மறந்து போ என் மனமே
மறந்து போ என் மனமே
அத்தியாயம் 11
வெண்மதிக்கு வர வர கடுப்பாக இருந்தது. இளமாறன் சீக்கிரம் வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லா வண்டி வேலைகளையும் ஒத்துக் கொண்டிருந்தான். அதோடு பழைய காரை வாங்கி அதைப் புதுபித்து விற்கும் வேலையும் பார்க்க... அவன் வீட்டில் இருக்கும் நேரம் என்பதே மிகவும் குறைவு.
பிள்ளைகள் பள்ளிக்கு சென்று...
மறந்து போ என் மனமே
அத்தியாயம் 2
வெண்மதியின் அம்மா சில மாதங்களுக்கு முன்பு திடிரென்று தவறிவிட... மூத்த மகள் கஜலக்ஷ்மியை மாமியார் பொறுப்பில் விட்டுவிட்டு சில நாட்கள் அவள் அங்கே பிறந்த வீட்டிலேயே தங்கி, அவள் அப்பாவை பார்த்துக் கொண்டாள்.
இவள் இருப்பது திருவெற்றியூர் அவள் அம்மா வீடோ தாம்பரத்தில்.... தினமும் போய் வரும்...
“உங்க அம்மா அவங்களுக்கும் மேல இன்னைக்கு அவளுக்கு என்ன உபச்சாரம் செய்தாங்க தெரியுமா? நான் அவங்களுக்கு என்ன குறை வச்சேன்? வேலைக்கு வக்கனையா தான வடிச்சு கொட்டினேன்.”
“என் வாழ்க்கையைப் பறிச்சு இன்னொருத்திக்கு கொடுப்பாங்களா?”
“நான் அவங்களைக் கண்டிச்சு வைக்கிறேன். சத்தியமா எனக்குச் சுந்தரி அங்க வருவான்னு தெரியாது. இனிமே அவளுக்கும் எனக்கும் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டேன்....
அத்தியாயம் 5
வசந்தாவும் பயந்து போய்த் தன் மகள்களுக்கு அழைத்துச் சொல்ல.. ரஞ்சிதாவின் குடும்பம் இன்னும் மணிமேகலையின் வீட்டில் தான் இருந்தது. அதனால் அக்காவும் தங்கையும் கிளம்ப.... அவர்கள் அவசரமாகக் கிளம்புவதைப் பார்த்த அவர்கள் கணவர்மார்கள் சந்தேகப்பட்டுக் கேட்க,
“வெண்மதியை காலையில இருந்து காணோமாம்.” என்றவுடன்,
“அடிப்பாவீங்களா... நேத்து நீங்க எல்லாம் சேர்ந்து செஞ்ச வேலைதான். அந்தப் பொண்ணு...
மறந்து போ என் மனமே
அத்தியாயம் 9
வெண்மதி அவள் அக்கா ஜெயாவுக்கு அழைத்துப் பேசினாள். “அக்கா அப்பாவை இனி நானும் கொஞ்ச நாள் வச்சுப் பார்த்துக்கிறேன். நீயே எவ்வளவு நாள் பார்ப்ப.”
“இரு நீயே இப்பத்தான் தனிக் குடித்தனம் வந்திருக்க. கொஞ்ச நாள் போகட்டும் முதல்ல உங்க புருஷன் பொண்டாட்டிக்குள்ள எல்லாம் சரியாகட்டும். அப்புறம் அப்பா...
அத்தியாயம் 6
மறுநாள் விடிந்ததில் இருந்தே போராட்டம் தான். மகள்கள் இருவரும் முன்தினம் போல அம்மா எங்கேயும் சொல்லாமல் சென்று விடுவாளோ என்ற அச்சத்தில், பள்ளிக்கு செல்ல மாட்டோம் எனப் பிடிவாதம் பிடித்தனர். அது கூடப் பரவாயில்லை... இருவரும் ஒரே அழுகை.
வெண்மதியை ஓய்வறைக்குச் செல்ல கூட அவர்கள் விடவில்லை. அவள் பாத்ரூம் சென்றாலும், வாசலிலேயே காவல்...
மறந்து போ என் மனமே
அத்தியாயம் 7
இவன்தான் சார் இளமாறன் என்ற காவலர், அவர் வேலையைப் பார்க்க நகர்ந்து விட... “வர சொன்னீங்களா சார்.” என இளமாறன் கேட்க, அதற்குத் தலையைக் கூட அசைக்கவில்லை அந்த இன்ஸ்பெக்டர். “போய் அந்தப் பெஞ்ச்ல உட்காரு.” என்றார்.
இளமாறன் எதற்கு என்பது போலப் பார்க்க... “உன் போன்னைக் கொடு.”...
மறந்து போ என் மனமே
அத்தியாயம் 10
மேலும் ஒருமாதம் சென்றிருக்க... அன்று வெள்ளிக்கிழமை என வெண்மதி ஷாம்பூ போட்டு அலசிய கூந்தலில் மல்லிகையைச் சூடி இருக்க... ஷிபான் சேலை அவளது வளைவு நெளிவுகளை எடுத்துக் காட்ட... இளமாறனின் கட்டுபாட்டை எல்லாம் மீறி மனைவியைப் பார்வையாலேயே விழுங்கினான்.
கணவனின் பார்வை முகம் சிவக்க செய்தாலும், வெண்மதி அவனை...