Uyirthezhuntha Kaathal
அத்தியாயம் 16
என் தாகம்
தீர்க்கும் மழை
நீராக நீ
வரும் நொடிக்காக
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
"ம்ம்", என்று சொன்ன வேதாவின் உதடுகள் அவன் நெஞ்சில் பதிந்தது. அதில் சிலிர்த்து போனான் ரிஷி.
உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் தன்னை அதிகம் நாடுகிறாள் என்று ரிஷிக்கு புரியாமல் இல்லை. "இதை உனக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ள கூடாது",...
அத்தியாயம் 15
மின்னல் கீற்று
போல என்
வாழ்க்கைக்கு ஒளியாக
நீ மாறினால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
ஜானுக்கு தமிழ் தெரியும் என்று தெரிந்ததும் இருவருக்கும் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது . பேசியது எல்லாமே அவனுக்கு புரிந்திருக்குமே என்று கலக்கமாக இருந்தது.
சங்கடமாக ஜானை பார்த்தாள் வேதா. "சாரி ஜான்", என்று தயங்கிய படியே சொன்னான் ரிஷி.
"அது எதுக்கு? எனக்கு...
அத்தியாயம் 13
பாலைவனமாக இருந்த
என் வாழ்க்கையில்
நீர் வீழ்ச்சியாக
நீ வருவாயெனில்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
முதல் நாள் அந்த பல்கலை கழகத்தினுள் நுழைந்த ரிஷி சுற்றி இருந்தவர்களையும் இடங்களையும் பார்வையிட்டு கொண்டே சென்றான்.
தன்னுடைய டிபார்ட்மென்ட் தேடி பிடித்து அங்கு சென்றவன் அங்கிருந்தவர்களிடம் "எந்த கிளாஸ்", என்று கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்று அமர்ந்தான்.
நேரம் செல்ல செல்ல...
அத்தியாயம் 12
நீ வெளியிடும்
மூச்சுகாற்று என்னை
தொடும் தருணம்
வருமென்றால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
"இப்ப எதுக்கு டி முறைக்கிற?", என்று சிரித்து கொண்டே கேட்டான் ரிஷி.
"ஏன், அது உனக்கு தெரியாதோ? பார்வை எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு", என்று கடுப்புடன் சொன்னாள் வேதா. அவன் பார்வையில் மயங்கும் மனதை கட்டு படுத்த தெரியாமல் வந்தது அந்த கடுப்பு.
"ஏன்,...
உயிர்தெழுமோ காதல் கதையின் ஹீரோ, ஹீரோயின் தான் இந்த கதையிலும் ஹீரோ ஹீரோயின்.
இந்த கதையை உயிர்தெழுமோ காதலின் தொடர்ச்சியாக பார்த்தாலும் சரி, இல்லை புது கதையாக பார்த்தாலும் சரி.
அந்த கதைக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தலைப்பு: உயிர்த்தெழுந்த காதல்
கதாநாயகன்: ரிஷி வர்மன்
கதாநாயகி: வேதநாயகி
அத்தியாயம் 1
உயிரோவியமாய்
மனதில் பதிந்த
உன்னை பிரியும்...