Poochchoodum Ponmaalai
அத்தியாயம் – 33
இந்த காலமும், நேரமும் தான் யாருக்காகவும் நிற்காதே. எப்போதுமே ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு ஜீவன் எனில், அது காலம் தான். அப்படித்தான் நாட்கள் பறந்தோடி, மாதங்கள் தொட்டு, அந்த மாதங்களும் கடந்து இதோ அர்ச்சனா –அச்சுதன் திருமணம் முடிந்தும் கூட பத்து நாட்கள் முடிந்திருந்தது.
எளிய முறையில் தான் திருமணம் செய்துகொண்டனர். ஸ்ரீரங்கம்...
அத்தியாயம் – 32
இதோ இன்னும், மூன்று நாட்கள் தான் உள்ளது. அச்சுதனின் ‘ஸ்ரீ நம்பெருமாள்’ நகைமாளிகை திறப்பிற்கு.
அச்சுதனுக்கு வேலை நெட்டி முறித்தது. அவனுக்குத் துணையாய் அவனது தம்பிகள் வந்து நின்றுவிட்டனர். சித்தப்பாக்களும் வந்து நின்றனர் தான். ஆனாலும் சொல்லிவிட்டான் “நீங்க போய் கடையைப் பாருங்க சித்தப்பா..” என்று.
பொதுவில் யாரின் லாபங்களும், யார்னாலும் குறைந்துவிடக் கூடாது.
இதோ...
அத்தியாயம் – 31
அர்ச்சனாவிற்கு அன்றைய இரவும் உறக்கம் வரவில்லை. கடந்த இரு தினங்களாய் நடக்கும் சங்கதி தான் இது. அது ஒரு இனிய படபடப்பு அவளுள். இதோ இப்போது கண்களை மூடினாலும், அச்சுதன் அன்று அவனது இமைகளை மூடிக்கொண்டு, ஒரு மந்தகாச புன்னகையோடு ‘ம்ம்ம்.. கிஸ் மீ...’ என்று சொன்னதே நினைவில் வந்து அவளை...
அத்தியாயம் – 30
“இது என்னோட கம்ப்ளீட் மெடிகல் ரிப்போர்ட் மாமா.. ட்ரீட்மென்ட் சம்மரி கூட இருக்கு.. நீங்க எந்த டாக்டர் கிட்ட கொடுதுன்னாலும் செக் பண்ணிக்கலாம். அதுபோக, என்னோட பிசிக்கல் அண்ட் மென்டல் பிட் ரிப்போர்ட் கூட இருக்கு...” என்று அச்சுதன் முகத்தை வெகு இயல்பாய் வைத்துக்கொண்டு சொல்ல,
அவன் என்னவோ பைல் கொண்டு வந்து...
அத்தியாயம் – 29
அச்சுதன் குடும்பத்தில் அனைவருக்குமே தெரியும், அனிதாவும் பிரகாஷும் சொல்லித்தான் அச்சுதன், அர்ச்சனாவிற்கு பிறந்தநாள் பரிசு வாங்கிக்கொண்டு வந்தான் என்று.
ஆனால் அர்ச்சனா வீட்டினில் இது தெரியாதே. அர்ச்சனா வந்து “இது நீங்கதானே வாங்கினீங்க..?” என்று கேட்டதுமே,
அச்சுதனுக்கு கூட கண்டுகொண்டாளே என்று இருந்தது. ஆனாலும் என்னவோ அனிதா சொல்லித்தான் வாங்கினேன் என்று அவனுக்கு சொல்ல...
அத்தியாயம் – 28
அச்சுதன் குழப்பிக்கொள்ளவில்லை. யாரையும் குழப்பவும் இல்லை. அவன் கடந்து வந்த பாதையும், அது கொடுத்த வலிக்க வலிக்க கொடுத்த அனுபவங்களும் அவனை நிதானமாய் செல் என்றது.
அவன் விடலைப் பையன் அல்ல. சின்னதாய் மனதில் ஒரு தடுமாற்றம் வந்ததுமே ‘காதல் வந்துடுச்சு.. ஆசையில் ஓடிவந்தேன்...’ என்று பாட்டு பாடி குதித்து கொண்டாடிட.
அர்ச்சனாவின் அன்றைய...
அத்தியாயம் - 27
அர்ச்சனாவிற்கு சுத்தமாய் புரியவில்லை அச்சுதன் இதனை எல்லாம் எந்த அர்த்தத்தில் பேசுகிறான் என்று. முதல் அர்த்தம் புரிந்து தான் பேசுகிறானா என்று கூட சந்தேகமாய் இருக்க,
“அச்சத்தான்..?!” என்றாள் குழப்பமாய்.
