Saturday, June 7, 2025

    Kathirazhagi 32 2

    0

    Kathirazhagi 32 1

    0

    Kathirazhagi 31 2

    0

    Kathirazhagi 31 1

    0

    Kathirazhagi 30

    0

    கதிரழகி

    Kathirazhagi 29

    0
    அத்தியாயம் – 29 என்ன தான் மனதில் அலைபுறுதல்கள் இருந்தாலும், மனதின் மகிழ்ச்சி அவள் முகத்தில், மனதில் இந்த பிடித்தம் வந்த நாள் முதல், இருந்த சஞ்சலங்கள் எல்லாம் மறைந்து, லேசான உணர்வு. திருமணம் மிக எளிமையாக கோவிலில் நடந்தாலும், கதிரழகியின் சார்பாக, கனேசன்,ரத்தினம், அவர்களின் பிள்ளைகள், கதிர்வேலன் மற்றும் நன்பர்கள் வந்து இருந்தார்கள்.  பாக்கியாலட்சுமியின் பக்கம்,...

    En Kalla Kaamugane 20 2

    0
    தேன்மொழி, “அது, இல்ல க்கா... சும்மா” என்று தடுமாற, “இங்க பாரு, காலைல அவனுங்க பேசிக்கிட்டத வச்சு நீ எதுவும் மனசுக்குள்ள உருட்டாத! இன்னைக்கு அடிச்சுப்பாங்க, நாளைக்கு சேர்ந்துப்பாங்க. நீ ஒழுங்கா பரதனை மட்டும் கவனி” என்றாள் நிம்மதி. “ம்ம்ம்” என்ற தேன்மொழி தயக்கமாகவே அங்கிருந்து சென்றாள். *** இரவு மணி பத்தை நெருங்கியது அண்ணாமலை வீட்டை அடைந்தபோது. கதவை...

    Kathirazhagi 28

    0
    அத்தியாயம் – 28 ஓரு பெரும் மழை அடித்து ஒய்ந்தது போல் இருந்தது அந்த வீடு, எல்லாவற்றையும் பேசியபின் தன் அறைக்கு சென்றுவிட்டாள் நந்தினி, அன்பழகன் இன்னும் அதே இடத்தில் தான் அமர்ந்து இருந்தான். மனம் ஸ்தம்பித்த நிலை, அடுத்து என்ன என்று யோசிக்க கூட முடியவில்லை. எல்லாம் என் கையில் என்று இருந்த நிலையில்...

    Kathirazhagi 27

    0
    அத்தியாயம் – 27 உணவு இடைவேளையின் போது, எல்லோரும் அமர்ந்து இருந்தாலும், எல்லோர் மனநிலையும் காலையில் இருந்தற்க்கு இப்போது முற்றிலும் மாறி இருந்து. அதிலும் நல்லதம்பி, அன்பழகன் முள்ளின் மேல் அமர்ந்து இருப்பது போல் இருந்தது அவர்களின் நிலை, நல்லதம்பிக்கோ முற்றிலும் அவனிடம் தோற்ற உணர்வு, நான் அப்போதே சந்தேகபட்டேன், இவன் இப்படி அமைதியாக இருக்க...

    Kathirazhagi 26

    0
    அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம், சில லாகின் பிரச்சனை காரணமாக தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்க இயலவில்லை, விரைவில் தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்கிறேன். தங்கள் அனைவரின் ஆதரவுக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி.  மகிழ்மதி அத்தியாயம் – 26 கண்ணன் பேச ஆரம்பித்த போது, மெத்தனமாக அமர்ந்து இருந்தவர்கள். அவன் சாட்சி இருக்கிறது என்று சொன்ன போது உள்ளுக்குள் அதிர்ந்தாலும்,...

    Kathirazhagi 25 2

    0
    பிரச்சனையா யாருக்கு??? என்றவன்.  இப்போ நடக்கறது எதுவும் நமக்கு நடக்கற பிரச்சனை இல்லை.............. நம்மால அடுத்தவளுக்கு நடக்கறது....... இதுல நீயோ நானோ கவலைபட ஏதும் இல்லை, கவலை பட வேண்டியவங்க அந்த பக்கம் இருக்காங்க............... எத்தனை நாள் என்னை அவமானபடுத்தி இருப்பா, எந்த வழியிலாவது அவளை கதறவிடனும்.............. என்னைய என்னனு நினைச்சி இருக்கா..................... அது தான் எல்லாத்துக்கும்...

