Saturday, July 19, 2025

    திகம்பரனின் திகம்பரி அவள்

    “ஆனா மருமககிட்ட பேசினா அவங்ககிட்ட மறுப்பு தான் தெரிஞ்சது.  ஒரு நாலு வருஷம் பிரிஞ்சிருந்தா என்ன..? அவர் ஐபிஸ் படிச்சு முடிக்கும் போது இவங்க குடும்பம் நடத்த வயசும் சரியா இருக்கும், ஒரு நல்ல பேரும் இருக்கும், அடையாளமும் இருக்கும், சமுதாயத்துல இவங்களுக்குனு ஒரு கௌரவமும் கிடைக்கும்..” “ஏன் இதை இவங்க ரெண்டு பேருமே புரிஞ்சுக்க...
    திகம்பரனின் திகம்பரி அவள் 23 “என்னடா பேசிட்டிருக்க..?” கங்கா மகன் பேச்சில் கோவம் கொண்டு கலங்கி போனார். பல்லவிக்கோ அவன் வார்த்தைகள் மனதை கொய்ய, கண்ணீர் தேங்கிவிட்டது.  ஈஷ்வர் பக்கத்தில் நின்ற விஷ்ணுவோ அவனை மிகவும் கண்டனத்துடன் பார்த்தவன், அவன் கை பிடித்து உள்ளே இழுத்து வந்தான்.  நரசிம்மன் மகனின் பேச்சில் ஆடி தான் போனார். உள்ளே...
    “இதுக்கு தான் சொல்றது பெரியவங்க பேச்சை கேட்கணும்ன்னு, இப்போ பட்டுட்டே இருக்க..” “ம்ப்ச்.. விஷ்ணு நீயும் அவளை மாதிரி பேசாத..” “அனு வந்தது தான் ரொம்ப சீக்கிரம்ன்னு உனக்கு  தோணல..” “விஷ்ணு..” இப்போதும் ஈஷ்வர் லேசான வெட்கத்துடன் தலை கோதி கொண்டான்.  “டேய்.. இப்போவும் நீ வெட்கப்படுறது பார்த்தா அனுக்கு தம்பி, தங்கச்சி ஏற்பாடு பண்ணாம விட மாட்ட போலயே..” “எங்க..?...
    திகம்பரனின் திகம்பரி அவள் 22 “என்ன பேசிட்டிருக்க பல்லவி..?” கங்காவின் குரலில் எல்லோரும் திரும்பி பார்க்க, அவருடன் நரசிம்மனின் நின்றிருந்தார். பார்த்த பல்லவி குடும்பத்தாருக்கு கொஞ்சம் திக்கென்று தான் இருந்தது.  அதிலும் கோமதிக்கு நரசிம்மன் பின் நின்றிருந்த படைய பார்க்க உள்ளுக்குள் லேசான அச்சம் எழுந்தது உண்மை. ஆனாலும் அதை மறைத்து அவரின் குணமான அதே திமிர்...
    திகம்பரனின் திகம்பரி அவள் 21 இன்று.. “கிளம்புங்க முதல்ல..” பல்லவி ஈஷ்வரனிடம் சொல்ல,  அவனோ “முடியாது.. ஏன் போகணும்..?” என்றான். “ஈஷ்வர்.. இப்படி இருக்க உங்களோட நான்  ஒரு ரூம்ல இருக்க மாட்டேன்..” “ஓஹ்..” ஈஷ்வர் அவளை நெருங்க நெருங்க அவனை மிகவும் தீவிரமாக பார்த்த பல்லவி,  “நேத்து நைட் நீ என் மறுப்பை மீறி என்னை தொட்டப்போ என்னோட அந்த காதல்...
    “ஈஷ்வர் போன் பண்ணாரா..?” கேட்க, ம்ம்.. பல்லவி தலை ஆட்டினாள். கைகள் வேர்த்தது. “உட்காரும்மா..” என, “இல்.. இல்லை வேண்டாம்..” வேகமாக மறுத்தாள். “மாமா சொல்லும்மா..” என்றார் மனிதர். பல்லவி கொஞ்சம் தெளிந்த முகத்துடன் அவரை பார்க்க, “நீங்க என் ஈஷ்வரோட உலகம், உங்களை நான் கண்டிப்பா காயபடுத்த மாட்டேன்.. உட்காருங்க..” மனதார சொன்னார் மாமனார். அவள் தயங்கி தயங்கி ஓரமாக...
