Sunday, June 15, 2025

    Poochchoodum Ponmaalai

    அத்தியாயம் – 13 “நீங்க என்னக்கா சொல்றீங்க?” என்று பாமினி கேட்ட கேள்விக்கு நீலவேணியால், மனதார எந்தவித பதிலும் சொல்லவில்லை.  என்னவென்று சொல்ல முடியும் அர்ச்சனாவை அச்சுதனுக்காக பேசலாம் என்று சொல்ல முடியுமா? அப்படியே சொன்னாலும் கூட, அதற்கு அச்சுதன் முதலில் சம்மதம் சொல்வானா?! பெரும் தடையாய் அவனே நிற்கையில், அவரால் வேறென்ன தான் சொல்ல முடியும்?! அவரின்...
    அத்தியாயம் – 12 நீலவேணிக்கு அத்தனை மகிழ்வாய் இருந்தது மருத்துவர் சொன்னதைக் கேட்டு. லட்சோப லட்சங்கள் நன்றிகளை ஆண்டவனுக்கு மனதினில் சொல்லிக்கொண்டார். “டோன்ட் வொர்ரி நீலா மேம்.. ஹி இஸ் பக்கா ஆல்ரைட்.. அச்சுதனோட ஸ்ட்ரெஸ் அண்ட் டிப்ரஷன் லெவல் ரொம்பவே கம்மியாகிருக்கு. லாஸ்ட் டைம் ரிப்போர்ட்ட விட இந்த தடவை பெட்டர் இம்ப்ரூவ்மென்ட். டேப்ளட்ஸ்...
    அத்தியாயம் – 11 ரோஜாவிற்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. அர்ச்சனவோ இருந்த கொஞ்ச நிம்மதியையும் தொலைத்துவிட்டு நிற்க, அச்சுதனோ நீலவேணியை முறைத்துக்கொண்டு நின்றான். ரோஜாவோ “சரி அர்ச்சு பார்த்து போயிட்டு வா. அங்க இங்கன்னு பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து சுத்திட்டு இருக்கக் கூடாது...” என்று மகளுக்கு சொன்னவர், “பார்த்துக்கோங்க அண்ணி...” என்று நீலவேணியிடமும் சொல்லிவிட்டு, அச்சுதனிடம் ஒரு...
    அத்தியாயம் – 10 அச்சுதன் கார்மேகத்தோடு மேற்படி பேச்சு வார்த்தையில் இறங்கியிருக்க, அர்ச்சனாவோ வெறும் பார்வையாளராய் தான் அமர்ந்திருந்தாள். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எல்லாம் அப்பாவே பேசட்டும் என்று விட்டுவிட்டாள். அது என்னவோ அவளுக்கு காரணமின்றி அவன்மீது கோபம். அத்தனை பிரயத்தனப்பட்டு, இரண்டே நாட்களில் அவனுக்கு ஆசையாய் வடிவமைப்புகளை அனுப்பினால், உடனே பார்க்காமல் பேச்சு வேறு...
    அத்தியாயம் – 9 நீலவேணிக்கு மகனின் முகத்தினில் இருக்கும் சிரிப்பே, அப்படியொரு வியப்பையும் மகிழ்வையும் கொடுத்தது. அச்சுதனுக்கு பதிலாக, நகை கடைக்கு செல்ல, தாமோதரனும் சுரேந்திரனும் அச்சுதனோடு பேசியதை அவரிடம் தெரிவிக்க, மனதே இல்லை நீலவேணிக்கு. இன்னும் என்னதான் என் மகனுக்கு காலம் வைத்திருக்கிறது என்று கடையில் நொந்து போய் தான் அமர்ந்திருந்தார். என்னவோ மனது அங்கே...
    அத்தியாயம் – 8 அச்சுதனுக்கு, தனுஜாவின் அப்பா கூறிய வார்த்தைகளே மனதினில் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டு இருந்தது. நேற்றைய இரவு மாத்திரையின் உதவியால் உறங்கியவனுக்கு, விடியல் தாமதமாகவே இருக்க, என்னவோ அவனையும் மீறிய ஒரு சோர்வு. மனதிலும் உடலிலும். நேற்றைய மாலை வரைக்கும் தனுஜாவின் வீட்டினில் தான் இருந்தான். ஏன் இருக்கிறோம் என்று அவனுக்கும் தெரியவில்லை. ஆனாலும்...
