Tuesday, July 21, 2026

    Puthiya Uthaiyam

    புதிய உதயம் -2 அத்தியாயம் -2(1) ‘ஜெய் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ திருச்சியில் இப்போதுதான் வளர்ந்து வரும் கட்டுமான நிறுவனம். தம்பி ஜனாவையும் தன்னோடு வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் அவனை சிவில் இன்ஜினியரிங் படி என சொன்னான் ஜெய். ஏற்கனவே அண்ணனின் கெடு பிடியில் திணறிக் கொண்டிருந்த ஜனா படிப்பு விஷயத்தில் மட்டும் அண்ணனின் பேச்சை கேட்கவில்லை....
    அத்தியாயம் -5(3) “அப்ப சின்ன பையன்ல்லக்கா நான்? பிசாத்து சாக்லேட்க்கு ஆசை பட்டு அவன் சொன்னதை செய்ய ஒத்துக்கிட்டேன். அதை இவர் பார்த்து கோவமா வாங்கிட்டு போயிட்டாரா, உங்ககிட்ட கொடுக்கலைன்னு என் முதுகுலேயே அடிச்சிட்டான் க்கா அவன்” என்றான். “எதையும் சரியா சொல்ல, செய்ய தெரியாதாடா உனக்கு?” சீறினான் ஜெய். “உன் தம்பி அந்த...
    அத்தியாயம் -17(3) அங்கு தோற்றம் உருமாறி அழுக்காக நலிந்து போய் படுத்துக் கிடப்பது தன்னை பெற்றவர்தான் என்பதை உறுதி செய்து கொண்டாள் ஸ்ரீ. அங்கு வீசிய மருந்துகளின் நெடியில் அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. உறங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பாமல் வெளியில் வந்து விட்டாள். குழறி பேசிக் கொண்டிருந்தவருக்கு நள்ளிரவிலிருந்து பேசவே வரவில்லை என கூறினான்...
    புதிய உதயம் -20 அத்தியாயம் -20(1) “ஒழுங்கா சாப்பிடாம பட்டினி கிடக்க சொல்லி சாமி வந்து உன்கிட்ட கேட்டாரா? ஏம்மா இப்படி பயமுறுத்துற?” தன் அம்மாவை கடிந்து கொண்டார் ஜெய்யின் சித்தப்பா. “எனக்கொன்னும் இல்லை, நல்லாதான் இருக்கேன், நீதான் தேவையில்லாம ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு வந்திருக்க? வீட்டுக்கு அழைச்சிட்டு போ முதல்ல, நீ கேட்க மாட்ட,...
    புதிய உதயம் -14 அத்தியாயம் -14(1) ஸ்ரீ மற்றும் ஜெய்யின் உறவு நிலையில் நல்ல முன்னேற்றம். இயல்பான பேச்சுக்கள், சில சமயங்களில் அளவான கிண்டல்கள், கோயில், சினிமா, வெளி சாப்பாடு என ஏதாவது ஒன்றால் சேர்ந்து இருக்கும் வார இறுதி நாட்கள் என நன்றாகவே சென்று கொண்டிருந்தன. அவ்வப்போது சில சில தர்க்கங்களும் சண்டைகளும்...
    அத்தியாயம் -15(2) எதுவும் பேசிக் கொள்ளாமலே இயல்பாக இருவரும் விளையாட ஆரம்பித்தனர். விட்டுக் கொடுக்கும் எண்ணமில்லாமல் தீவிரமாக விளையாடினார்கள். இருட்ட தொடங்கி விட்டது. மின் விளக்கு போடாமல் அவர்களை சூழ்ந்திருந்த வெளிச்சம் போதுமென நினைத்து விளையாடினார்கள்.  ஸ்ரீயிடமிருந்து நழுவ ஆரம்பித்தது விளையாட்டு. அவள் சலித்துக் கொள்ள, “நீயே ஜெயிச்சுக்கோ, எனக்கு பிடிச்ச மாதிரி ஏதாவது...
    இடுப்பை சுற்றி அளக்கும் போது ஜெய்யின் நாக நடனத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டாள் தீபா. அவளை முறைத்து அடக்கினாள் மஹதி.  ஜெய் வெளியேறப் போக அவனை பிடித்துக் கொண்ட ஸ்ரீ அவளே இஞ்ச் டேப் வாங்கி அளவெடுத்தாள். காரில் வீடு திரும்புகையில் வாய் விட்டு சிரித்தாள் ஸ்ரீ. “அந்த பொண்ணு தீபா உங்களை...