    “ம்ப்ச்.. விஷ்ணு அப்போ அப்பா ஆசைக்காக படிக்கலாம் தான் நினைச்சேன், ஆனா இப்போ  நான் ஆசைப்படுற வாழ்க்கைக்கு அது செட் ஆகாதுன்னு தோணுச்சு.. அதான்..” “எது பல்லவி கூட நீ வாழ நினைக்கிற பேரீடைல் வாழ்க்கையா..?” “ஏன் அதுல என்ன தப்பு விஷ்ணு, இதுவரை அவ என்னால கஷ்டப்பட்டுட்டு தான் இருக்கா, இனியாவது அவளோடு இருந்து அவளை...
    திகம்பரனின் திகம்பரி அவள் 20 மகன் பிறந்ததில் இருந்தே இதுவரை விளையாட்டுக்கு கூட அடிக்காத தந்தை இன்று அவனை கை நீட்டி அறைந்துவிட, மொத்த வீடும் உச்சகட்ட அதிர்ச்சியில். கங்கா வாய் மேல் கை வைத்துவிட்டவர், கணவரை பார்க்க, அவரோ இன்னும் தீராத கடுங்கோவத்துடன் நெஞ்சு ஏறி இறங்க நின்றிருந்தார். அறை வாங்கிய மகனோ  கண்கள் சிவக்க,...
    உண்மையிலே அவனுக்கு அப்பாவை கஷ்டப்படுத்தும் வருத்தம். அவரிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்யும் சூழல். மகனாக பிடிக்கவில்லை தான். ஆனால் என்ன செய்ய..? ரூம் சென்றவன், முதல் வேலையாக பல்லவிக்கு போன் செய்து பேசிவிட்டே, அவன் ப்ராஜெக்ட் வேலை பார்க்க கிளம்பினான்.  “படிப்புல சரியா இருப்பீங்கன்னு இப்போவும் நம்புறேன்..” நரசிம்மன் மகன் கீழே வரவும் சொன்னார்.  “நம்புங்க.. ஏமாத்த...
    திகம்பரனின் திகம்பரி அவள் 19 மறுநாள் காலை பல்லவிக்கு நேரமே விழிப்பு வந்துவிட்டது. எழுந்தவளுக்கு ஈஷ்வரின் நெருக்கம் நேற்றிரவு நடந்ததை உணர்த்த, சிலிர்ப்பும், வருத்தமும் ஒன்றாக உண்டானது. தன்னை அணைத்திருந்தவனின் கைகளை விலக்கிவிட்டு குளித்து வந்தவள், ஹாலில் அமர்ந்தாள்.  “என்ன செஞ்சு வச்சிருக்க நீ..?” என்று மனசாட்சி குத்த ஆரம்பித்தது.  “இப்போதான் காலேஜ் படிச்சிட்டு இருக்கார், இருப்பத்தி ரெண்டு...
    அவ்வளவு ஜுரமா..? பதறி போனவன்,  “நீங்க அவளை பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க, நான் வந்துடுறேன்..” என்றவன், பைக்கை விரட்டி கொண்டு ஹாஸ்பிடல் சென்றான்.  பல்லவிக்கு குளுக்கோஸ் ஏறி கொண்டிருக்க, மிகவும் சோர்வாக படுத்திருந்தாள். உடன் இருந்த பெண் இவன் வரவும் கிளம்பிவிட, ஈஷ்வர் அவளின் பக்கத்தில் சென்று  நின்றான்.  அவனின் சென்ட் வாசனைய உணர்ந்து...
    திகம்பரனின் திகம்பரி அவள் 18 “டின்னர் டைம் முடிய போகுது, சாப்பிட வரலையாம்மா..” அவள் உணவு அப்படியே இருந்ததில் ஹாஸ்டல் ஹெட் பல்லவியின் ரூம் கதவை தட்டி கேட்டார்.  “இல்லை மேம்.. பசிக்கல.. வேண்டாம்..” என்ற பல்லவி  அவர் ஒரு மாதிரி பார்க்கவும் மெலிதாக சிரித்தாள்.  “என்ன ஆச்சு உனக்கு..? உடம்பு ஏதும் சரியில்லையா..? டாக்டரை வர சொல்லவா..?”...
    இப்படியே ஒரு மாதம் செல்ல, ஈஷ்வர் செய்த வேலையால் நரசிம்மனுக்கு இவர்கள் விஷயம் காதை எட்டிவிட்டது. “டேய் என்னடா செஞ்சு வச்சிருக்க..?” விஷ்ணு கோவத்தில் கத்த,  “ஏன் இப்படி பண்ணீங்க..? இப்போ இது ரொம்ப முக்கியமா..?”  இப்படி என்று போனில் சொல்ல பல்லவியும் ஆற்றாமையுடன் கேட்டாள்.  “எனக்கு முக்கியம் தான், யாராலும் எங்களை பிரிக்க முடியாத அளவு...