    அத்தியாயம் – 7 அச்சுதனுக்கு மேற்கொண்டு பேசி நேரம் கடத்த விருப்பமில்லை. வேகமாய் தனுஜாவின் இல்லம் நோக்கி செல்ல, அர்ச்சனாவிற்கு தான் என்னமாதிரி உணர்கிறோம் என்றே விளங்கவில்லை. எது எப்படியானாலும் சரி, அவனை இப்படியொரு நிலையில் தனியில் அனுப்ப மனதில்லை. எத்தனை வேகத்தினில் வந்தானோ, தனுஜாவின் வீடு வந்திட, காரினை நிறுத்திவிட்டு, இருவரும் வீட்டினுள் செல்ல, அச்சுதன் வரவிற்காகவே...
    அத்தியாயம் – 6 அச்சுதனோடு ஒரு அரைமணி நேர கார் பயணம். அதுவே அவளுக்கு அத்தனை மகிழ்வாய் இருந்தது. மனதினுள்ளே தான். வெளிக்காட்ட முடியுமா என்ன?! அச்சுதனோ, அம்மாவிடம் கடிந்துகொண்டாலும், அர்ச்சனாவிடம் எதையும் காட்டிக்கொள்ள வில்லை. கைதேர்ந்த வியாபாரி அல்லவா. யாரிடம் எப்படி பேசவேண்டும் என்று அவனுக்குத் தெரியாதா என்ன?! அவனைப் பொருத்தமட்டில், அர்ச்சனா சொந்தத்தில் ஒருத்தி. இதோ...
    அத்தியாயம் – 5 “ம்மா நீங்க எனக்கு ரொம்ப மனவுளைச்சல் குடுக்குறீங்க ம்மா...” என்று கோபத்தை அடக்கி, அமைதியாய் அழுத்தமாய் நீலவேணியிடம் பேசிக்கொண்டு இருந்தான் அச்சுதன். நீலவேணி பதிலேதும் சொல்லாமல், அலைபேசியில் எதையோ பார்த்து அமர்ந்து இருக்க “ம்மா உங்கக்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்..” என்றான் குரலை உயர்த்தி. “ஆ! என்னப்பா? என்கிட்டே பேசிட்டு இருக்கியா? ஓ! சாரி...
    அத்தியாயம்  - 4 அச்சுதனுக்கு இது பழகிய ஒன்றுதான். அவனை புதிதாய் பார்க்கும் யாரேனோ, இல்லை அவனோடு அருகில் நின்று பேசும் நபர்களோ என்று யாராக இருந்தாலும், பேச்சுக்கள் தடைபட்டு, அவர்களின் பார்வை அவனின் நெற்றி தழும்பில் பதிவது சகஜமே. அதனால், அர்ச்சனாவின் இச்செயலை அவன் இலகுவாய் எடுத்துக்கொள்ள, அவளுக்குத்தான் ஒருமாதிரி ஆகிப்போனது. அச்சுதனின் கரத்தினை விடாது அவள்...
    அத்தியாயம்  - 2 அர்ச்சனாவால் இன்னமும் கூட, அம்மா கூறியதை நம்பிடவே முடியவில்லை. இந்த காலத்தில் இப்படியா என்றும் எண்ண வைத்தது. அவளது பாவனையைப் பார்த்தே மகளின் எண்ணம் அறிந்த ரோஜா “என்ன அர்ச்சு நம்ப முடியலையா?!” என்று கேட்க, “பின்ன, அந்த பொண்ணு இப்போவும் கோமால இருக்கிறது கஷ்டம் தான். ஆனா, இவர்.. இந்த...
    அத்தியாயம் – 2 அர்ச்சனாவிற்கு இவர்கள் எல்லாம் கொடுத்த பில்டப் பார்த்து ‘அப்படி என்ன இவன்?!’ என்ற கேள்வி தோன்ற, அவனைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவனைப் பற்றி ஓரளவு தெரியும். எல்லாம் அனிதா சொல்லித்தான். அதாவது அவனது கடந்த காலம் தெரியும். நேரில் இப்போது தான் பார்க்கிறாள். சொல்லப்போனால் அனிதாவின் புகுந்த வீட்டு ஆட்களை எல்லாம்...
    அத்தியாயம் -  1 “நம்பெருமாள்...” நகை மாளிகை குழுமத்தின், ஒற்றை இளவரசி நான்கு அண்ணன்களுக்கு அடுத்து கடைசியாய் பிறந்த பவஸ்ரீயின் பூப்புனித நீராட்டு விழா, சீரும் சிறப்புமாய் நடந்துகொண்டு இருந்தது. திருச்சி மாநகரின் அத்தனை பெரிய தலைகளும், வந்து வாழ்த்தி, பரிசுகள் கொடுத்துவிட்டு சென்றபடி இருக்க, வந்தவர்கள் அனைவரின் கேள்வியுமே ஒன்றாகவே இருந்தது. அது “அச்சுதன் இன்னும் வரவில்லையா?”...
    error: Content is protected !!