Saturday, July 18, 2026

    Sarvam Sakthi Mayam

    Sarvam Sakthi Mayam 2 2

    0
    இதனை எதிர்பார்க்காத அர்ச்சனா தடுமாறி கீழேயே விழுந்துவிட்டாள். “அர்ச்சனா” என்று அவளின் அம்மா கத்தி விட,   “டேய் என்னடா பண்ற” என்று ராஜமாணிக்கம் கத்த, அவ்வளவு தான் அங்கே அப்படியே ஒரு நிஷப்தம். வல்லபனுக்கு அர்ச்சனா கீழே விழுந்திருந்தது தான் தெரிந்தது தினேஷ் அடித்தது தெரியவில்லை. ஆனால் சிவசு அதை பார்த்திருந்தவர் “பொண்ணை அடிக்கிறியாடா நீ” என்று வேகமாக...
    அத்தியாயம் ஏழு : புது ஊர், புது இடம், வளர்ந்த ஆண்மகன் தான் என்றாலும் தமிழ் நாட்டை விட்டு என்றால் பக்கம் கேரளா சென்றிருக்கிறான், கோவில்களுக்கு. அதை விடுத்து ஆந்திரா சென்றிருக்கிறான் திருப்பதிக்கு. இன்னம் கர்நாடகா கூட சென்றதில்லை. சுற்றுலா செல்லும் பழக்கம் எல்லாம் அவர்களின் வீட்டினில் இல்லை ஆதலால் எங்கும் சென்றதில்லை. அதுவுமன்றி தனியாக எங்கும்...

    Sarvam Sakthi Mayam 4

    0
     அத்தியாயம் நான்கு : முடிந்து விட்டது, எல்லாம் முடிந்து விட்டது. அர்ச்சனாவிற்கு எதுவும் ஓடவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. மனம் அறிவு என்று அத்தனையும் மழுங்கிக் கிடக்க கீழே குனிந்து தன்னையே பார்த்துக் கொண்டாள். அவளின் கழுத்தினில் இருந்த தாலி அவளை பார்த்து சிரித்தது. அது அவளை பார்த்து சிரிக்க சிரிக்க ஒரு கோபம் பெருகத்...
    அதற்கு வல்லபன் நிமிர்ந்து பார்க்க, எதிரில் அர்ச்சனாவும் ரிஷபும். “இவங்க எதுக்குடா இங்க வந்திருக்காங்க” என்று தான் அந்த நொடி தோன்றியது. பார்த்தவனிடம் “பேசணும் சொன்னீங்களாம்” என்றாள் தயங்கி தயங்கி அர்ச்சனா. “ம்ம்” என்று தலையாட்டியவன், ரிஷபின் மேல் பார்வையை ஓட்டினான், இவனை வைத்து பேச முடியாது என்பது போல. ரிஷப் அசையாமல் நிற்க... அர்ச்சனா அவன் வேண்டுமென்று தான் நிற்கிறான்...

    Sarvam Sakthi Mayam 2 1

    0
    அத்தியாயம் இரண்டு : பெண்ணை அழைத்துக் கொண்டு வந்த சிவசு, பாலாவை கை கால் வாய் கட்டி தூக்கி வந்தார், பின்னேயே மோகனசுந்தரம். மோகன சுந்தரம் முகத்தினில் அவ்வளவு ஆத்திரம், அவ்வளவு துவேஷம். வல்லபனின் பார்வை முழுவதும் நடந்து வரும் அர்ச்சனாவின் மீது தான். நடையில் ஒரு தொய்வு தெரிய, அவளின் முகத்தில் இருந்து வல்லபனுக்கு ஒன்றும்...