    புதிய உதயம் -26 அத்தியாயம் -26(1) நிச்சயம் முடிந்த பிறகு அடுத்தடுத்த நாட்கள் பெரிதான வித்தியாசம் இன்றி கழிந்தன. ஜெய் பணியிடம் சென்று நேராக வீடு திரும்புகிறானா வேறு பிரச்சனைகளை இழுத்துக் கொள்ளவில்லையே என்பதை மட்டும் கண்காணித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீ. எங்கேயும் நேரில் செல்லாமலே தான் நினைத்ததை செய்து கொள்வேன் என்று இருந்தான் ஜெய்....
    புதிய உதயம் -5 அத்தியாயம் -5(1) சைட்டில் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்ப இரண்டு பேருந்துகளில் பயணிக்க வேண்டும் ஸ்ரீ. முதல் பேருந்தில் பயணித்து ஒரு நிறுத்தத்தில் இறங்கியவளை வரவேற்றான் அசடு வலிய சிரித்துக் கொண்டிருந்த தீபன்.  கொஞ்ச நாட்களாகவே தன்னிடம் நெருங்கி வருகிறான் இவன் என்பதை உணர்ந்து கொண்ட ஸ்ரீ இன்றே...
    புதிய உதயம் -12 அத்தியாயம் -12(1) திருமணம் முடிந்து இரண்டு நாட்களாகி விட்டன. ஸ்ரீயிடம் சரி வர பேசியிருக்கவே இல்லை ஜெய். அவளும் பெரிதாகவெல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. காலையில் கிளம்பி செல்பவன் மதிய உணவுக்கு வந்து உடனே சென்று விடுவான். பின் இரவுக்கு அவன் திரும்பும் போது ஸ்ரீ உறங்க சென்றிருப்பாள். துளசிதான் காத்திருந்து...
    புதிய உதயம் -13 அத்தியாயம் -13(1) ஸ்ரீ தயாராகிக் கொண்டிருக்கும் அரவத்தில் கண் விழித்துக் கொண்டான் ஜெய். அவசரமாகத்தான் கிளம்பிக் கொண்டிருந்தாள். நேரத்தை பார்த்தவன், “ஏன் லேட்டா எழுந்தியா?” எனக் கேட்டான். அவனது திடீர் கேள்வியில் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தவள், “இப்படியா பயப்படுத்தவீங்க?” என்றாள். “என்ன பயமுறுத்திட்டேன்? காலைலேயே கடுப்ப கிளப்பாத” “ஒரே...
    அத்தியாயம் -6(2) ஸ்ரீயின் மீதுள்ள வன்மத்தில் வேண்டுமென்றே எதுவும் தலையிடாமல் பிரச்சனையை சரி செய்யும் பொறுப்பை அவளின் தோளில் சுமத்தி விட்டு கைகளை கட்டிக் கொண்டு நின்றான் ஜெய். காலையில் போடப் பட்டிருந்த படிகளின் இடையில் சிறிய அளவில் சாய்தளம் அமைக்க சொன்னாள். வேறொரு சைட் சென்றிருந்த எலக்ட்ரிஷின்களை உடனடியாக வரவழைத்து திட்டினாள். “நான்...
    அத்தியாயம் -29(2) “ஸ்டார்ட் பண்ணாத ண்ணா. நான் வர்ற வரை வீட்டையும் ராஜாம்பாவையும் ஒழுங்கா கவனிச்சுக்க ண்ணா. அண்ணி கூட டுக்கா விட்டு விளையாடுறத அடியோட நிறுத்திட்டு நல்லா… ஹ்ஹான்… இந்த அப்பாம்மா விளையாட்டு கூட்டாஞ்சோறு சமைச்சு விளையாடுறதுன்னு நல்ல பிள்ளையா இரு, வரும் போது உனக்கு கடலை பர்பி வாங்கிட்டு வந்து தர்றேன்”...