    Kathirazhagi 25 1

    0
    அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம், சில லாகின் பிரச்சனை காரணமாக தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்க இயலவில்லை, விரைவில் தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்கிறேன். தங்கள் அனைவரின் ஆதரவுக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி.  மகிழ்மதி அத்தியாயம் – 25 அன்று வீடு வந்தவர்கள் மனநிலை சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. தங்கள் பக்கம் நியாயம் இருந்தும், ஏதும் செய் முடியாத நிலையில்...

    Kathirazhagi 24

    0
    அத்தியாயம் – 24 அடுத்த ஓரு வாரம் சென்று இருந்தது, கதிரும், பரிதியும் வழக்குக்கு  வேண்டியவைகளை கண்ணன் சொன்னது போல் செய்துக்கொண்டு இருந்தனர். இதற்கு இடையில் பரிதியின் விடுமுறை முடிய இன்னும் 3 நாட்களே இருந்தது. கண்ணனிடம் இது பற்றி கேட்டான். நீ இங்க இருந்து என்ன செய்ய போற, எனக்கு எது வேண்டும் என்றாலும்...

    Kathirazhagi 23 2

    0
    இரண்டு தரப்பையும் கேட்டவர், இருவரும் உங்கள் வழக்கு சம்பந்தமான ஆதாரங்களை இன்னும் 10 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரனைகள் தெடரும்.......... என்றவர் அடுத்த வழக்கை பார்க்க சென்றுவிட்டார்............. காலையில் வரை தைரியமாக இருந்த கதிரழகிக்கு கூட இப்போது இந்த வழக்கு போகும் பாதை பயத்தை கொடுத்து இருந்தது. கனேசன் கூட...

