Uyirthezhuntha Kaathal
அத்தியாயம் 16
என் தாகம்
தீர்க்கும் மழை
நீராக நீ
வரும் நொடிக்காக
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
"ம்ம்", என்று சொன்ன வேதாவின் உதடுகள் அவன் நெஞ்சில் பதிந்தது. அதில் சிலிர்த்து போனான் ரிஷி.
உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் தன்னை அதிகம் நாடுகிறாள் என்று ரிஷிக்கு புரியாமல் இல்லை. "இதை உனக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ள கூடாது",...
அத்தியாயம் 17
ஆபத்தில் இருந்து
காக்கும் மன்னவனாக
என்னை காக்க
நீ வருவாயெனில்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
மாலை நான்கு மணிக்கு ஜான் தன்னுடைய காரை எடுத்து கொண்டு ரிஷியை அழைக்க வந்து விட்டான். அவன் வேகத்தை பார்த்து சிரித்த ரிஷி "உன்னை எத்தனை மணிக்கு வர சொன்னேன்? நீ இவ்வளவு சீக்கிரம் வந்துருக்க? அவளே நைட் தான...
அத்தியாயம் 13
பாலைவனமாக இருந்த
என் வாழ்க்கையில்
நீர் வீழ்ச்சியாக
நீ வருவாயெனில்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
முதல் நாள் அந்த பல்கலை கழகத்தினுள் நுழைந்த ரிஷி சுற்றி இருந்தவர்களையும் இடங்களையும் பார்வையிட்டு கொண்டே சென்றான்.
தன்னுடைய டிபார்ட்மென்ட் தேடி பிடித்து அங்கு சென்றவன் அங்கிருந்தவர்களிடம் "எந்த கிளாஸ்", என்று கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்று அமர்ந்தான்.
நேரம் செல்ல செல்ல...
உயிர்தெழுமோ காதல் கதையின் ஹீரோ, ஹீரோயின் தான் இந்த கதையிலும் ஹீரோ ஹீரோயின்.
இந்த கதையை உயிர்தெழுமோ காதலின் தொடர்ச்சியாக பார்த்தாலும் சரி, இல்லை புது கதையாக பார்த்தாலும் சரி.
அந்த கதைக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தலைப்பு: உயிர்த்தெழுந்த காதல்
கதாநாயகன்: ரிஷி வர்மன்
கதாநாயகி: வேதநாயகி
அத்தியாயம் 1
உயிரோவியமாய்
மனதில் பதிந்த
உன்னை பிரியும்...
அத்தியாயம் 19
உன் ஒற்றை
வார்த்தையை அழகான
கவிதை என்று எண்ணி
வாழும் நொடிக்காக
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
எட்டு மணிக்கே வேதா படுத்து விட்டதால் ஒரு பத்து மணி போல் அவளுக்கு விழிப்பு வந்து விட்டது. இரவு எதுவும் சாப்பிடாததால் வயிறு பசியில் ஓலமிட்டது.
புரண்டு புரண்டு பார்த்தவள் தூக்கம் வராமல் எழுந்து வெளியே வந்தாள். ஆங்காங்கே அருந்ததியின் உறவினர்கள் அமர்ந்து...