    புதிய உதயம் -27 அத்தியாயம் -27 விடிந்து வெகு நேரமாகியும் உறக்கத்தில்தான் இருந்தான் ஜெய். காலை உணவை ஸ்ரீ மற்றவர்களாடு சேர்ந்து சாப்பிடும் போதே அவனை பற்றிய கேள்வி எழுந்தது.  “லேட் நைட்தான் தூங்க ஆரம்பிச்சார், தானா எழற வரை எழுப்ப வேணாம்னு சொல்லியிருக்கார்” என ஸ்ரீ சொல்லவும் மற்றவர்களும் சரியென விட்டு விட்டனர்.  உணவை எடுத்துக் கொண்டு அறைக்கே...
    அத்தியாயம் -9(2) “நமக்காக ஆசைய விட துணிஞ்சு பெருந்தன்மையா இருக்காங்க பசங்க, இந்த பெத்தவங்கதான் செல்ஃபிஷா இருக்காங்க. இதுல அவங்களுக்கு என்னதான் கிடைக்குமோ?” என குத்தி பேசினான் ஜனா. பெண்ணின் தந்தை அந்த பெண் இருந்த அறைக்குள் விரைந்தார், அடிக்கிறார் போல, சத்தம் கேட்டது. பாட்டியின் கையை விட்ட ஜனா அங்கே விரைந்து சென்று...
    புதிய உதயம் -8 அத்தியாயம் -8(1) தன்யஸ்ரீ வேலையை விட்டு சென்று விட்டாள் என அறிந்ததுமே ஜெய்க்கு கட்டுக்கடங்காத கோவம் வந்தது. உன்னை எப்படி வரவழைக்கிறேன் பார் என அவன் கறுவ ஜம்புலிங்கம் அழைத்து விட்டார். அதற்குள் அவரிடம் சொல்லி விட்டாளா என்ற நினைப்போடுதான் பேசினான். இயல்பாக அவனை விசாரித்தவர், “ஸ்ரீக்கு மேல படிக்கணுமாம்...
    புதிய உதயம் -1 அத்தியாயம் -1(1) திருச்சி மாநகரத்தின் முக்கிய வீதியில் அந்த அதிகாலைப் பொழுது ஏதோ ஒரு பெண்ணின் உச்ச பட்ச அலறல் சத்தம் கேட்டு பரபரப்படைந்தது. சத்தம் கேட்டுக் கொண்டிருந்த நீல நிற பெயிண்ட் அடித்த அந்த மாடி வீட்டின் முன்பாக அக்கம் பக்கத்து வீட்டினர் கூடி விட்டனர். ஆறாவது படிக்கும்...
    புதிய உதயம் -7(2) கொண்டு வந்து விட்டதற்காக அவளிடமிருந்து ‘தேங்க்ஸ்’ எனும் வார்த்தையை எதிர் பார்த்தவனுக்கு அவளின் மௌனம் கோவத்தை உண்டாக்கியது. பைக்கின் உறுமல் சத்தம் கேட்டு திரும்பியவளின் கண்கள் கலங்கிப் போயிருப்பதை கண்டவன் பைக்கை அணைத்தான். “நம்மளோட பிறப்பை யாராலேயும் மாத்த முடியாது ஸார், நான் தன்யஸ்ரீ, நம்பிக்கை துரோகியோட பொண்ணுங்கிற அடையாளத்தோடதான்...
    புதிய உதயம் -17 அத்தியாயம் -17(1) அறையில் குழப்பமாக அமர்ந்திருந்தாள் ஸ்ரீ. அவளருகில் அமர்ந்திருந்த ஜெய் அவளை சங்கடமாக பார்த்திருந்தான். “எப்படிங்க ஆச்சு?” பத்தாவது முறையாக கேட்டாள். நீண்ட மூச்சு எடுத்துக் கொண்டவன், “கவனக்குறைவு தான் ஸ்ரீ” என சொல்லி ஒரு வித பயத்தோடு அவளின் கைப்பற்றிக் கொண்டான். அவள் யோசனையாகி விட்டாள். “இன்னும்...
    அத்தியாயம் -19(3) சுரேகா ஓய்வறை செல்வதாக சொல்லி செல்ல இவன் உடனே மாமியாருக்கு அழைத்து விட்டான்.  அவர் விவரம் சொல்லவும், “அவ சொன்னான்னா தனியா அனுப்புவீங்களா அத்தை? எனக்கு சொல்ல வேண்டியதுதானே?” சற்றே கோவமாக கேட்டான். ‘என்னடா இது?’ என விழித்த ஜோதி, “ஐயோ தம்பி சாதாரண செக் அப்னு அனுப்பிட்டேன்” என்றார். “இனிமே...
    error: Content is protected !!