“என்னை நல்லா குழப்பிவிட்டுட்டு, இப்போ நீ என்ன எதுவும் புரியாதது போல பார்க்கிற அர்ச்சனா?” என்று அப்போதும் சிடுசிடுப்பாகவே அச்சுதன் பேச,
“எ.. எனக்கு...
அத்தியாயம் – 26
அனிதாவின் வளைகாப்பு, அமைதியாய் அழகாய் நடந்தேரிக்கொண்டு இருந்தது. பிரம்மாண்டமாய் இல்லாமல் ரசனைக்குறிய வகையில், மெல்லிய பின்னணி இசையுடன் நம்பெருமாள் குடும்ப தோட்டத்திலேயே நிகழ்ந்துகொண்டு இருக்க, அனிதாவின் முகத்தினில் அப்படியொரு பூரிப்பு.
அனிதாவிற்கு முதலில் ரோஜாவும், பாமினியும் வளையல் போட்டுவிட, அடுத்து ஒவ்வொருவராய் ஆரம்பிக்க, முகத்தில் இருக்கும் புன்னகை மாறாமல் அர்ச்சனாவும், அவளது அக்காவுடன்...
அத்தியாயம் – 25
“அப்படி என்ன உனக்கு கவனக் குறைவு? நல்லவேளை ரொம்ப டீப்பா கட் ஆகல. இதுக்கே இத்தனை ரத்தம்...” என்று அச்சுதன் மெல்லத்தான் கடிந்துகொண்டு இருந்தான் அர்ச்சனாவை.
இருவரும் மருத்துவமனையில் இருக்க, அர்ச்சனாவிற்கு வைத்தியம் முடித்து, மருத்துவர் ஒரு ஒருமணி நேரம் கழித்துத்தான் கிளம்பும் படி சொல்லியிருந்தார்.
“ப்ளாட் கொஞ்சம் நிறையதான் வந்திருக்கு. கொஞ்ச நேரம்...
அத்தியாயம் – 24
முல்லையின் வரவு என்பது அர்ச்சனாவிற்கு அப்படியொரு உற்சாகத்தை கொடுத்திருந்தது.
“உன்னை எவ்வளோ மிஸ் பண்ணேன் தெரியுமா சித்தி...” என்று அவரை இறுக கட்டிக்கொண்டாள்.
“அதுசரி.. இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போயேன் அர்ச்சுன்னு சொன்னதுக்கு. அதெல்லாம் முடியவே முடியாதுன்னு சொல்லி ஓடி வந்துட்டு, மிஸ் பண்ணியாம் மிஸ்...” என்று முல்லை நொடித்துக் கொண்டாலும்,...
அத்தியாயம் – 23
நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தது. ஆமை வேகத்திலும், முயல் வேகத்திலும் அவரவர் மனநிலை பொறுத்து நாட்கள் நகர, அதோ இதோ என்று மேலும் ஐந்து மாதங்கள் முடிந்து இருந்தது.
அச்சுதனின் நகை மாளிகை கட்டிடப் பணி கூட ஏறக்குறைய முடியும் தருவாயில் இருக்க, அனிதாவிற்கும் ஐந்தாவது மாதம் தொடங்கியிருக்க, அனைத்துமே எல்லாம் நல்லவிதமாய் நகர்ந்தாலும்...
அத்தியாயம் – 22
தனுஜாவின் இறுதி சடங்கில் அனைவருமே ஒருவித அமையுடன் தான் கலந்துகொண்டனர்.
அதிலும் அச்சுதன் அதீத அமைதியில் இருக்க, அவனது மனதோ பலவித உணர்வுகளால் ஆட்கொண்டு இருந்தது. இன்னமும் கூட அவனுக்கு அந்த காட்சி மறக்கவில்லை. அந்த சாரட் வண்டியில் ஏறுகையில், அச்சுதனைப் பார்த்து புன்னகை பூத்த தனுஜாவின் முகம்.
கண்களை இறுக மூடித் திறந்தான்...
அத்தியாயம் – 21
தெரிந்தோ தெரியாமலோ, அச்சுதனே ஒரு கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடங்கி வைத்துவிட்டான். ஆட்டத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று யாருக்குத் தெரியும். ஆனால் அச்சுதனுக்கோ ‘என் எண்ணத்தை யாரும் மாற்றவே முடியாது...’ என்றவொரு அதீத நம்பிக்கை இருக்க,
அர்ச்சனாவோ ‘நடப்பது நடக்கட்டும். காலம் முடிவு செய்யும்...’ என்று அவளது நம்பிக்கையை அவளின் காதல் மீதும்,...
