Tuesday, July 21, 2026

    மிகுகாதல்

    அத்தியாயம் - 19 காவேரியின் ‘அசிங்கம்’ வரைவிலக்கணத்திற்குள் அற்புதமாகப் பொருந்திப் போகும் அழகானதொரு எடுத்துக்காட்டு சிவமூர்த்தியின் வாழ்க்கை. காவேரிக்கும் அவருக்கும் எந்த விதத்திலும் பொருத்தமிருக்கவில்லை. லட்சணம், அவலட்சணம், வளமை, வறுமை, கருமை, வெண்மை, குட்டை, நெட்டை, ஒல்லி, பருமன், அமைதி, ஆரவாரம் என்று துருவ எதிர்களை இணைக்கும் கல்யாண மாலையின் கயமைத்தனத்தால் காவேரியின் இணையானார் சிவமூர்த்தி.  பள்ளிப்...
    அத்தியாயம்-4_1 உடனேயே, பட்டென்று,“செருப்பு கடை அந்தப் பக்கம் இருக்குன்னு சொன்னாங்க.” என்று சொல்ல, “செருப்பு கடையா? எதுக்கு?” என்று கேட்டவனின் பார்வை அர்ஜுனின் பாதங்களுக்குப் பயணம் செய்ய, சாதாரண ரப்பர் செருப்பு அணிந்திருந்தான். அப்படியே மணியின் பாதங்களுக்கு பயணம் செய்தவனின் கண்களுக்கு அவளின் பாதம் தெரியவில்லை. புடவை தான் தெரிந்தது. தரையைத் தொட்டுக் கொண்டிருந்த புடவையை யோசனையோடு...
    அத்தியாயம் - 5_1 பழைய விஷயங்களை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தவனின் காதுகளில் மணியின் பேச்சு சத்தம் விழுந்தது. கண்களைத் திறந்து அவனருகில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான். அவளோ சாளரத்தின் கதவை மேலும் கீழுமாக இழுத்து விளையாடிக் கொண்டிருந்த அர்ஜுனை அதட்டிக் கொண்டிருந்தாள்.  “அதோட விளையாடாதே.” என்று உத்தம் அதட்டியவுடன், கைகளைக் கட்டிக் கொண்டு அமைதியாக இருக்கையில் சாய்ந்து கொண்டான்...
    அத்தியாயம் - 8-1 மாடியில் மதிய வேளை உறக்கத்தை தழுவ ஆரம்பித்திருந்த காவேரி அது நழுவிப் போனவுடன், கோபத்துடன் அவரது படுக்கையறையிலிருந்து வெளியே வந்தார். மாடி வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து அவனது மடிக்கணினியில் வேலை பார்த்துக்  கொண்டிருந்த உத்தம், அவனது தலையை உயர்த்தாமல், “ஏசி போட்டுக்கிட்டு கதவை அடைச்சிட்டு படுங்க.” என்று கட்டளையிட, “உங்கப்பாக்கு ஏசி ஒத்துக்காது..கொஞ்ச நேரத்திலே...
    அத்தியாயம் - 17 அந்தப் பாடலை ஏற்கனவே கேட்டது போல் இருந்தது உத்தமிற்கு. எங்கே? என்று யோசனை செய்து கொண்டிருந்தவனிடம்,”வேற பாட்டு போடு..நல்ல தமிழ் பாட்டு.” என்று கட்டளையிட்டார் காவேரி. உடனே, “தெலுங்கு அம்மா எப்போ தமிழ் அம்மா ஆனாங்க? தமிழ்ப் பாட்டு கேட்கறாங்க.” என்று உத்தம் கேலி செய்ய, “டேய் உன்னோட அம்மா, நானா இரண்டு பேரும்...
    அத்தியாயம் - 7-1 “அந்தப் பையன்..அர்ஜுனுக்கு.” என்று அவனுடைய அம்மாவிற்கு பதிலளித்தவன், தட்டோடு திரும்பிய மணியிடம்,”எங்கே உன் தம்பி..போய் அவனை அழைச்சிட்டு வா.” என்றான். எதற்காக அர்ஜுனை அழைத்து வர வேண்டுமென்று அவளுக்குப் புரியவில்லை. அதுவும் வீட்டினர் சாப்பிடும் போது அந்தப் பக்கம் அவர்கள் யாரும் வருவது காவேரி மாமிக்கு பிடிக்கவே பிடிக்காது. தட்டை மேஜை மீது வைத்து...
