Puthiya Uthaiyam
புதிய உதயம் -11
அத்தியாயம் -11(1)
ஜெயவர்தனுக்கும் தன்யஸ்ரீக்கும் திருமணம் நடந்து முடிந்திருந்தது. ஜெய் வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்த இருவரின் முகங்களிலும் மலர்ச்சி என்பது துளியும் இல்லை.
ஜெய் இறுக்கத்தோடு இருக்க, ஸ்ரீ பயமும் பதட்டமுமாக இருந்தாள்.
ஜெய்க்கு ஒரு பெண்ணை நிச்சயம் செய்து அழைப்பிதழும் அச்சடித்தாகி ஊரெங்கும் வழங்க பட்டுக் கொண்டிருந்தன....
புதிய உதயம் -21
அத்தியாயம் -21(1)
உறங்கிக் கொண்டிருக்கும் பாட்டியை எழுப்பி விட்டான் ஜனா.
“கால் குடைச்சல்ல தூக்கமே வராம இப்போதான்டா கண்ணசந்தேன் கடங்காரா!” திட்டிக் கொண்டே எழுந்தார் பாட்டி.
அவரது காலடியில் அமர்ந்து கொண்டவன் அவரின் கால்களை மடியில் எடுத்துப்போட்டுக் கொண்டு அமுக்கி விட்டான்.
“பயமா இருக்குடா, என்ன பண்ணிட்டு வந்து கால...
புதிய உதயம் -4
அத்தியாயம் -4(1)
ஜெய்யின் பெரிய மாமாவின் பெரிய பெண்ணுக்கு நிச்சயம் நடைபெற இருக்க அதற்காக குளித்தலை புறப்பட்டது அவனது குடும்பம்.
ஜெய்யின் இரண்டாவது மாமாவும் குடும்பத்தோடு வந்திருந்தார். அவருடைய மூத்த பெண் சுரேகா இந்த வருடம் படிப்பை முடித்து விட்டாள். பார்க்க நன்றாக இருப்பாள், நன்றாக பழகக் கூடியவளும் கூட....
அத்தியாயம் -12(2)
“நீங்க என்கிட்ட நடந்துகிட்ட விதத்தையெல்லாம் மறந்திட வேணாம். அதை அனுபவிச்சது நான்தான், எம்மேல நம்பிக்கை இல்லாம என்னெல்லாம் செஞ்சீங்க? கல்யாணம் பண்ணிக்கன்னு வந்து கேட்டா உடனே சரின்னு சொல்லிடணுமா?”
“பழசை திரும்ப திரும்ப பேசாத” என அவன் சொல்லவும், ‘அதை நீ சொல்கிறாயா?’ எனும் படி பார்த்தாள்.
“நான் பேசினேன்தான், அதை...
அத்தியாயம் -3(2)
ஜெய் யாரென விவரித்தாள் ஸ்ரீ. மஹதிக்கு பழைய வீட்டு நினைவுகள் அவ்வளவாக இல்லை. ஜெய்யை மறந்தே போயிருந்தாள், ஜனா அவளது பள்ளி என்பதால் அவனை மட்டும் நினைவிருந்தது. அக்கா சொன்னதை சுவாரஷ்யமாக கேட்டுக் கொண்டவள் அடுத்தடுத்து நிறைய கேள்விகள் கேட்டாள்.
தங்கையை சமாளித்து பேச்சை மாற்றி படிக்க அனுப்பி வைத்தாள் ஸ்ரீ....
புதிய உதயம் -7(2)
கொண்டு வந்து விட்டதற்காக அவளிடமிருந்து ‘தேங்க்ஸ்’ எனும் வார்த்தையை எதிர் பார்த்தவனுக்கு அவளின் மௌனம் கோவத்தை உண்டாக்கியது.
பைக்கின் உறுமல் சத்தம் கேட்டு திரும்பியவளின் கண்கள் கலங்கிப் போயிருப்பதை கண்டவன் பைக்கை அணைத்தான்.
“நம்மளோட பிறப்பை யாராலேயும் மாத்த முடியாது ஸார், நான் தன்யஸ்ரீ, நம்பிக்கை துரோகியோட பொண்ணுங்கிற அடையாளத்தோடதான்...