அத்தியாயம் – 20
அர்ச்சனாவும் அச்சுதனும் தான் ஒரே காரில் சென்றுகொண்டு இருந்தனர். பிரகாஷ் அனிதா பிரச்சனையை பேசக் கிளம்ப, அது கடைசியில் இவர்கள் பக்கம் வந்து நிற்கும் என்று இருவரும் நினைக்கவில்லை.
அனிதா சொன்ன விஷயங்கள் சில. ஆனால் பிரகாஷ் சொன்னதும் சில. அதில் அர்ச்சனா காதலும் சேர்த்து வர,
“இதெல்லாம் நீங்க பெருசா எடுக்க தேவையே...
அத்தியாயம் - 19
“அவங்க எல்லாம் குடும்பமா போனா, நீயும் ஏன் போகனும் அர்ச்சு..?” என்று ரோஜா கேள்வி எழுப்ப,
“ம்மா இன்வைட் பண்ணது அக்காவும் மாமாவும். நீ இந்த கேள்விய அவங்கக்கிட்ட தான் கேட்கணும்..” என்றாள் அர்ச்சனாவும்.
“அவங்க இப்படி பசங்களா சேர்ந்து அடிக்கடி வெளிய போறது சகஜம் தான். ஆனா நீ...” என்று ரோஜா தயங்க,
“என்னம்மா?...
அத்தியாயம் – 18
“ஹலோ...” என்று அர்ச்சனா முயன்று குரலை இயல்பாக வைத்தே பேச,
“எங்க இருக்க அர்ச்சனா?” என்றான் அச்சுதன் அவளை விட மிக மிக இயல்பாய்.
இத்தனை நாட்கள் கழித்து ஒருவருக்கு ஒருவர் பேசுவது என்னவோ இருவருக்குமே மனதினில் ஒருவித உணர்வைக் கொடுக்க, இருவருமே அதை வெளிக்காட்டிட கூடாது என்பதில் உறுதியாய் இருந்தனர்.
“இ.. இப்போதான் வீட்டுக்கு...
அத்தியாயம் – 17
அச்சுதனுக்கு அந்த நாள் விடிந்ததே பிடிக்கவில்லை எனலாம். கண் விழித்ததுமே, அவனது மனம் முந்தைய நாட்களின் சிந்தையில் புகுந்துகொள்ள, நேரம் போனது தெரியாமல் படுத்திருக்க, அங்கே அர்ச்சனாவிற்கோ அனிதாவின் அர்ச்சனைகள் நடந்துகொண்டு இருந்தது.
“நீ சொல்றது எல்லாமே சரி அர்ச்சு. உன்னை மீறி நடந்ததாவே இருக்கட்டும். ஆனா பிராக்டிகலா யோசி டி....
அத்தியாயம் – 16
அச்சுதன் பெயரை அர்ச்சனா சொல்வாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அத்தனை ஏன் சொல்லிடவேண்டும் என்று அவளும் கூட எண்ணவில்லை தானே.
‘அச்சுதனா?!’ என்று அனைவரும் திகைத்து நின்று, பின் அனைவரின் பார்வையும் ஒன்று சொன்னாற்போல இப்போது அச்சுதன் பக்கம் திரும்ப, அனிதாவோ “அர்ச்சு.. எ.. என்ன டி சொல்ற?” என்றாள் இன்னும் திகைப்பு...
அத்தியாயம் – 15
அர்ச்சனாவிற்கு ஆத்திரமாகத்தான் வந்தது. காலம் எத்தனை முன்னேறிக்கொண்டு இருக்கிறது. பெண்கள் தங்களை எத்தனை உயர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் கல்யாணம் என்ற பேச்சு வந்தாலே, ஏன் குடும்பத்தில் இப்படியான நிலைபாடுகள் நிலவுகிறது என்று கோபமாய் இருந்தது.
‘அப்பா யூஎஸ் போய் படிக்கிறேனே...’ என்று சொன்னதுமே மறுப்பே சொல்லாமல் அதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்து...
அத்தியாயம் – 14
நம்பெருமாள் நகை மாளிகையின் புதிய விஸ்தரிப்பிற்கான பூமி பூஜை இதோ அழகாய் நடந்தேறிக்கொண்டு இருந்தது. இது அச்சுதனுக்கான தனிப்பட்ட அடையாளமாய் இருந்திடவேண்டும் என்பதற்காக, அவனது சித்தப்பா இருவருமே அவனிடம் இதை பேசியிருந்தார்கள்.
“அச்சுதா, நம்பெருமாள் நகை மாளிகை அப்படிங்கிறது நம்மளோட குடும்பத்து அடையாளம். இப்போ வரைக்கும் இருக்கிற நகைக்கடைகள் அத்தனையும் பொது கணக்கா...