Poochchoodum Ponmaalai
அத்தியாயம் - 4
அச்சுதனுக்கு இது பழகிய ஒன்றுதான். அவனை புதிதாய் பார்க்கும் யாரேனோ, இல்லை அவனோடு அருகில் நின்று பேசும் நபர்களோ என்று யாராக இருந்தாலும், பேச்சுக்கள் தடைபட்டு, அவர்களின் பார்வை அவனின் நெற்றி தழும்பில் பதிவது சகஜமே.
அதனால், அர்ச்சனாவின் இச்செயலை அவன் இலகுவாய் எடுத்துக்கொள்ள, அவளுக்குத்தான் ஒருமாதிரி ஆகிப்போனது.
அச்சுதனின் கரத்தினை விடாது அவள்...
அத்தியாயம் – 5
“ம்மா நீங்க எனக்கு ரொம்ப மனவுளைச்சல் குடுக்குறீங்க ம்மா...” என்று கோபத்தை அடக்கி, அமைதியாய் அழுத்தமாய் நீலவேணியிடம் பேசிக்கொண்டு இருந்தான் அச்சுதன்.
நீலவேணி பதிலேதும் சொல்லாமல், அலைபேசியில் எதையோ பார்த்து அமர்ந்து இருக்க “ம்மா உங்கக்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்..” என்றான் குரலை உயர்த்தி.
“ஆ! என்னப்பா? என்கிட்டே பேசிட்டு இருக்கியா? ஓ! சாரி...
அத்தியாயம் – 12
நீலவேணிக்கு அத்தனை மகிழ்வாய் இருந்தது மருத்துவர் சொன்னதைக் கேட்டு. லட்சோப லட்சங்கள் நன்றிகளை ஆண்டவனுக்கு மனதினில் சொல்லிக்கொண்டார்.
“டோன்ட் வொர்ரி நீலா மேம்.. ஹி இஸ் பக்கா ஆல்ரைட்.. அச்சுதனோட ஸ்ட்ரெஸ் அண்ட் டிப்ரஷன் லெவல் ரொம்பவே கம்மியாகிருக்கு. லாஸ்ட் டைம் ரிப்போர்ட்ட விட இந்த தடவை பெட்டர் இம்ப்ரூவ்மென்ட். டேப்ளட்ஸ்...
அத்தியாயம் – 15
அர்ச்சனாவிற்கு ஆத்திரமாகத்தான் வந்தது. காலம் எத்தனை முன்னேறிக்கொண்டு இருக்கிறது. பெண்கள் தங்களை எத்தனை உயர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் கல்யாணம் என்ற பேச்சு வந்தாலே, ஏன் குடும்பத்தில் இப்படியான நிலைபாடுகள் நிலவுகிறது என்று கோபமாய் இருந்தது.
‘அப்பா யூஎஸ் போய் படிக்கிறேனே...’ என்று சொன்னதுமே மறுப்பே சொல்லாமல் அதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்து...
அத்தியாயம் – 6
அச்சுதனோடு ஒரு அரைமணி நேர கார் பயணம். அதுவே அவளுக்கு அத்தனை மகிழ்வாய் இருந்தது. மனதினுள்ளே தான். வெளிக்காட்ட முடியுமா என்ன?!
அச்சுதனோ, அம்மாவிடம் கடிந்துகொண்டாலும், அர்ச்சனாவிடம் எதையும் காட்டிக்கொள்ள வில்லை. கைதேர்ந்த வியாபாரி அல்லவா. யாரிடம் எப்படி பேசவேண்டும் என்று அவனுக்குத் தெரியாதா என்ன?!
அவனைப் பொருத்தமட்டில், அர்ச்சனா சொந்தத்தில் ஒருத்தி. இதோ...
அத்தியாயம் – 7
அச்சுதனுக்கு மேற்கொண்டு பேசி நேரம் கடத்த விருப்பமில்லை. வேகமாய் தனுஜாவின் இல்லம் நோக்கி செல்ல, அர்ச்சனாவிற்கு தான் என்னமாதிரி உணர்கிறோம் என்றே விளங்கவில்லை.
எது எப்படியானாலும் சரி, அவனை இப்படியொரு நிலையில் தனியில் அனுப்ப மனதில்லை.
எத்தனை வேகத்தினில் வந்தானோ, தனுஜாவின் வீடு வந்திட, காரினை நிறுத்திவிட்டு, இருவரும் வீட்டினுள் செல்ல, அச்சுதன் வரவிற்காகவே...
அத்தியாயம் – 9
நீலவேணிக்கு மகனின் முகத்தினில் இருக்கும் சிரிப்பே, அப்படியொரு வியப்பையும் மகிழ்வையும் கொடுத்தது. அச்சுதனுக்கு பதிலாக, நகை கடைக்கு செல்ல, தாமோதரனும் சுரேந்திரனும் அச்சுதனோடு பேசியதை அவரிடம் தெரிவிக்க, மனதே இல்லை நீலவேணிக்கு.