    Sarvam Sakthi Mayam 5

    0
    அத்தியாயம் ஐந்து : முன்பு பார்த்த மாப்பிள்ளைக்கு வீட்டோடு மாப்பிள்ளை என்று பேசியிருக்க, இப்போது திடீரென்று நடந்த திருமணத்தால் அதைப் பற்றிய பேச்சில்லை. இப்போது பெண்ணை எங்கே அனுப்புவது, மாப்பிள்ளையிடம் என்ன பேசுவது? திருமணம் மட்டுமே முதன்மையாய் இருந்திருக்க, இப்போது யோசித்தால் வல்லபன் வீட்டோடு வந்திருக்க சம்மதிப்பான் போலத் தோன்றவில்லை. திருமணம் முடிந்து விட்டாலும் ஆளுக்கொரு மனநிலையில் இருந்தனர்....

    Sarvam Sakthi Mayam 6

    0
    அத்தியாயம் ஆறு : ரயிலின் சத்தம் மட்டும் தட தட வென்று கேட்டுக் கொண்டிருக்க, வல்லபனின் மனம் வெறுமையாய் இருட்டை வெறித்து கொண்டிருந்தது. மும்பையை நோக்கி அவனின் பயணம். தமிழ் தெரியும் ஆங்கிலம் தெரியும். வேறு மொழிகள் தெரியாது. எதை தேடிப் போகிறான், எதை நோக்கி போகிறான், அவனுக்கே புரியவில்லை! தெரியவில்லை! ஆனால் தோல்வியை ஒத்துக்கொள்ள மனமில்லை. ஊரில்...
    அய்யா வல்லபா எந்திரியா அப்பா எழுப்ப சொல்றாரு என்று அம்மா நாயகி எழுப்ப, அம்மாவின் ஒரு குரலுக்கே விழித்து விட்டான் வல்லபன், ஆனாலும் அப்பா எழுப்ப சொன்னாரு என்ற வார்த்தையில் மீண்டும் தேங்கி விட்டான். கண்களை திறக்கவேயில்லை நாயகிக்கும் தெரியும் அவன் விழித்திருப்பான் என்று. இரவு பன்னிரண்டு மணி அப்போது வல்லபா என்ற அம்மாவின் கலங்கிய குரல் நெகிழ்த்த என்னமா என்று...
    தப்பு செஞ்சிட்டு இப்போ அழுது என்ன பிரயோஜனம் என்றான் தப்பா என்ன தப்பு செஞ்சேன் என்று அழுத விழிகளோடு நிமிர்ந்தாள். இப்போது பார்வையில் ஒரு முறைப்பு வந்திருந்தது இவ்வளவு நேரம் நீ இருந்தது என்ன? இப்போது இருப்பது என்ன? என்பது போல... அதை பார்வையிலும் காண்பித்தான் அதனை புரிந்தவள் நான் உங்களை என்னை கல்யாணம் பண்ண வேண்டாம் சொன்னேன் தானே...

    P3 Sarvam Sakthi Mayam

    0
    பணத்திமிரு என்று தினேஷ் பேச எவ்வளவு பணம் வேணும் சொல்லுங்க வாங்கிட்டு கிளம்பிடுங்க வேற பேச்சு வேண்டாம் என்று ராஜமாணிக்கம் கறாரக பேசியவர் இங்க நடந்ததுக்கு நானும் மன்னிப்பு கேட்டுக்கறேன் என்றார் பேசி முடித்த அம்மாவும் தாத்தாவும் அர்ச்சனாவை பார்க்க நடந்ததற்கு சிறு வருத்தமும் இன்றி பார்த்திருந்தாள் இருவரையும் இருவருக்கும் அவளை அடித்து துவைக்கும் ஆவேசம் வந்தது. ஏன்...
    கையில் இருந்த கைபேசியை எடுத்து அவள் யாரையோ அழைப்பது தெரிய மனதில் சுள்ளென்று கோபம் மூண்ட போதும் பார்த்தது பார்த்த படி நின்றிருந்தான். அவளின் உதட்டின் அசைவில் வா நீ என்று அவள் தமிழில் யாரிடமோ உரையாடுவது புரிந்தது. எவ்வளவு நேரம் நிற்பது என்று கடுப்பாக  அந்த புட் கோர்ட்டின் பெண்ணிடம் நான் இங்க உட்கார்ந்துக்கறேன் எதுவும் டேமேஜ் பண்ண...