    அத்தியாயம் - 12 மனோவா? என்று ஒரு நொடி யோசித்த அகிலாவிற்கு அவன் மணியைத் தான் அப்படி அழைக்கிறான் என்று புரிந்து விட்டது. மணியின் முழுப்பெயர் மனோன்மணி என்று நியாபகத்திற்கு வர,’இவன் எதுக்கு அவளை மனோன்னு கூப்பிடறான்?’ என்று கேள்வி வந்தது.  அதை அவள் வெளியிடுமுன், “லோகு எங்கே?” என்று அழுத்தமாக கேட்டான் உத்தம். தம்பியின் தொனியில் இருந்த...
    அத்தியாயம் - 5 உத்தம் மீது எழுந்த கோபம் காணாமல் போயிருந்தாலும் அவளது மனம் ஏனோ முழுமையாக சமாதானம் ஆகவில்லை. எதற்காக இந்த விமானப் பயணம் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. மாறாக அந்தக் கேள்வியைத் தொடர்ந்து வேறு சில கேள்விகள் வந்தன.’மாமாக்கு ஏதாச்சும் ஆயிடுச்சா? அதான் நம்மை விமானத்திலே கூட்டிட்டுப் போறாங்களா? என்ற கேள்வியின்...
    அத்தியாயம் - 2_1 அர்ஜுனைச் சுட்டிக் காட்டி,“இன்னொரு அக்கா, தங்கை இல்லைன்னாலும் அண்ணன்னு ஒருத்தன் இருக்கானில்லே இவனுக்கு..அவன்கிட்டே அனுப்பி வைங்க..சாரதிக்கு ஃபோன் போடுங்க..காரியமெல்லாம் முடிஞ்ச கையோட பெங்களூருக்கு அழைச்சிட்டுப் போகாம இவளோட அனுப்பி விட்டிருக்கான்..இவளோட படிப்பு முடிஞ்சதும் அழைச்சுக்கறேன் சொன்னவன் அதுக்கு முன்னாடி அவனோட கல்யாணத்தை முடிச்சிட்டு இவளை நம்ம பொறுப்பிலேயே விட்டு வைச்சிருக்கான்..ஞானம் அவனோட...
    அத்தியாயம் - 3 மணியின் விழியானது வெளியே  வேடிக்கை பார்க்க அவளின் மனமானது பின்னோக்கி பயணம் செய்தது. பள்ளி, கல்லூரி விடுதிகள், சித்தி வீடு, அகிலா, இந்திரா அக்கா இருவரின் வீடுகள் என்று எங்கே போனாலும் வந்தாலும் முக்கால்வாசி சமயங்களில் பேருந்து பயணம் தான். சில வருடங்களுக்கு முன்பு இதே பெங்களூருக்கு சாரதியின் திருமண வரவேற்பில் பங்கேற...
    அத்தியாயம்-10-1 உடனே,”டேய் உத்தம், ஒரு டாக்ஸி புக் செய்து கொடு டா..யாருக்கு எப்படிக் கல்யாணம் நடந்தா எனக்கு என்ன..நான் என் வீட்டுக்கே போறேன்.” என்று சோஃபாவிலிருந்து எழுந்து கொண்டாள் இந்திரா. வேகமாக எழுந்து வந்து அவளது தோளைப் பிடித்து அவளை மீண்டும் சோஃபாவில் அமர்த்திய உத்தம்,”நிச்சயத்திலே நீ கலந்துக்காம இருந்தா நல்லாவா இருக்கும்..இன்னைக்கே நீ திரும்பிப் போனா...
    அத்தியாயம் - 11 உத்தமின் கேள்வி சிவமூர்த்தியின் மனத்தில் சுருக்கென்று வலி உண்டாக்கினாலும் அவரால் கேட்க முடியாததை மகன் கேட்டது அவரது மனத்திற்கு நிம்மதியைக் கொடுத்தது. இனி அவருடைய மகன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் என்ற தெளிவும் கிடைத்தது. “என்ன டா உன்னோட பேச்சு, நடவடிக்கை எல்லாம் வேற மாதிரி இருக்குது..நம்ம வீட்டைப் பத்தி உனக்கு தெரியாதா..புதுசா...
    அத்தியாயம் - 18 சாலையின் இருபுறமும் வயல்களில் நீர் தேங்கி இருக்க, விடாது பெய்து கொண்டிருந்த மழை சிறிது ஓய்வெடுக்க, கரு மேகங்களின் போர்வையில் மாலை நான்கு மணி விடியற்காலை நான்கு மணி போல் காட்சி கொடுத்தது. சாலையில், ஆங்காங்கே தேங்கிக் கிடந்த தண்ணீரில் வண்டியை லாவகமாக இறக்கி, ஏற்றி, வளைத்து, நெளித்து பின் இருக்கையில்...