    Kathirazhagi 23 1

    0
    அத்தியாயம் – 23 அடுத்த ஓரு வாரம் சென்று இருந்தது, அன்புவும், பரிதியும் வழக்குக்கு  வேண்டியவைகளை செய்துக்கொண்டு இருந்தனர். இதில் அன்புக்கு இன்னும் பரிதி பற்றி தெரியவந்து இருக்கவில்லை. பரிதி கனேசன் மற்றும் கதிரிடம் தற்போது நான் திருமணத்திற்க்கு கேட்டது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருந்தான். அதனால் இப்போது வரை வழக்கு...
    அத்தியாயம் – 22 கனேசன் வந்து போன பின் வீட்டில் அமைதி தான். பாக்கியாவிற்க்கு அப்போது தான் மகன் தன் விருப்பத்தை மட்டும் சொல்லவில்லை, அதில் மிகவும் உறுதியாகவும் இருக்கிறான் என்று புரிந்து. பரிதியின் அப்பாவிற்க்கு மகனின் மனது ஏற்கனவே புரிந்து இருந்தது. கன்டிப்பாக அவன் வாழ்க்கையை அவன் நினைத்தபடி தான் அமைத்துக்கொள்ளுவான் என்று அவருக்கு...
    எப்படி இந்ந பிரச்சனையை பேசுவது என்று அவருக்கு புரியவில்லை. பரிதி மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அவருக்கு மகளுக்கு இப்போதாவது ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துவிடாதா என்று எண்ணி இருந்தவர் இடையில் இவன் வேறு என்ன  செய்வான் என்று மனதில் பயந்து போனார். எல்லோர் முகத்தையும் பார்த்தவன், இனி இவர்கள் தனக்கு எதிராக ஏதும்...
    அத்தியாயம் – 21 இரவு எல்லோருக்குமே மனதில் ஒரு கனத்தை தந்து இருக்க, அடுத்த நாள் அவர்களின் வழக்கமான வேலைகளில் அவரவர் நாட்கள் தொடங்கின. கதிரழகி எழுந்தவள் தன் காலை நேரத்து சமையலை முடித்தவள், எட்டி பார்த்தாள் மணி 6.30 என காட்டியது கடிகாரம். குழந்தை நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவள் எழுவதற்க்குள் குளியலை முடித்துவிடலாம்...
    பாக்கியாவிற்க்கு என்ன சொல்லவது என்று தெரியவில்லை. பரிதி இப்படி ஒரு முடிவு எடுப்பான் என்று அவர் நினைக்கவில்லை. அதே சமயம் அவன் முடிவுக்கு அவரால் சம்மதிக்க முடியாது.... படித்தவர், ஆசிரியர்...... பரந்து மனம் கொண்டவர்................. முற்போக்கு சிந்தனை கொண்டவர் தான்........... அழகிக்கு நடந்தது எல்லாம் தெரியும், அந்த நேரத்தில் அவளை புரிந்துக்கொண்டு அவளுக்கு பக்கபலமாக...
    அத்தியாயம் – 20 பரிதி சொன்ன பதிலை கேட்டு திகைப்பதா? இல்லை அவன் காட்டிய பெண்னை காட்டி அதிர்வதா? என்று அவருக்கு தெரியவில்லை...................  அவருக்கு மட்டும் அல்ல, அவரின் கணவன் ராகவனுக்கும், அங்கு நின்று இருந்த மணிமேகலைக்கும் தான். இவன் என் சொல்கிறான் கதிரழகியை மணம் செய்யவா  சரி என்று  சொல்லுகிறான். அப்படி என்றால் இவன்...
    அழைப்பு மணி அழைக்க யார் இவ்வளவு காலையில் என்று நினைத்தவள், வந்து கதவை திறக்க அப்பாவை எதிர் பார்க்கவில்லை இவ்வளவு காலையில். அதனால் திகைத்து நின்றாவள், வழிவிட்டு விலகி நின்றாள். வீட்டுக்குள் வந்தவர் பாப்பா எங்கமா என்றார் உள்ளே எட்டி பார்த்தபடி, தூங்கறா என்றாள். இத்த நாட்களில் மகள் இப்போது தான் அவருக்கு பதில் சொல்லி...
    அத்தியாயம் – 19 பரிதி சென்னை வந்து அன்றுடன் 10 நாட்கள் முடிந்து இருந்தது. தந்தை மருந்துவமனையில் இருந்து வந்து மூன்று நாட்கள் கடந்து இருந்தது, நடுவில் ஒரு நாள் மறுபடியும், பரிசேதனைக்கு அழைத்து சென்றவன் எல்லாம் சாதாரணமாக இருப்பதாக கூறி மருத்துவர், சில மாதங்களுக்கு முழு ஒய்வில் இருக்கு படி கூறியிருந்தார், அவனும் மருத்துவர்...
    கதிர் அன்றை பிரச்சனைக்கு பின் போனவன் சென்னையில் தங்கிவிட, அதையும் கூட ஊர்மக்கள் ஈட்டுகட்டி தான் பேசினார்கள். அந்த கோவம் ஒரு புறம். விவசாயத்தை அடுத்து அனைத்து தொழில்களும் கதிர் தான் இதுவரை பார்த்துவந்தான்.  இப்போது அவன் இல்லாமல், கனசனும் ஏதும் செய்ய இயலாமல் வீட்டில் முடங்கிவிட, அடுத்து எல்லாம் அன்புவின் கீழ் வந்து...
    அத்தியாயம் – 18 திரும்பி அழகியை பார்த்தவள், பார்வையில் எந்த மாற்றமும் இல்லை, அவள் தொடர்ந்தாள், ஜஸ்டு மிஸ் ஆகிட்டான், இல்லைனா இன்னிக்கு அவனை ஒரு வழி பன்னி இருப்பேன் என்றவள், மேலும் பாக்கியாவிடம் பேசிக்கொண்டு இருந்தாள். அழகி அவளிடம் சன்டை இட வேண்டும் என்று நினைக்கவில்லை என்றாலும், கதிர் மேல் அவளுக்கும் கோவம், ஆற்றாமை...
    இதுல சொல்ல என்ன இருக்கு, எனக்கும் இந்த குழந்தைக்கும் சம்பந்தம் இல்லை. என்னோடு வாழ வரனும்னா இதை கலைச்சிடு வா.......................................... இல்லைனா உனக்கும் எனகும் ஒத்துவாராது.  நான் என் வழியை பார்த்திகிறேன் அருகில் நின்று இருந்த நந்தினியை பார்த்தபடி, அதிலேயே அங்கு இருப்பவர்களுக்கு எது அவன் வழி என்று புரிந்து போனது. அதில் கனேசன்...
    error: Content is protected !!