Aaruyirae En Oruyirae
அத்தியாயம் – 4
“உஷா எப்படி இருக்கே...” முன்னில் நின்ற தோழியைக் கண்ட சந்தோஷத்தில் மேனகா ஓடி வந்து உஷாவைக் கட்டிக் கொள்ள, கோபி, நண்பன் காரிலிருந்து இறங்குவதற்கு உதவி செய்ய ஓடி வந்தார்.
“நான் பார்த்துக்கிறேன் அங்கிள்...” பின்னிலிருந்து கேட்ட குரலில் கோபிநாத் திரும்ப ரகுவரன் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான்.
“மாப்பிள... எப்படிப்பா இருக்கே...”
“நல்லாருக்கேன் அங்கிள்...” என்றவன்...
அத்தியாயம் – 3
லெட் இட் கோ, லெட் இட் கோ...
கான்ட் ஹோல்ட் இட் பாக் எனிமோர்
லெட் இட் கோ, லெட் இட் கோ...
டர்ன் அவே அண்ட் ஸ்லம் தி டோர்...
இயர் போன் வழியே காதில் வழிந்த புரோசன் படத்தின் பாடலுக்கு கழுத்து நரம்புகள் புடைக்க கண்ணை மூடி உணர்ச்சிப் பிழம்பாய் பாடிக் கொண்டிருந்தார் கோமளவல்லி....
அத்தியாயம் – 2
அம்மா என்றழைக்காத உயிரில்லையே...
அம்மாவை வணங்காது உயர்வில்லையே...
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது......
டிவியில் சூப்பர் ஸ்டார் அன்னையைப் பாடிக் கொண்டிருக்க கூட சேர்ந்து பாடிக் கொண்டே வீட்டை மாப் போட்டு துடைத்துக் கொண்டிருந்த ரகுவரன் மேசை மீது ஒளிர்ந்த அலைபேசியின் சிணுங்கலைக் கேட்டு ரிமோட்டில் டிவியை மியூட் ஆக்கினான்.
“அன்னையின் எண்ணைக்...
அத்தியாயம் – 1
“என்னப்பா சொல்லறீங்க... போயும் போயும்... இவன், எனக்கு மாப்பிள்ளையா... ஆளைப் பார்த்தாலே பல்லியைக் காய வச்சு கருவாடாக்கின போல இருக்கான்... இவனைப் போயி மாப்பிள்ளைன்னு சொல்லறீங்க...” சிவந்த முகம் கோபத்தில் மேலும் சிவந்திருக்க முகத்தை அஷ்டகோணலாய் சுளித்துக் கொண்டு கையிலிருந்த போட்டோவை மேசையின் மீது விட்டெறிந்தாள் ஐஸ்வர்யா.
“அச்சோ, அப்படி எல்லாம் சொல்லக்...