Wednesday, July 2, 2025

    Puthiya Uthaiyam

    புதிய உதயம் -17 அத்தியாயம் -17(1) அறையில் குழப்பமாக அமர்ந்திருந்தாள் ஸ்ரீ. அவளருகில் அமர்ந்திருந்த ஜெய் அவளை சங்கடமாக பார்த்திருந்தான். “எப்படிங்க ஆச்சு?” பத்தாவது முறையாக கேட்டாள். நீண்ட மூச்சு எடுத்துக் கொண்டவன், “கவனக்குறைவு தான் ஸ்ரீ” என சொல்லி ஒரு வித பயத்தோடு அவளின் கைப்பற்றிக் கொண்டான். அவள் யோசனையாகி விட்டாள். “இன்னும்...
    அத்தியாயம் -24(2) அத்தனை மோசமாக இல்லை, சொல்லப் போனால் அவனுக்கு பிடித்திருந்தது. குக்கரை காலி செய்து விட்டான். அளவாகத்தான் சாதம் வைத்திருந்தாள். “போதுமா, இல்லைனா அம்மா செஞ்சது இருக்கு” என்றாள். “ஆறிப் போனத நீயே சாப்பிடு, என் பொண்டாட்டி பொங்கின பொங்க சோறும் அவளே நேரா கடைக்கு போய் அவ கையாலேயே வாங்கிட்டு வந்த...
    ஜெய்யின் மனதில் அபாய அலாரம் அடித்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமையல் பாத்திரங்களை திறந்து பார்த்து எதையோ எடுத்து சுவை பார்த்தான். என்ன பதார்த்தம் என அவனுக்கு தெரியவில்லை, ஓஹோவாக இல்லா விட்டாலும் சுமார் எனும் சொல்லும் அளவில் இருந்தது. ‘இது என்ன டிஷ்?’ என கேட்க நினைத்தவன் அவளின் ஆவலான பார்வையில் இளகிப் போனவனாக...
    புதிய உதயம் -14 அத்தியாயம் -14(1) ஸ்ரீ மற்றும் ஜெய்யின் உறவு நிலையில் நல்ல முன்னேற்றம். இயல்பான பேச்சுக்கள், சில சமயங்களில் அளவான கிண்டல்கள், கோயில், சினிமா, வெளி சாப்பாடு என ஏதாவது ஒன்றால் சேர்ந்து இருக்கும் வார இறுதி நாட்கள் என நன்றாகவே சென்று கொண்டிருந்தன. அவ்வப்போது சில சில தர்க்கங்களும் சண்டைகளும்...
    அத்தியாயம் -21(2) உறங்காமல் அறைக்கு வெளியில் நடை போட்டுக் கொண்டிருந்த ஜெய்யிடம் பால் கிளாசை நீட்டினான் ஜனா. வழக்கம் போல சீறி விடாமல் அதை வாங்கிக் கொண்ட ஜெய், “அன்னைக்கு அவளுக்கு கால் பண்ணினேன், எடுத்திட்டு… கால் கட் பண்ணிட்டா” என்றான். “ஏதாச்சும் பேசினியா நீ?” எனக் கேட்டான் ஜனா. இல்லை என ஜெய்...
    அத்தியாயம் -2(2) புதிய கட்டுமான நிறுவனங்களுக்கு கூட வாய்ப்பு செல்லலாம் என பேச்சு அடிபடுகிறது. அந்த வாய்ப்பை அடைந்து விட முயற்சி செய்கிறான் ஜெய். ஒரு வேளை அந்த வாய்ப்பு இவனுக்கே கிடைத்து விட்டால் அவனுடைய தொழில் வாழ்க்கையில் அது அவனுக்கு நல்ல திருப்பு முனையாக அமையும்.  ஆதலால் இப்போதைக்கு தேவையில்லை என்றாலும் சமீப...
    அத்தியாயம் -15(2) எதுவும் பேசிக் கொள்ளாமலே இயல்பாக இருவரும் விளையாட ஆரம்பித்தனர். விட்டுக் கொடுக்கும் எண்ணமில்லாமல் தீவிரமாக விளையாடினார்கள். இருட்ட தொடங்கி விட்டது. மின் விளக்கு போடாமல் அவர்களை சூழ்ந்திருந்த வெளிச்சம் போதுமென நினைத்து விளையாடினார்கள்.  ஸ்ரீயிடமிருந்து நழுவ ஆரம்பித்தது விளையாட்டு. அவள் சலித்துக் கொள்ள, “நீயே ஜெயிச்சுக்கோ, எனக்கு பிடிச்ச மாதிரி ஏதாவது...
