சூடிக்கொள் சுடர்கொடியே
அதில் பற்கள் தெரிய பெரிதாய் புன்னகைத்த விஷ்வா, எழுந்து வந்து, தன் தமையனின் தோளில் ஆதரவாய் கையிட்டபடி பக்கவாட்டில் அமர்ந்து கொண்டவன்,
"ஜெய்!!! நீ என்ன சொன்னாலும் பெரியப்பா முடிவை மாத்த முடியாதுன்னு உனக்கே தெரியும்.. அப்பறம் எதுக்கு எனர்ஜியை வேஸ்ட் பண்ற?? இருபத்தி ஏழு ஸ்டார்ட் ஆகப்போகுது.. இன்னும் மூணு வருஷத்துல அரைக்கிழவன் ஆகிடுவ...
சுடர் - 5
இன்று...
அன்றைய நாளுக்கே சென்று விட்டது போல் கனவுலகத்தில் இருந்த நிலன்யாவின் மோனநிலையைக் கலைத்தது அந்த சப்தம்.
அந்த நிசப்தமான வேளையில், பட படவென கதவைத் தட்டுவது, சுமதிக்கும் நிலாவிற்கும் மனதில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவிக்க,
பட்டென்று கட்டிலில் இருந்து இறங்கிய சுமதி,
வேகமாய் சென்று கதவைத் திறந்தார்.
அங்கே, அதீத பதற்றத்தில் முகமெல்லாம் முத்து முத்தாய் வியர்வை...
சுடர் - 6
ஏழு வருடங்கள் காக்க வைத்து, தன் பொன் வயிற்றில் வரமாய் வந்து பிறந்த ஜெயக்கிருஷ்ணன் மீது, கனகாவிற்கு அத்தனை பிரியம்.
கனகாவின் எல்லாமும் அவரின் மகன் தான் என்று சொன்னால் மிகையாகது!! அப்படி அவரின் உலகமாய் இருந்தவன், ஒருநாள் இந்த உலகத்தில் இனி இல்லவே இல்லை எனும் நிலை வந்த பொழுது கனகாவால்...
சுடர் - 9
"என்னப்பா?? கூப்பிட்டீங்களா???" என்று கேட்டவாறே தந்தையின் அறைக்குள் நுழைந்தாள் நிலன்யா.
"ஆமா டா!!! வேலையா இருந்தியோ???"
"இல்லைப்பா!!! கோவிலுக்கு போயிட்டு அப்படியே ஆரி வொர்க் போட பீட்ஸ் தீர்ந்து போச்சு.. அதை வாங்கிட்டு வந்தேன்.. இனி தான் போய் ஒரு டிசைன் போடணும்.. சொல்லுங்க ப்பா!!!"
"அதுவந்து.. நிலா... ஒரு வரன் வந்திருக்கு டா" எனத்...
சுடர் - 7
"மாப்பிள்ளையும் கூட்டிட்டு வந்திருக்க வேண்டிதான?? பக்கத்துல இருக்கன்னு தான் பேரு.. ஆனா ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை தான் இந்தப்பக்கம் தலையைக் காட்டுறது!!!" என அங்கலாய்த்துக் கொண்டே தன் மூத்த மகளான துர்காவை வரவேற்றார் மாலா.
"நான் என்னம்மா பண்ண?? அங்க அவருக்கு எல்லாத்துக்கும் நான் வேணும்.. ஒரு நாள்...
சுடர் - 8
"மாலா!!! என்ன பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசுறியா???"
அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த ஜெகதீசன் மனைவியின் முடிவை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் கேட்க,
" ரொம்ப நல்லா யோசிச்சு தாங்க பேசுறேன்" என்றார் மாலாவும் தன் முடிவில் உறுதியாக.
இத்தனை உறுதியுடன் கூறுகிறார் என்றால், நிச்சயம் அனைத்தையும் அலசி ஆராய்ந்த பின்பே இந்த முடிவிற்கு வந்திருப்பார் என இத்தனை...
அவளின் மனப்போராட்டம் விஷ்வாவிற்கு நன்றாகப் புரிய, அவன் முகத்தில் சிறு இளக்கம்!!!