அத்தியாயம் -23(3)
கடையின் உள்ளிருந்து சின்ன குழந்தை ஒன்றோடு வந்தாள் ஒரு பெண். பேசிக் கொண்டதில் கடைக்காரனின் மனைவி மகன் என தெரிந்தது. உள்ளே மற்ற ஆட்களோடு சேர்ந்து இவளும் பூ கட்டுவாள் போல, குழந்தையை தன்னோடு அழைத்து வந்து விடுவாளாம்.
குழந்தையின் இடுப்பில் அரை நாண் கொடியோடு சின்ன கயிறு கட்டியிருக்க என்னவென...
புதிய உதயம் -28
அத்தியாயம் -28
ஜனா மஹதி இருவரது திருமணமும் சமீபத்தில் இருந்தது. ஜெய்யும் ஸ்ரீயும் எல்லா வேலைகளையும் பொறுப்பாகவும் சிறப்பாகவும் பார்த்துக் கொண்டனர். இப்போது அழைப்பிதழ் கொடுப்பதில் இருவரும் பிஸி.
அலுவலகம் சென்றிருந்த ஜெய் மனைவியை அங்கு வர சொல்லியிருந்தான். அவனது வேலை முடிந்ததும் இருவரும் சேர்ந்து அவனது மாமக்கள் வீடுகளுக்கு அழைப்பிதழ் கொடுக்க செல்வதாக...
அத்தியாயம் -9(2)
“நமக்காக ஆசைய விட துணிஞ்சு பெருந்தன்மையா இருக்காங்க பசங்க, இந்த பெத்தவங்கதான் செல்ஃபிஷா இருக்காங்க. இதுல அவங்களுக்கு என்னதான் கிடைக்குமோ?” என குத்தி பேசினான் ஜனா.
பெண்ணின் தந்தை அந்த பெண் இருந்த அறைக்குள் விரைந்தார், அடிக்கிறார் போல, சத்தம் கேட்டது.
பாட்டியின் கையை விட்ட ஜனா அங்கே விரைந்து சென்று...
புதிய உதயம் -1
அத்தியாயம் -1(1)
திருச்சி மாநகரத்தின் முக்கிய வீதியில் அந்த அதிகாலைப் பொழுது ஏதோ ஒரு பெண்ணின் உச்ச பட்ச அலறல் சத்தம் கேட்டு பரபரப்படைந்தது.
சத்தம் கேட்டுக் கொண்டிருந்த நீல நிற பெயிண்ட் அடித்த அந்த மாடி வீட்டின் முன்பாக அக்கம் பக்கத்து வீட்டினர் கூடி விட்டனர்.
ஆறாவது படிக்கும்...
அத்தியாயம் -4(2)
“என்னடா நடந்து போச்சு இப்போ? அவளுக்கு கொடுத்து வைக்கல, கொடுத்து வச்ச மகராசி வேற எவளோ, அவளை எங்கேருந்தாலும் தேடிக் கண்டுபிடிக்கிறேன்னா இல்லயா பாரு” என்றார் ராஜாம்பாள்.
“சும்மா சும்மா சவால் விடுற நீ, கம்முன்னு இரு அப்பயி” என ஜனா சொல்ல, “உன்னாலதான் அப்பயி எல்லாம், யாரு உன்னை இப்ப...
புதிய உதயம் -18
அத்தியாயம் -18(1)
எல்லாம் முடிந்து போய் வதங்கிய வெற்றிலையாக அறையில் படுத்திருந்தாள் ஸ்ரீ. இன்னும் மயக்கம் தெளிந்திருக்கவில்லை.
ஜெய் இன்னும் யாருக்கும் விஷயத்தை சொல்லியிருக்கவில்லை. அவனுக்கு அடுத்து என்ன செய்வதென ஏதும் புரியாமல் மூளை ஸ்தம்பித்து போயிருந்தது.
அவளை அழைத்து சென்றிருந்த டிரைவர் மது அருந்தி விட்டு காரோட்டியிருக்கிறான். அதனால்தான்...
அத்தியாயம் -17(3)
அங்கு தோற்றம் உருமாறி அழுக்காக நலிந்து போய் படுத்துக் கிடப்பது தன்னை பெற்றவர்தான் என்பதை உறுதி செய்து கொண்டாள் ஸ்ரீ. அங்கு வீசிய மருந்துகளின் நெடியில் அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.
உறங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பாமல் வெளியில் வந்து விட்டாள். குழறி பேசிக் கொண்டிருந்தவருக்கு நள்ளிரவிலிருந்து பேசவே வரவில்லை என கூறினான்...