    அத்தியாயம் -5(2)  ஜெய்யை எதிர்பார்க்காத சசி “என்ன சார் ஆஃபீஸ் வரமாட்டேன்னு சொல்லி இருந்தீங்களே?” என திணறலாக கேட்டான்.  “என்ன இப்போ வேணும்னா திரும்ப போயிடவா?” எரிச்சலாக கேட்டான் ஜெய்.  சசி அசடு வழிய சிரித்து வைக்க, அந்த நேரம் உள்ளே நுழைந்தாள் ஸ்ரீ.  தனக்கு காலை வணக்கம் சொன்னவளை பொருள் செய்யாமல் சசியைப்...
    புதிய உதயம் -11 அத்தியாயம் -11(1) ஜெயவர்தனுக்கும் தன்யஸ்ரீக்கும் திருமணம் நடந்து முடிந்திருந்தது. ஜெய் வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்த இருவரின் முகங்களிலும் மலர்ச்சி என்பது துளியும் இல்லை. ஜெய் இறுக்கத்தோடு இருக்க, ஸ்ரீ பயமும் பதட்டமுமாக இருந்தாள். ஜெய்க்கு ஒரு பெண்ணை நிச்சயம் செய்து அழைப்பிதழும் அச்சடித்தாகி ஊரெங்கும் வழங்க பட்டுக் கொண்டிருந்தன....
    அத்தியாயம் -3(2) ஜெய் யாரென விவரித்தாள் ஸ்ரீ. மஹதிக்கு பழைய வீட்டு நினைவுகள் அவ்வளவாக இல்லை. ஜெய்யை மறந்தே போயிருந்தாள், ஜனா அவளது பள்ளி என்பதால் அவனை மட்டும் நினைவிருந்தது. அக்கா சொன்னதை சுவாரஷ்யமாக கேட்டுக் கொண்டவள் அடுத்தடுத்து நிறைய கேள்விகள் கேட்டாள். தங்கையை சமாளித்து பேச்சை மாற்றி படிக்க அனுப்பி வைத்தாள் ஸ்ரீ....
    அத்தியாயம் -26(2) “ஆமாம் அதான் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு உன்னை என்கிட்டருந்து பிரிச்சு விட்டுட்டாரே, உனக்கு அவர் கொடுத்த தைரியம்தானே அங்க போவ வச்சது? அவர்தான் டி அவர்தான் உன்னை என்கிட்ட அனுப்பி வச்சார். இல்லைனா நான் நிம்மதியா இருந்திருப்பேன். ஒரு கிராதகிய என்கிட்ட அனுப்பி வச்சார். பாவி சிறுக்கி என் மனசை கெடுத்து...
    அத்தியாயம் -12(2) “நீங்க என்கிட்ட நடந்துகிட்ட விதத்தையெல்லாம் மறந்திட வேணாம். அதை அனுபவிச்சது நான்தான், எம்மேல நம்பிக்கை இல்லாம என்னெல்லாம் செஞ்சீங்க? கல்யாணம் பண்ணிக்கன்னு வந்து கேட்டா உடனே சரின்னு சொல்லிடணுமா?” “பழசை திரும்ப திரும்ப பேசாத” என அவன் சொல்லவும், ‘அதை நீ சொல்கிறாயா?’ எனும் படி பார்த்தாள்.  “நான் பேசினேன்தான், அதை...
    புதிய உதயம் -4 அத்தியாயம் -4(1) ஜெய்யின் பெரிய மாமாவின் பெரிய பெண்ணுக்கு நிச்சயம் நடைபெற இருக்க அதற்காக குளித்தலை புறப்பட்டது அவனது குடும்பம். ஜெய்யின் இரண்டாவது மாமாவும் குடும்பத்தோடு வந்திருந்தார். அவருடைய மூத்த பெண் சுரேகா இந்த வருடம் படிப்பை முடித்து விட்டாள். பார்க்க நன்றாக இருப்பாள், நன்றாக பழகக் கூடியவளும் கூட....