    P2 Sarvam Sakthi Mayam

    0
      பெண்ணை அழைத்துக் கொண்டு வந்த சிவசு , பாலாவை கை கால் வாய் கட்டி தூக்கி வந்தார், பின்னேயே மோகனசுந்தரம். வல்லபனின் பார்வை முழுவதும் நடந்து வரும் அர்ச்சனா வின் மீது தான். நடையில் ஒரு தொய்வு தெரிய, அவளின் முகத்தில் இருந்து வல்லபனுக்கு ஒன்றும் தெரியவில்லை. பாலாவை தூக்கி வருவதற்கான பதட்டம் எதுவும் முகத்தினில் இல்லை....

    P4 Sarvam Sakthi Mayam

    0
    முடிந்து விட்டது எல்லாம் முடிந்து விட்டது அர்ச்சனா விற்கு எதுவும் ஓடவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை மனம் அறிவு என்று அத்தனையும் மழுங்கிக் கிடக்க கீழே குனிந்து தன்னையே பார்த்துக் கொண்டாள், அவளின் கழுத்தினில் இருந்த தாலி அவளை பார்த்து சிரித்தது. அது அவளை பார்த்து சிரிக்க சிரிக்க ஒரு கோபம் பெருக துவங்கியது....

    P6 Sarvam Sakthi Mayam

    0
    ரயிலின் சத்தம் மட்டும் தடா தடா வென்று கேட்டுக் கொண்டிருக்க, வல்லபனின் மனம் வெறுமையாய் இருட்டை வெறித்து கொண்டிருந்தது. மும்பையை நோக்கி அவனின் பயணம். தமிழ் தெரியும் ஆங்கிலம் தெரியும். வேறு மொழிகள் தெரியாது. எதை தேடி போகிறான் எதை நோக்கி போகிறான் அவனுக்கே புரியவில்லை தெரியவில்லை ஆனால் தோல்வியை ஒத்துக்கொள்ள மனமில்லை, ஊரில் இருப்பவர்களிடம் நிச்சயம்...

    P5 Sarvam Sakthi Mayam

    0
    முன்பு பார்த்த மாப்பிள்ளைக்கு வீட்டோடு மாப்பிள்ளை என்று பேசியிருக்க, இப்போது திடீரென்று நடந்த திருமணத்தால் அதை பற்றிய பேச்சில்லை. இப்போது பெண்ணை எங்கே அனுப்புவது மாப்பிள்ளையிடம் என்ன பேசுவது, திருமணம் மட்டுமே முதன்மையாய் இருந்திருக்க வல்லபன் வீட்டோடு வந்திருக்க சம்மதிப்பான் போல தோன்ற வில்லை திருமணம் முடிந்து விட்டாலும் ஆளுக்கொரு மனநிலையில் இருந்தனர். திருமணம் முடிந்ததும் சிவசு...

    P7 Sarvam Sakthi Mayam

    0
    புது ஊர், புது இடம், வளர்ந்த ஆண்மகன் தான் என்றாலும் தமிழ் நாட்டை விட்டு என்றால் பக்கம் கேரளா சென்றிருக்கிறான் கோவில்களுக்கு அதை விடுத்து ஆந்திரா சென்றிருக்கிறான் திருப்பதிக்கு. இன்னம் கர்நாடகா கூட சென்றதில்லை. சுற்றுலா செல்லும் பழக்கம் எல்லாம் அவர்களின் வீட்டினில் இல்லை ஆதலால் எங்கும் சென்றதில்லை. மும்பை வந்து இறங்கும் போதே மனம் தடுமாறியது...
    error: Content is protected !!