புதிய உதயம் -22
அத்தியாயம் -22(1)
மஹதியின் நிச்சய விழாவிற்கு நான்கு நாட்கள் முன்னரே சென்னை வந்து விட்டாள் ஸ்ரீ. தானே டாக்சி ஏற்பாடு செய்து கொள்வதாக அம்மாவிடம் சொல்லியிருந்தாள்.
“உன் அக்காவுக்கு கொழுப்பு ரொம்பத்தான் கூடிப் போச்சு” சின்ன மகளிடம் சலித்துக் கொண்ட ஜோதி, ஜெய்க்கு அழைத்து விவரம் சொன்னார்.
“அவ வர்றது...
அத்தியாயம் -21(2)
உறங்காமல் அறைக்கு வெளியில் நடை போட்டுக் கொண்டிருந்த ஜெய்யிடம் பால் கிளாசை நீட்டினான் ஜனா.
வழக்கம் போல சீறி விடாமல் அதை வாங்கிக் கொண்ட ஜெய், “அன்னைக்கு அவளுக்கு கால் பண்ணினேன், எடுத்திட்டு… கால் கட் பண்ணிட்டா” என்றான்.
“ஏதாச்சும் பேசினியா நீ?” எனக் கேட்டான் ஜனா.
இல்லை என ஜெய்...
அத்தியாயம் -5(2)
ஜெய்யை எதிர்பார்க்காத சசி “என்ன சார் ஆஃபீஸ் வரமாட்டேன்னு சொல்லி இருந்தீங்களே?” என திணறலாக கேட்டான்.
“என்ன இப்போ வேணும்னா திரும்ப போயிடவா?” எரிச்சலாக கேட்டான் ஜெய்.
சசி அசடு வழிய சிரித்து வைக்க, அந்த நேரம் உள்ளே நுழைந்தாள் ஸ்ரீ.
தனக்கு காலை வணக்கம் சொன்னவளை பொருள் செய்யாமல் சசியைப்...
புதிய உதயம் -15
அத்தியாயம் -15(1)
ஸ்ரீயின் தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பித்திருந்தது.
ஜெய்யின் வீட்டில் பின் பக்க தோட்டத்தின் நடுவில் நான்கு பக்கங்களும் திறந்த நிலையில் சின்ன மண்டபம் போன்ற அமைப்பு இருக்கும். ஓய்வு நேரங்களில் குடும்பத்தோடு செலவிட ஜெய் நிர்மானித்த இடம் அது. இந்த மாலை வேளையில் அங்குதான் புத்தகமும் கையுமாக...
புதிய உதயம் -20
அத்தியாயம் -20(1)
“ஒழுங்கா சாப்பிடாம பட்டினி கிடக்க சொல்லி சாமி வந்து உன்கிட்ட கேட்டாரா? ஏம்மா இப்படி பயமுறுத்துற?” தன் அம்மாவை கடிந்து கொண்டார் ஜெய்யின் சித்தப்பா.
“எனக்கொன்னும் இல்லை, நல்லாதான் இருக்கேன், நீதான் தேவையில்லாம ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு வந்திருக்க? வீட்டுக்கு அழைச்சிட்டு போ முதல்ல, நீ கேட்க மாட்ட,...
அத்தியாயம் -14(2)
வாடிக்கையாளருடனான சந்திப்பு கூட நல்ல விதமாக முடியவில்லை. இவன் சொல்லும் ஏதாவது அவரை திருப்தி படுத்தினால்தானே? அவனது மனம்தான் ஸ்ரீயின் பின்னாலேயே சென்று விட்டதே.
“ஸாரி ஸார், எனக்கு ஒத்த தலைவலி, இன்னொரு நாள் மீட் பண்ணலாம்” என சொல்லி கிளம்பி விட்டான்.
அன்றைய இரவே அவளிடம் விஷயத்தை சொல்லி, “இனிமே...
அத்தியாயம் -20(2)
மஹதி தீபவை பார்க்க அவள் உள் அறைக்கு சென்று விட்டாள்.
“பரவாயில்லை, நான் தனியா பேசணும்னு சொல்றதுக்கு முன்னாடியே புரிஞ்சுக்கிட்டு அவங்கள உள்ள அனுப்பி வச்சிட்ட. குட், இப்போல்லாம் உன் மெச்சூரிட்டி ஸ்கை லெவலுக்கு இருக்கு” என்றான்.
“ஹையோ! உள்ள இண்டக்ஷன் ஸ்டவ், மில்க் பவுடர், டீ காபி பௌடர் எல்லாம்...