    அத்தியாயம் -19(2) “எப்போ ண்ணி வீட்டுக்கு வருவீங்க?” எனக் கேட்டான். “நாளைக்கும் எக்ஸாம் இருக்கு ஜனா, இப்போ கிளம்பினாதான் சரியா இருக்கும். வரட்டுமா?” எனக் கேட்டாள். ஜனா முறைக்க, “நல்லா வரணும் நீ. எவ்ளோ உயரம் போனாலும் இந்த அண்ணிய மறந்திடாத” என்றவள் தன் கலக்கத்தை மறைத்து புன்னகை செய்தாள். “இப்படி சொல்றதுக்கு என்னை...
    புதிய உதயம் -12 அத்தியாயம் -12(1) திருமணம் முடிந்து இரண்டு நாட்களாகி விட்டன. ஸ்ரீயிடம் சரி வர பேசியிருக்கவே இல்லை ஜெய். அவளும் பெரிதாகவெல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. காலையில் கிளம்பி செல்பவன் மதிய உணவுக்கு வந்து உடனே சென்று விடுவான். பின் இரவுக்கு அவன் திரும்பும் போது ஸ்ரீ உறங்க சென்றிருப்பாள். துளசிதான் காத்திருந்து...
    அத்தியாயம் -23(3) கடையின் உள்ளிருந்து சின்ன குழந்தை ஒன்றோடு வந்தாள் ஒரு பெண். பேசிக் கொண்டதில் கடைக்காரனின் மனைவி மகன் என தெரிந்தது. உள்ளே மற்ற ஆட்களோடு சேர்ந்து இவளும் பூ கட்டுவாள் போல, குழந்தையை தன்னோடு அழைத்து வந்து விடுவாளாம். குழந்தையின் இடுப்பில் அரை நாண் கொடியோடு சின்ன கயிறு கட்டியிருக்க என்னவென...
    அவன் பின்னாலேயே செல்லத் துடித்த மனதை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள் மஹதி. அவளுடைய அந்த பிறந்தநாளுக்கு முதல் வாழ்த்து அவளவனிடமிருந்துதான். இதய வடிவிலான லாக்கெட் வைத்த தங்கச் சங்கிலி பரிசாக கொடுத்திருந்தான். லாக்கெட்டை திறக்க உள்ளே அவனது உருவம் பதிக்கப் பட்டிருந்தது. “எப்பவும் உன் மனசை உரசிக்கிட்டே இருக்க ஆசை எனக்கு, பிடிச்சிருக்கா?” எனக் கேட்டான். “இன்னும்...
    அத்தியாயம் -14(2) வாடிக்கையாளருடனான சந்திப்பு கூட நல்ல விதமாக முடியவில்லை. இவன் சொல்லும் ஏதாவது அவரை திருப்தி படுத்தினால்தானே? அவனது மனம்தான் ஸ்ரீயின் பின்னாலேயே சென்று விட்டதே. “ஸாரி ஸார், எனக்கு ஒத்த தலைவலி, இன்னொரு நாள் மீட் பண்ணலாம்” என சொல்லி கிளம்பி விட்டான். அன்றைய இரவே அவளிடம் விஷயத்தை சொல்லி, “இனிமே...
    அத்தியாயம் -9(2) “நமக்காக ஆசைய விட துணிஞ்சு பெருந்தன்மையா இருக்காங்க பசங்க, இந்த பெத்தவங்கதான் செல்ஃபிஷா இருக்காங்க. இதுல அவங்களுக்கு என்னதான் கிடைக்குமோ?” என குத்தி பேசினான் ஜனா. பெண்ணின் தந்தை அந்த பெண் இருந்த அறைக்குள் விரைந்தார், அடிக்கிறார் போல, சத்தம் கேட்டது. பாட்டியின் கையை விட்ட ஜனா அங்கே விரைந்து சென்று...
    புதிய உதயம் -2 அத்தியாயம் -2(1) ‘ஜெய் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ திருச்சியில் இப்போதுதான் வளர்ந்து வரும் கட்டுமான நிறுவனம். தம்பி ஜனாவையும் தன்னோடு வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் அவனை சிவில் இன்ஜினியரிங் படி என சொன்னான் ஜெய். ஏற்கனவே அண்ணனின் கெடு பிடியில் திணறிக் கொண்டிருந்த ஜனா படிப்பு விஷயத்தில் மட்டும் அண்ணனின் பேச்சை கேட்கவில்லை....
    error: Content is protected !!