Friday, July 17, 2026

    Uyirthezhuntha Kaathal

    அத்தியாயம் 18   உன் இதய சிறையில் அடை பட்டிருக்கும் சுகம் கிடைக்குமானால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   தன்னுடைய அண்ணியை அழைக்க வந்த அருந்ததியோ ஷீபாவை கையில் தூக்கி கொண்டு "அண்ணி, அம்மா உங்களை வர சொன்னாங்க", என்றாள்.   "இதோ இப்ப கிளம்பிறலாம் அரு மா. ஆமா, நீ என்ன இந்த டிரஸ் போட்ருக்க? நல்லாவே இல்லை", என்றாள் சுலக்ஷனா.   "அண்ணி நிஜமாவா?", என்று...
      அத்தியாயம் 15   மின்னல் கீற்று போல என் வாழ்க்கைக்கு ஒளியாக நீ மாறினால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   ஜானுக்கு தமிழ் தெரியும் என்று தெரிந்ததும் இருவருக்கும் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது . பேசியது எல்லாமே அவனுக்கு புரிந்திருக்குமே என்று கலக்கமாக இருந்தது.   சங்கடமாக ஜானை பார்த்தாள் வேதா. "சாரி ஜான்", என்று தயங்கிய படியே சொன்னான் ரிஷி.   "அது எதுக்கு? எனக்கு...
    அத்தியாயம் 16   என் தாகம் தீர்க்கும் மழை நீராக நீ வரும் நொடிக்காக மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   "ம்ம்", என்று சொன்ன வேதாவின் உதடுகள் அவன் நெஞ்சில் பதிந்தது. அதில் சிலிர்த்து போனான் ரிஷி.   உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் தன்னை அதிகம் நாடுகிறாள் என்று ரிஷிக்கு புரியாமல் இல்லை. "இதை உனக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ள கூடாது",...
    அத்தியாயம் 17   ஆபத்தில் இருந்து காக்கும் மன்னவனாக என்னை காக்க நீ வருவாயெனில் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   மாலை நான்கு மணிக்கு ஜான் தன்னுடைய காரை எடுத்து கொண்டு ரிஷியை அழைக்க வந்து விட்டான். அவன் வேகத்தை பார்த்து சிரித்த ரிஷி "உன்னை எத்தனை மணிக்கு வர சொன்னேன்? நீ இவ்வளவு சீக்கிரம் வந்துருக்க? அவளே நைட் தான...
      அத்தியாயம் 13   பாலைவனமாக இருந்த என் வாழ்க்கையில் நீர் வீழ்ச்சியாக நீ வருவாயெனில் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   முதல் நாள் அந்த பல்கலை கழகத்தினுள் நுழைந்த ரிஷி  சுற்றி இருந்தவர்களையும் இடங்களையும் பார்வையிட்டு கொண்டே சென்றான்.   தன்னுடைய டிபார்ட்மென்ட் தேடி பிடித்து அங்கு சென்றவன் அங்கிருந்தவர்களிடம் "எந்த கிளாஸ்", என்று கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்று அமர்ந்தான்.   நேரம் செல்ல செல்ல...
    error: Content is protected !!