
அத்தியாயம் 6
மறுநாள் விடிந்ததில் இருந்தே போராட்டம் தான். மகள்கள் இருவரும் முன்தினம் போல அம்மா எங்கேயும் சொல்லாமல் சென்று விடுவாளோ என்ற அச்சத்தில், பள்ளிக்கு செல்ல மாட்டோம் எனப் பிடிவாதம் பிடித்தனர். அது கூடப் பரவாயில்லை... இருவரும் ஒரே அழுகை.
வெண்மதியை ஓய்வறைக்குச் செல்ல கூட அவர்கள் விடவில்லை. அவள் பாத்ரூம் சென்றாலும், வாசலிலேயே காவல்...