Friday, May 3, 2024

    Iratturamozhithal

    IM 13 பாஸ்கர் ஆதித்யா, கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை பார்த்துக் கொண்டுருந்தான்.. தியா திருமணத்தின் போது , "என்னை மடக்க பாக்கறியா ?" என்று லதிகா கேட்டதும் மனம் நொந்தவன் .. அவளின் நினைவே கூடாதென்று வேலையில் முழு கவனம் செலுத்தி இருந்தான்.. ரிஷப்சனில் அவளை தவிர்க்க நினைக்க.. அவளாகவே வந்தாள், பேசினாள் , அழுதாள், போனாள்... பாஸ்கருக்கு...
    IM 10  கல்பலதிகா, வெறித்துக் கொண்டிருந்தாள்.. பாஸ்கர் வந்து இவளை திட்டி சென்ற, அதே தோழியின் அலுவலகம். இன்னமும் அவளது சுற்றுலா முடியாததால், பூட்டியே கிடந்தது.. ஆனால், லதிகா, தினமும் அங்கு போவதை வழக்கமாக்கி இருந்தாள் .. அவன் தூசியில் எழுதி சென்ற அலைபேசி என்னை கூட இன்னமும் அழிக்காமல், அதை எழுதியபோது கோபத்தில் சிவந்திருந்த...
    பார்ட் -2 மீண்டும் பாஸ்கர் சுற்று வேலைகளை கவனிக்க, வெளியே செல்ல... எதிரே....ஹாங் ....அவன் தேவதை....தக்தக்.... தக்தக்.. இமைக்க மறந்து இவன் பார்க்க... அவளோ மூச்சுவிட மறந்து நின்றாள்... இங்கு இவனை எதிர்பாராததால் வந்த அதிர்ச்சி, பின் மகிழ்ச்சி... அதில் அவள் கண்கள் கண்ணிரால் நிறைந்தது.. முகம் மலர்ந்து, முறுவலுடன், இமை சிமிட்டி நீரை உள்ளிழுத்து ,...
    மக்களே... நீதிமன்ற நடைமுறைகள்.... நுகர்வோர் சட்ட பிரிவுகள் அதையெல்லாம் தொடாம... வாதி... பிரதிவாதி.... -ன்னு புரியாத பாஷை-ல பேசாம..., நறுக்குன்னு ரெண்டு மூணு முக்கியமான ஸீன்கள் மட்டும்... உங்க பார்வைக்கு... IM 17 "ஸ்ரீ ராம் .. ஜெய் ராம்.. ஜெய் ஜெய் ராம்", சரண்யு -வின் மனம் விடாது பிரார்த்தித்து கொண்டு இருந்தது.. காரணம்,...
    IM 12 அன்றைய தினசரியை இளம்பரிதி பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டில் அமர்ந்து, தியா காலை உணவினை தயார் செய்வதாய் கூற.... இவன் தினசரியை திருப்பிக் கொண்டு இருந்தான்...அதில் நேற்று முன்தினம், இவனுக்கும் தியாவுக்குமான, வரவேற்பு நிகழ்ச்சி குறித்தான செய்தி கால் பக்க புகைப்படத்துடன் வந்திருந்தது. அதில் தியா ஜரிகை, ஸ்டோன் ஒர்க் செய்த புடவையில் தேவதையாய்...
    IM 16 1 மூன்று சூரியன்கள் .... சூர்ய நாராயண பிரகாஷ், பாஸ்கர், பரிதி... மூவரும் SNP குழுமத்தின் தலைமை அலுவலகத்தில்... விவாதித்துகொண்டு இருந்தனர். பரிதி அங்கிருந்த டேபிளில் மார்க்கர் வைத்து.. இவர்களுடன் பேசியவாறே கீழ் உள்ளதை அட்டவணை படுத்தி இருந்தான்... "மாமா... இது சரியா-ன்னு பாருங்க..." https://drive.google.com/open?id=0B90DbrbbauXzZkVKNEJSOUkxdE5lSmNzV182N3MxR2p6eXVv 1.அனாமதேய போன் கால் டு அத்தை..... 2.சாம்பிள் ஏழெட்டு எடத்துல வாங்கி டெஸ்டிங்...
    IM 11 இளம்பரிதி மிக நிறைவாய் உணர்ந்தான்.. எங்கேயும் எந்த வித சுணக்கங்களோ, முக தூக்கல்களோ இல்லாமல், எவ்விதமான ஆர்ப்பாட்டங்களும் இன்றி அமைதியாய் நடந்தது அதிதிசந்த்யா உடனான, அவனது திருமணம்.  திருமணத்திற்கென வேறு வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள், நட்புக்கள், தூரத்து உறவுகள் அனைவரும் அவரவர் ஊர்களுக்கு செல்ல, எஞ்சி இருந்தது நெருங்கிய சொந்தங்கள் மற்றும் மனிதர்களே....
    IM 14 “சொல்ல சொல்ல இனிக்குதடா .. முருகா ... உள்ளமெல்லாம் உன் பெயரை சொல்ல சொல்ல இனிக்குதடா...", தொலைக்காட்சியில் பாட்டினை பார்த்துக் கொண்டிருந்தாள்.. சரண்யுசாயா. மதிய நேரத்தில் இவ்வாறு வேலைகள் இன்றி அமர்ந்திருப்பது அரிது.. தியாவின் திருமண, வரவேற்பு நிகழ்வுகள் இனிதாய் முடிய... பெரிய கடமையை சரிவர நிறைவேற்றிய திருப்தி ... வேலைகள் செய்யும்போது தெரியாத அலுப்பு.. இப்பொழுது...
    அத்தியாயம் - 06 சரண்யுவும் SNP-யும், குல தெய்வ வழிபாட்டுக்கென திருத்தணி சென்றிருந்தனர். திருக்கல்யாண கோலத்தில் இருந்த முருகனின் அருளினை பெற்று, மன நிறைவுடன், சென்னைக்கு புறப்படும்போது, இவர்களின் குடும்ப ஜோதிடரான ஸ்ரீனிவாச சாஸ்திரிகளை பார்த்துவிட்டு செல்லலாம் என, சரண் கூற, மனைவி சொல்லே மந்திரமாய் நரேன் திருத்தணியில் இருக்கும் ஜோதிடர் வீட்டிற்கு சென்றான்.. இவர்களை வரவேற்று...
    IM 15 - 2 SNP யின் மனதில் கோபம் கனன்று கொண்டிருந்தது... .. கண் மண் தெரியாத கோபம் ... எப்படி இந்த வார்த்தைகளை, சரண் சொல்லலாம்.. ?இதில் இந்த தியா வேறு .. வேலையாட்கள் அனைவரும் சுற்றி இருக்க அதையே சொல்லியது நினைவில் வர.. முகம் பாறை போல் இறுகியது...  "பாஸ்கரா.. உடனே உங்கம்மா-வ...
    IM 15 "ஆண்டவா, எதுவும் பிரச்சனையாகாம பாத்துக்கோ ", அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ... கல்பலதிகாவின் வேண்டுதல்.. இறையை சென்று சேருவதற்கு முன்.. அங்கே.... SNP யின் தொழிற்சாலையில் ஒரு போர்க்களம் உருவாகி இருந்தது. +++++++++++++++++++++++++++++++++++++++++++ "அப்பா.... நமக்கு இந்த ஃபாக்டரி வேண்டாம் .. விட்டுடுங்க... ", ஒருவித பயத்துடன்.. வந்தன தியாவின் வார்த்தைகள்.. SNP -க்கு...
    error: Content is protected !!