    அத்தியாயம் - 16 இரவு உணவு நேரம் வரை வீடு திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது. உத்தமின் அட்டகாசத்தில் காவேரிக்கு தலைவலி வராத குறை தான். வரவேற்பறையில் சேகரிக்கப்பட்டிருந்த பைகள் ஒன்றில் எதையோ திணித்துக் கொண்டிருந்த மணியிடம்,”மணி, நாளைக்குக் காலைலே போயிட்டு இராத்திரி வந்திடுவோமில்லே?” என்று கேட்டார். ‘உங்க மகன் என்ன செய்யப் போறாங்க, எப்படிச் செய்யப் போறாங்கண்ணு நம்மளைப்...
    அத்தியாயம் - 9 ‘மனோ’ என்று அவளை அழைத்த ஒரே ஜீவன் இந்த உலகத்தை விட்டுப் போய் பத்து வருடங்களாகி விட்டது. உயிர் பிரியும் சில தினங்களுக்கு முன்பு, சுவாசம் பாராமகிப் போன நிலையில், உருக்குலைந்திருந்த உடலை அவள் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, மிகச் சன்னமாக, ‘மனோ’  என்று அழைத்து, சுத்தம் செய்து கொண்டிருந்த கையை...
    அத்தியாயம் - 10 உத்தமின் தற்பெருமையில்,’எல்லோரும் கூப்பிடற பெயரை மறந்த இவங்க அமிக்டாலாவை அடிச்சுத் துவைக்கணும்.’ என்று கோபம் கொண்டவளின் முகம் அதை வெளிக் காட்டாமல் சாந்தமாக இருந்தது. அப்போது அவளது புடவை கொசுவத்தை வேகமாக இழுத்தாள் ப்ரியங்கா. உடனே, அவளைத் தூக்கிக் கொண்டு வேகமாக வீட்டிற்குள் ஓடினாள் மணி. கீழே இருந்த படுக்கையறை ஒன்றின்...
    அத்தியாயம் - 13 விருந்து ஏற்பாடு செய்திருந்த இடத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் அம்மா, அப்பாவை அழைத்துச் செல்ல முடியாதென்று உணர்ந்த உத்தம் என்ன செய்யலாமென்று யோசனை செய்து கொண்டிருந்தான். அதை உணர்ந்த கஜபதி, “இங்கேயெல்லாம் டீசண்ட்டா காத்திட்டு இருந்தா வேலைக்கு ஆகாது உத்தம்..நான் போய் இடம் பிடிச்சிட்டு உனக்கு ஃபோன் போடறேன்...
    அத்தியாயம் - 8 உத்தம் சொன்னதைக் கேட்டு காவேரிக்கு பக்கென்றானது. உடனே பார்வையைக் கணவனின் புறம் திருப்ப, சிவமூர்த்தியின் முகம் உணர்ச்சியற்று இருக்க, அவரது உள்ளமானது அழுது கொண்டிருக்க,‘ஒரே ரத்தம் தான் உசந்ததுன்னு பேச உனக்கு என்ன அருகதை இருக்கு?’ என்று மனைவியைக் கேட்க நாக்கு துடித்தது. ஆனால் இதுவரை அவரைக் கேட்டதில்லை. இனியும் கேட்கப்...
    அத்தியாயம் - 4 விடிகாலையில் அவளுடனே எழுந்து கொண்டதால் அர்ஜுன் இப்போது உறக்கத்தைத் தழுவி இருக்க, அவள் மீது சாய்ந்து கொண்டவனை அவளோடு அணைத்துக் கொண்டு அமைதியாக வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் மணி. அவனது கைப்பேசியில் சென்னைக்கு டிக்கெட் தேடிக்  கொண்டிருந்த உத்தம்மிற்கு திருப்பதிக்கு டிக்கெட் இருப்பதாக தகவல் வந்தது. பழைய வீடாக இருந்தால் அந்தத்...
    அத்தியாயம் - 15 கதவு சாத்தியிருந்தது. அதைத் திறக்க தயக்கமாக இருந்தது சிவமூர்த்திக்கு. அந்த அவகாசத்தில் அவசர அவசரமாக அங்கே வந்த காவேரி,”என்ன ஆச்சு உங்களுக்கு? இதைப் பற்றி ஏற்கனவே பேசி முடிவு எடுத்ததை மறந்து போயிட்டீங்களா? அப்படியே மறந்து போயிருந்தாலும் இப்போ நீங்க செய்யப் போகறது எத்தனை பிரச்சனைகளை ஏற்படுத்தும்னு யோசிச்சு பாருங்க? விஷயம்...
    error: Content is protected !!