"ஹாய்!!!" என சம்பிரதாயமாக அவனே பேச்சைத் துவங்க,
அவளும், "ஹ.. ஹலோ!!!" என்றாள் மெதுவாக.
"சொல்லுங்க பேசணும்னு வரச் சொன்னீங்களாம்" என்று கைகளைக் கட்டியபடி அவளைப் பார்த்திருந்தான்.
பேச வேண்டும் என்று வரச் சொன்னது அவள்தான்!!! ஆனால் இப்போது அவன் முன்பு ஏனோ வார்த்தைகள் அனைத்தும் தொண்டைக்குழியில்...
அவனுக்கான அவளுடைய நேசம் கொஞ்சம் கொஞ்சமாக அவள் கண்முன்னே இறந்து போவதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
ஐந்து வருடங்கள் காதலித்து மிகவும் ஆசையுடன் அவனின் கரம் பற்றிக்கொண்டு கல்யாண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தவளுக்கு கிடைத்தென்னவோ ஏமாற்றமும், வலிகளும் தான்.
நல்ல பசியில் இருக்கும் போது, விருந்துண்ண அழைத்து வந்து இலையைப் போட்டு தண்ணீரை மட்டும் வைத்துவிட்டு, உணவிற்காக...
அதுவரை சற்று அடங்கியிருந்த சுமதியின் அழுகை, கணவரின் நிலையைக் கண்டதும் மீண்டும் ஆரம்பமாகிவிட, வெளிவரத் துடித்த பெரும் கேவலை புடவைத் தலைப்பால் வாயை மூடிக்கொண்டு அணை போட்டார்.
சுமதியை கண்டிப்புடன் நோக்கிய திவாகர்,
"ம்மா!!! நர்ஸ் தெளிவாத்தான சொன்னாங்க.. அழுகிற மாதிரி இருந்தா வெளியவே இருங்க... அப்பாகிட்ட வந்து பயமுறுத்துற மாதிரி நடந்துக்காதீங்க!!!"
மகனின் கண்டிப்பில் அழுகையை உள்ளடக்க...
சுடர் - 10
"என்னம்மா நிலா பேசிட்டியா??? உனக்கு எல்லாம் ஓகே தான??" என்று நிலாவின் கைகளைப் பிடித்து தன்னருகில் அமர்த்திக்கொண்ட மாலா பரிவுடன் கேட்க,
அவருக்கு சங்கடமாய் தலையசைத்தாள் நிலா.
"என்கிட்ட இவளோ தயக்கம் வேண்டாம் நிலா.. உங்க அம்மா மாதிரி தான் நானும்.. இங்க எப்படி ஃப்ரீயா இருக்கியா அதே மாதிரி நீ அங்கயும் இருக்கலாம்."
அதற்கும்...
"அப்படித்தான் பேசுவேன்.. என்ன நினைப்புல ஆல்ரெடி கல்யாணம் ஆன பொண்ணை என் தம்பிக்கு பேசி முடிப்பீங்க?? கேட்க யாரும் இல்லைன்னு நினைச்சீங்களா?? உங்களால அவனுக்கு பொண்ணு பார்க்க முடியலைனா ஒதுங்கிக்கோங்க.. நான் அவனுக்கு ஏத்த மாதிரி பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுக்குறேன்"
"துர்கா!! உன்கிட்ட சொல்லாம செஞ்சது தப்பு தான்.. அதுக்காக அம்மாகிட்ட இப்படியா...
சுடர் - 11
முழுதாய் அடித்து ஓய்ந்த கைபேசியை நிலா யோசனையாகப் பார்த்திருக்க, அடுத்த நொடியே அவளின் கைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பு ஒன்று மின்னி மறைந்தது.
"ஹாய்!!! திஸ் இஸ் விஷ்வா!!! பிளீஸ் அட்டென்ட் தி கால்" என விஷ்வா அனுப்பியிருக்க,
"ஓஹ் இவங்க தான் கால் பண்ணாங்களா.?" என நினைத்துக்கொண்டவள், மீண்டுமொருமுறை அழைப்பு வரவும் அதை...