    திகம்பரனின் திகம்பரி அவள் 17 அவ்வளவு தான் இவன் முடிவெடுத்துவிட்டான், இனி பேசி பயனில்லை புரிந்து கொண்ட விஷ்ணு இரவோடு இரவாக திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க செய்தான்.  பல்லவியின் உடை மட்டும் ஈஷ்வர் அவளுடன் சென்று வாங்கி வர, மீதி எல்லாமே விஷ்ணு பொறுப்பு தான். அவன் உதவிக்கு சுப்ரமணிய வரசொன்னவன், அவன் அம்மாவிடமே என்னென்ன...
    “இங்க பாரு பல்லவி யார்கிட்ட பேசணும்ன்னு எனக்கு அவசியமில்லை, நீ முதல்ல உள்ள போ, சீக்கிரம் உனக்கும் சரணுக்கும் தான் கல்யாணம்..” மூர்த்தி முடிவாக சொன்னார். “ப்பா.. முடியாதுப்பா, எனக்கு அவர் தான்..” கெஞ்சலை விட்டு அவளும் முடிவாக சொல்ல, கொந்தளித்த மூர்த்தி, “முடியாது இல்லை, அப்போ என் வீட்டை விட்டு வெளியே போ..” என்றுவிட யாரும்...
    “ம்ஹூம்.. முடியாதுடி, லாஸ்ட் செமஸ்டர் எக்ஸாம் முடிச்சிட்டு நெக்ஸ்ட் டைம் பார்க்கலாம், நீ அப்ளை பண்ணிட்டியா..?” “ம்ஹூம்.. நான் உங்களை மாதிரி ரொம்ப ஸ்மார்ட் கிடையாது, கஷ்டப்பட்டு தான் படிக்கணும், அதுக்கும் டவுட் தான்..” “அப்போ ஏன் இதை எடுத்த..?” “வீட்ல சொல்லி தப்பிக்க காரணம் வேண்டாமா..? அண்ணாக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் பண்ணனும்ன்னு  பாட்டி எழுந்துட்டாங்க, அதான்...
    திகம்பரனின் திகம்பரி அவள் 16 “இன்னுமா உன் அண்ணன் கல்யாணம் முடியல..? எப்போ தான் சென்டர் வருவ..? நீ லீவ் எடுத்து ஒரு மாசமே ஆக போகுது லவி..” ஈஷ்வர் போனில் ஏக்கத்துடன் கேட்டான். “நாளையில் இருந்து வந்துடுவேன் ஈஷ்வர்.. மறுவீடு, விருந்து, ரிசப்ஷன் எல்லாம் முடிய தான் இவ்வளவு நாள்..” பல்லவி சமாதானமாக சொன்னாள். “ம்ப்ச்.. உன்...
    “சரி வரவா சாப்பிட போலாம்..” விஷ்ணு நொடியே கேட்க,  இது தான் என் விஷ்ணு, ஈஷ்வர் முகத்தில் ஒரு இளக்கம்.  “வேண்டாம், படிக்கணும் சொன்ன இல்லை, நீ படி, டாக்டருக்குகுகு  படிக்கிற படிப்பாளிளிளி நீங்க எல்லாம்..” ஈஷ்வர் இழு இழு என்று இழுத்தான்.  “ஏன் இவ்வளவு கடுப்பு டாக்டர் மேல..?” புரிந்த விஷ்ணு புருவம் சுருக்கி கேட்டான். “பின்ன...
    திகம்பரனின் திகம்பரி அவள் 15 இரவு போல தான் ஈஷ்வர் வீடு வந்தான். பல்லவி வீட்டில் இருந்து கிளம்பியவன், விஷ்ணுவை பார்த்துவிட்டு வீட்டிற்கு வர நேரம் எடுக்க, நரசிம்மன் போன் கூட செய்யாமல் மகன் வரும் வரை காத்திருந்தார்.  கங்கா கணவனின் முகத்தில் இருந்து ஏதோ சரியில்லை என்று புரிந்து உணவிற்கு கூட கூப்பிடவில்லை. மகாவிற்கும் தந்தையின்...
    “சொல்லுங்க..” “என்னடி பேசிட்டு இருக்கும் போதே கிளம்பிட்ட..?” இவன்  ஆரம்பித்தான்.  “ம்ப்ச்.. அதுக்கே இவ்வளவு நேரம் பேச்சு வாங்கிட்டு வந்தேன்..” “உங்க பாட்டியா..? அவங்க அப்படி தானே, ப்ரீயா விடு..” என்றவன்,  “நாளைக்கு எந்த பேட்ச் கிளாஸ் வர..?  கேட்டான். அவன் எதற்கு கேட்கிறான் புரிந்தது.  “நாளைக்கு நான் கிளாஸ் வரல..” என்றாள்.  “ஏன்..?” “அம்மாவும் நானும் ஓம் சக்தி கோவிலுக்கு போறோம்..” “ஓஹ்.....
    error: Content is protected !!