இன்னும் என்னதான் என் மகனுக்கு காலம் வைத்திருக்கிறது என்று கடையில் நொந்து போய் தான் அமர்ந்திருந்தார். என்னவோ மனது அங்கே...
அத்தியாயம் – 10
அச்சுதன் கார்மேகத்தோடு மேற்படி பேச்சு வார்த்தையில் இறங்கியிருக்க, அர்ச்சனாவோ வெறும் பார்வையாளராய் தான் அமர்ந்திருந்தாள். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எல்லாம் அப்பாவே பேசட்டும் என்று விட்டுவிட்டாள்.
அது என்னவோ அவளுக்கு காரணமின்றி அவன்மீது கோபம்.
அத்தனை பிரயத்தனப்பட்டு, இரண்டே நாட்களில் அவனுக்கு ஆசையாய் வடிவமைப்புகளை அனுப்பினால், உடனே பார்க்காமல் பேச்சு வேறு...
அத்தியாயம் – 11
ரோஜாவிற்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. அர்ச்சனவோ இருந்த கொஞ்ச நிம்மதியையும் தொலைத்துவிட்டு நிற்க, அச்சுதனோ நீலவேணியை முறைத்துக்கொண்டு நின்றான்.
ரோஜாவோ “சரி அர்ச்சு பார்த்து போயிட்டு வா. அங்க இங்கன்னு பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து சுத்திட்டு இருக்கக் கூடாது...” என்று மகளுக்கு சொன்னவர்,
“பார்த்துக்கோங்க அண்ணி...” என்று நீலவேணியிடமும் சொல்லிவிட்டு, அச்சுதனிடம் ஒரு...
அத்தியாயம் – 18
“ஹலோ...” என்று அர்ச்சனா முயன்று குரலை இயல்பாக வைத்தே பேச,
“எங்க இருக்க அர்ச்சனா?” என்றான் அச்சுதன் அவளை விட மிக மிக இயல்பாய்.
இத்தனை நாட்கள் கழித்து ஒருவருக்கு ஒருவர் பேசுவது என்னவோ இருவருக்குமே மனதினில் ஒருவித உணர்வைக் கொடுக்க, இருவருமே அதை வெளிக்காட்டிட கூடாது என்பதில் உறுதியாய் இருந்தனர்.
“இ.. இப்போதான் வீட்டுக்கு...
அத்தியாயம் – 14
நம்பெருமாள் நகை மாளிகையின் புதிய விஸ்தரிப்பிற்கான பூமி பூஜை இதோ அழகாய் நடந்தேறிக்கொண்டு இருந்தது. இது அச்சுதனுக்கான தனிப்பட்ட அடையாளமாய் இருந்திடவேண்டும் என்பதற்காக, அவனது சித்தப்பா இருவருமே அவனிடம் இதை பேசியிருந்தார்கள்.
“அச்சுதா, நம்பெருமாள் நகை மாளிகை அப்படிங்கிறது நம்மளோட குடும்பத்து அடையாளம். இப்போ வரைக்கும் இருக்கிற நகைக்கடைகள் அத்தனையும் பொது கணக்கா...
அத்தியாயம் – 16
அச்சுதன் பெயரை அர்ச்சனா சொல்வாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அத்தனை ஏன் சொல்லிடவேண்டும் என்று அவளும் கூட எண்ணவில்லை தானே.
‘அச்சுதனா?!’ என்று அனைவரும் திகைத்து நின்று, பின் அனைவரின் பார்வையும் ஒன்று சொன்னாற்போல இப்போது அச்சுதன் பக்கம் திரும்ப, அனிதாவோ “அர்ச்சு.. எ.. என்ன டி சொல்ற?” என்றாள் இன்னும் திகைப்பு...
அத்தியாயம் – 17
அச்சுதனுக்கு அந்த நாள் விடிந்ததே பிடிக்கவில்லை எனலாம். கண் விழித்ததுமே, அவனது மனம் முந்தைய நாட்களின் சிந்தையில் புகுந்துகொள்ள, நேரம் போனது தெரியாமல் படுத்திருக்க, அங்கே அர்ச்சனாவிற்கோ அனிதாவின் அர்ச்சனைகள் நடந்துகொண்டு இருந்தது.
“நீ சொல்றது எல்லாமே சரி அர்ச்சு. உன்னை மீறி நடந்ததாவே இருக்கட்டும். ஆனா பிராக்டிகலா யோசி டி....
அத்தியாயம் - 19
“அவங்க எல்லாம் குடும்பமா போனா, நீயும் ஏன் போகனும் அர்ச்சு..?” என்று ரோஜா கேள்வி எழுப்ப,
“ம்மா இன்வைட் பண்ணது அக்காவும் மாமாவும். நீ இந்த கேள்விய அவங்கக்கிட்ட தான் கேட்கணும்..” என்றாள் அர்ச்சனாவும்.
“அவங்க இப்படி பசங்களா சேர்ந்து அடிக்கடி வெளிய போறது சகஜம் தான். ஆனா நீ...” என்று ரோஜா தயங்க,
“என்னம்மா?...