கனவும் நினைவும் உனையே
8
கதறிக் கதறி எனது உள்ளம்…
உடைந்து போனதே…
இன்று சிதறிப் போன…
சில்லில் எல்லாம் உனது பிம்பமே…
கண்ணீரில் தீ வளர்த்து…
காத்திருக்கிறேன்…
உன் காலடித் தடத்தில்…
நான் பூத்திருக்கிறேன்…
அதிகாலை கண் விழிக்கும் போதே, தலைவலியோடு எழுந்தாள், இரவில் அவளை மீறி அழுத பிறகு அழுகையை நிறுத்தினாள்.
எதையும் யோசிக்க வேண்டாம் என அப்படியே சாய்ந்திருந்தாள், பின்பு தன் மனதை தேற்றிக் கொண்டவள்,
...
கனவும் நினைவும் உனையே
1
சொன்னத கேட்டதுமே அம்மம்மா சொக்குது என்மனமே…
எண்ணிக்க நீ கணக்க வாங்கியத திருப்பி நீ கொடுக்க…
நீ ஒண்ணா தந்தத பத்தா திருப்பி நிச்சயம் நான் தருவேன்…
வேலன் குடில் என்ற பெயரிட்ட அந்த பெரிய வீட்டில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் மிகவும் கலகலப்பாகவும் மகிழ்வாகவும் நடந்து கொண்டிருந்தது.
வீட்டின் பெரியவர் மூத்தவர் வேலன், அவரது...
"நீ ஏண்டா, ஒரு மாசமா ஊருக்கு போகாம இங்கேயே உக்காந்துட்டு இருக்க", என்று கேட்டான்.
"அம்மாவும் அதுதான் கேட்டாங்க, நானும் யோசிச்சுட்டே இருக்கேன் டா, பாக்கலாம் அடுத்ததாக அம்மா கிட்ட சொல்லணும், அந்த பொண்ணு ஊருக்கு போற நேரமா சொல்லுங்க, நான் வரேன் அப்படின்னு சொல்லணும்., ஏன்னா அவ இங்க இருக்கும் போது போனா கொஞ்சம்...
6
மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இந்த துன்பம் யாரால
திருமணமான மணமக்கள் மறு வீடு, குலதெய்வ கோயில் வழிபாடு என்று எல்லாவற்றிற்கும் சென்று வந்திருந்தனர்.
...
ராகவனோ சித்துவின் அறைக்குள் சென்றவன், "ஏன்டா இப்படி பண்ண, கோவம் இருக்க வேண்டியது தான், அதுக்காக கண்மண் தெரியாத கோவமா, இப்ப யாரு கஷ்டப்படுறா, அவங்களா கஷ்டப்படுறாங்க., எதுக்கு இது, ஆர்க்யூ பண்ணு, பேசு, உன் கோபத்தை ஏன் சுவத்துல காமிச்ச, பாரு அடிச்சு கை வீங்கி இருக்கு., கண்ணாடி கிழிச்சு கை...
"அதெல்லாம் வந்திடலாம் பாட்டி, நீங்க காலையில போறீங்க., ஈவினிங் தானே என்கேஜ்மென்ட்., நீங்க போய் அங்க எல்லாம் ரெடி பண்ணுங்க., எப்படியும் ஹோட்டல்ல தான் தங்க போறீங்க., ஈவினிங் கோவிலுக்கு போகணும் இல்ல., கோயில் போயிட்டு வந்து தானே மண்டபத்தில் வைத்து என்கேஜ்மெண்ட்., நீங்க கோயிலுக்கு போற டைமுக்கு நான் வந்து சேர்ந்திடுவேன்.,...
"பாட்டி நீங்க மாடல் மாடல் மாடல் ன்னு மாற போய் தான், நான் இப்படி ட்ரெடிஷனல் ட்ரெடிஷனல் போய்கிட்டு இருக்கேன்", என்று சத்தமாகவே சொன்னார்.
"அம்மாடியோ உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா", என்று பாட்டி சலித்துக் கொண்டார்.
மறுநாள் காலை சொன்னது போல கடைக்கு கிளம்பி சென்றவள் ஒரு ஓரமாக அமர்ந்து அவர்கள்...
பாட்டி தான், "என்னம்மா செஞ்சு பார்த்தியா", என்று கேட்டார்.
"ஆமா பாட்டி செய்தேன்", என்று சொல்லிவிட்டு "கிளம்புறேன்", என்று சொல்லி விட்டு எப்போதும் போல யாரிடமும் எதுவும் அதிகமாக பேசிக் கொள்ளாமல் காரில் ஏற போகும் போது தான்.,
சரிகாவின் அம்மா, "அம்மாடி கொஞ்சம் நில்லு", என்றார்.
"சொல்லுங்க ஆன்ட்டி", என்றாள்.
"சொல்றேன்...
சிரித்துக் கொண்டே தன் தோழிக்கு அழைக்க, "தாயே நான் ரெடியா தான் இருக்கேன், நீ வா உன்னை கிளப்பி உன்னை ஏர்போர்ட்ல விட்டுட்டு அதுக்கப்புறம் நான் மத்த வேலையை பார்க்கனும்", என்று சொல்லவும் .
கிளம்பி தன் தோழியின் அறைக்கு சென்றாள். பின்பு அவள் அழகு நிலைய பெண் இல்லா குறையை தீர்ப்பது போல...
அவள் மகிழ்ச்சியே அவள் முகத்தை மேலும் அழகாக காட்டியது, அவள் காரில் ஏறப் போகும் போது பாட்டி வந்தவர், "அழகா இருக்குமா இந்த சேலை உனக்கு, நீயும் இன்னைக்கு ரொம்ப நல்லா இருக்க", என்று சொன்னார்.
பாட்டியின் அருகில் சென்றவள், தன் செல்லை எடுத்து பாட்டியோடு சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கொண்டு, "இப்ப...
"இதில் அவங்க பிரச்சனை பண்றதுக்கு என்ன இருக்கு., இதுல அவங்களுக்கு தலையிட ரைட்ஸ் கிடையாதே", என்றாள்.
"தலையிடுறதுக்கு ரைட்ஸ் கிடையாது, ஆனால் அது அவங்க வீட்ல சொல்ற விதமா சொல்லி பிரச்சனையை கிரியேட் பண்ணாங்கனா", என்று சொன்னான்.
"நான் பாத்துக்குறேன்", என்று சொல்லி சிரித்தவள் "உங்க பிரண்ட் வாயை திறந்து சொல்லவே மாட்டாரா",...
அதே நேரம் சற்று தள்ளி நின்று, இவளை ஆழ்ந்து பார்த்தவனின் பார்வை, இவள் பார்வை அவனிடம் திரும்பவும், அவனதை நகர்த்திக் கொண்டான்.
அப்போது தான் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்கள், 'அவன் வீட்டின் மூத்த பேரன் என்று., மூத்த மகனின் ஒரே மகன் அவன் என்று' பாட்டி சொல்லி இருக்க இப்போது பார்த்தவள் திரும்பிக் கொண்டாள்.
ஏனோ அவளுக்கு...
அவளோ, "நீங்க எனக்கு என்ன உறவு", என்றாள்.
இவனோ அவளை பார்த்து, "எதுக்கு, நீங்க தெரிஞ்சு தான் கேக்குறீங்களா, இல்ல தெரியாம கேக்குறீங்களா", என்றான்.
"ஓரளவுக்கு கெஸ் பண்ணி இருக்கேன், அது கரெக்டா பாருங்க, எங்க அண்ணா வந்து உங்களை மச்சான் சொன்னாரு சரியா, நீங்க அண்ணாவை மாப்பிள்ளை சொன்னிங்க, அப்போ அண்ணா...
கருணாகரன் தான் சரிகாவின் பெரியப்பாவிடம், "பொண்ணுக்கு ட்ரெய்னிங் மதுரையில் போட்டு இருக்காங்க., மதுரையில அவளுக்கு பாதுகாப்பா இருக்கிற மாதிரி ஒரு வீடு இருந்தா நல்லா இருக்கும்., டூட்டி டைம் மாறிட்டே இருக்கும்,இப்போதைக்கு பக்கத்துல ஏதோ பிஹெச் ட்ரைனிங் போட்டு இருக்காங்க., ரெண்டு மாசத்துக்கு அப்புறம் பத்து மாசம் மதுரை ஜிஹெச் போற மாதிரி...
பாட்டியோ பழைய கதையெல்லாம் சொல்லி, ஒரு பாடு புலம்பி தீர்த்தார், வீட்டில் உள்ள அத்தனை பேரும் சரிகாவின் அம்மாவின் மேல் கோபத்தை காட்டத் தொடங்கினர்.
அப்போது தான், பிஹெசில் சென்று சேர்ந்திருந்தவள், அங்கு இருக்கும் உதவியாளர் மூலம் உணவை அந்த பெண்ணிற்கு கொடுத்து விட்டவள், "இன்று எத்தனை கேஸ் இருக்கிறது" என்று கேட்டுக்...
"பார்ப்போம், என்னோட லவ்வ நான் சொல்ல போறேன்., மே பி எனக்கு அந்த பீல் அப்படியே இருந்துச்சுன்னா., ஜஸ்ட் பார்த்த உடனே ஒரு சின்ன ஜாலிக்கு அப்படின்னு தோணுச்சுன்னா விட்டுடுவேன்., மைண்ட் வந்து இல்லவே இல்ல அவர்தான் அப்படின்னு தோணுச்சுன்னா., கண்டிப்பா நானே சொல்லிடுவேன்., அதுக்கப்புறம் அவரு விரும்புகிறாரா, இல்லையா என்பதை அவர்...
"அப்படின்னு நீ சொல்லுத, அந்த புள்ள அப்படி நினைக்கலையே", என்று சொன்னவன் லேசாக சிரிக்க,
"அப்படி ஒன்னும் ஏஜ் தெரியலையே"என்று கண்ணாடி பார்த்தப்படி பேசிக் கொண்டிருந்தவன்.,
மாநிறமாக அவன் உயரத்திற்கு ஏற்ற உடம்போடு பார்ப்பதற்கு அழகாகவே இருந்தான் , அவனை கிண்டல் செய்வதற்காக இவள் அங்கிள் என்று சொல்லி, அதற்கு பதில் இவன் ...
"நம்புங்கம்மா நம்பிக்கை தான் வாழ்க்கை", என்று சொல்லவும்,
"நல்ல வாய் மட்டும் அடி, இரு உங்க அப்பாக்கு போன் பண்ணுறேன்", என்று சொல்லவும்,
"எதுக்கு", என்றாள்.
"நீ தானே டின்னருக்கு வெளியே போகணும்னு சொன்ன", என்றார்.
"சூப்பர் மா, போன் பண்ணுங்க எல்லாரும் கிளம்ப ஆரம்பிங்க" என்று வீட்டில் உள்ளவர்களை அதிகாரம் செய்து...
11
காலை அணைப்பின் வாசமும்
காதில் கிறங்கும் சுவாசமும்
சாகும்போதும் தீர்ந்திடாது
வா உயிரே
காதல் உறைக்கும் பாடமும்
மார்பில் கிடக்கும் நேரமும்
வாழும் வரைக்கும் தேய்ந்திடாது
வா உயிரே
ஆணில் தாய்மை கருவாகும்
ஈரம் பூத்து மழை ஆகும்
கண்ணீர் சுகமாய் இமை மீறும்
காலம் உந்தன் வரமாகும்
சித்துவின் ஞாபகத்தோடு அப்படியே அமர்ந்திருந்தவள் பின்பு தான் எழுந்து உடைமாற்றிக்கொண்டு தன்னை ரெப்பரஷ் செய்து கொண்டவள், சற்று நேரம் ஏதேதோ...
2
காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
கண்ணாடி வள முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு
சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்
நிச்சயதார்த்த தேதி நெருங்கிக் கொண்டிருக்க பெண் வீட்டில் தான் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது., பார்லரில் இருந்து வந்திருந்த பெண்...