ஆள வந்தாள்
அத்தியாயம் -20(3)
மாலையில் காரோடுதான் வந்தான் சேரன். வாடகைக்கு ஓட்ட டிரைவர் ஒருவனை மதன் ஏற்பாடு செய்து விட்டான். அக்காவுக்கும் அத்தானுக்கும் கூட விவரம் சொல்லி வீட்டுக்கு வர சொன்னான் சேரன்.
முகத்தை தூக்கி வைத்திருந்த கனகா சின்ன மகனிடம், “இந்தா இவன் கார் வாங்கிப்புட்டான்னடா, நீ என்ன இதுக்கு உன் மாமனார்கிட்ட கார்...
ஆள வந்தாள் -13
அத்தியாயம் -13
சரவணன் அவனது பெற்றோர், பூங்கொடியின் பிள்ளைகள் அவளது மாமனார் மாமியாரும் கூட அந்த காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த காரை தொடர்ந்து சேரன், மதுரா ஜோடியும் மோகன், பூங்கொடி ஜோடியும் தனித் தனி பைக்கிலும் சரவணனின் நண்பர்கள் இரண்டு பேர் இன்னொரு பைக்கிலுமாக சென்றனர்.
சரவணனுக்கு பெண் பார்ப்பதற்கான பயணம் அது....
ஆள வந்தாள் -23(pre final -1)
அத்தியாயம் -23(1)
மதிய உணவையும் முடித்துக் கொண்டுதான் மதுரா பிறந்த வீட்டிலிருந்து புறப்பட்டாள். பேருந்து ஏற நிற்கும் போது மனைவிக்கு அழைத்து பேசி விட்டு வைத்தான் சேரன்.
கந்தசாமி, சரவணன் இருவரும் மாலையில்தான் வீடு திரும்புகின்றனர். ஆகவே தனக்கு மட்டும் தயிர்சாதம், மாவடு என எளிமையாக தயாரித்த...
அத்தியாயம் -2(2)
“ஏற்கனவே என்னை நிறைய அசிங்க படுத்திட்ட. எம்மேலயும் கொஞ்சம் தப்புங்கிறதாலதான் அமைதியா போறேன். இனியும் அசிங்க படுத்தாத. அவன் யாருடி உனக்கு? நான் பக்கத்துல உட்கார்ந்தா அவனை எதுக்கு பார்க்கிற?” கண்களை மூடிய படியே சின்ன குரலில் உறுமலாக பேசினான்.
அவள் பதில் பேசாமல் இருக்க கண்களை திறந்து பார்த்தான். அவளது...
ஆள வந்தாள் – 4
அத்தியாயம் -4(1)
மூன்று வருடங்களுக்கு முன்பு…
கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தாள் மதுரா. மேலே படிக்க அவள் ஆசைப்பட தங்கள் அழகான பெண்ணை இன்னும் வெளியில் அனுப்ப பயந்தார்கள் அவளின் பெற்றோர். ஆகவே அவளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என மதுரா...
அத்தியாயம் -21(3)
தராத மாமி, “ம்ம்… பொண்டாட்டி இருக்கையில என்னை கவனிக்கிறியான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன், பாஸ் மார்க் வாங்கிப்புட்ட மாப்ள. வீம்புக்கு எடை தூக்கி உன் இடுப்பு புடிச்சுகிட்டுன்னா இன்னிக்கு ராத்திரி என்னையில்ல திட்டி குமிப்பா உன் சம்சாரம்” என்றார்.
குபீர் என சுற்றி உள்ளோர் சிரிக்க, அவன் முறைக்க, “சேச்ச பெரியம்மா,...
அத்தியாயம் -21(2)
பூங்கொடி அமைதியாக இருக்க, அனுவும் அமுதனும் கையில் தட்டோடு வந்தனர்.
“என்னடா இது?” என சரவணன் கேட்டுக் கொண்டிருக்க, மதுரா இன்னோரு தட்டோடு வந்தாள்.
பிரட்டை நெய்யிட்டு வாட்டி மதியம் செய்திருந்த உருளைக்கிழங்கு மசாலாவை ஸ்டஃப்’பாக வைத்து சாண்ட்விச் செய்திருந்தாள் மதுரா.
“பொட்டேடோ சாண்ட்விச்” என சொல்லி சரவணனுக்கு ஒன்று கொடுத்தவள்,...
ஆள வந்தாள் -16
அத்தியாயம் -16(1)
சேரன் வீடு வந்து சேர்வதற்குள் ‘காளியப்பன் கடையில் வைத்து வனராஜனோடு சேரனுக்கு தகராறு’ எனும் செய்தி கந்தசாமியை வந்தடைந்து விட்டது.
மதிய உணவு முடித்து விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர் சின்ன மகனை அழைத்து சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த மதுரா கலவரமடைந்து விட்டாள்.
இதற்கும் மருமகள்தான் காரணம் என...
திரும்பி வந்த மதுரா மாமியார் பேசுவதை எல்லாம் சகிக்க முடியாமல் வேகமாக அறைக்கு சென்று விட்டாள்.
மதியமே பூங்கொடியை மோகன் அவனது வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தான்.
இரவு உணவாக சாதம், பூண்டு குழம்பு, வத்தல் என இருக்க இரண்டு தட்டுகளில் தானே பரிமாறிக் கொண்டவன் அறைக்கு வர, “இன்னும் என்னென்ன கேட்கணும் நான்? இருபத்தி நாலு மணி...
ஆள வந்தாள் -22
அத்தியாயம் -22(1)
சரவணன் சுகந்தி திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்திருந்தனர். நான்கு நாட்களாக உறவுகளுக்கு பத்திரிகை கொடுக்க கணவனோடு அலைந்து திரிந்ததில் சோர்ந்து விட்டார் கனகா.
கிராமப் புறங்களில் முக்கிய உறவுகள், நட்புகளுக்கு ஆண், பெண் இருவரும் சேர்ந்து பத்திரிக்கை வைக்கா விட்டால் மரியாதை குறைவாக நினைப்பார்கள். ஆகவே கனகா...
ஆள வந்தாள் -21
அத்தியாயம் -21(1)
அக்காவின் பசங்களை பார்க்க வேண்டும் போல இருக்க திண்பண்டங்கள் வாங்கிக் கொண்டு சென்றான் சேரன். பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த பூங்கொடி சரியாக படித்துக் கொள்ளவில்லை என அமுதனை அடித்திருக்க அவன் கண்கள் கலங்க வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்தான். அனுவையும் அவள் அடித்திருக்க குழந்தை...
அத்தியாயம் -17(2)
என்னவோ என பயந்து போன மதுரா கணவனின் பின்னால் ஓட, கந்தசாமியும் பதற்றத்தோடு ஓடி சென்றார். சேரனின் கையில் ஈட்டி இருக்க பின் பக்கம் வீட்டை ஒட்டினார் போன்ற இடத்தில் குழி தோண்ட ஆரம்பித்தான்.
“எலேய், என்னடா என்ன செய்ற நீ?” என கத்தினார் கந்தசாமி.
பதிலே சொல்லாதவன் அவனது காரியத்தில்...
அத்தியாயம் -23(2)
இப்படி அழுகிறாள் என்றால் விபரீதமாக என்ன நடந்ததோ என உள்ளுக்குள் வேறு பதற ஆரம்பித்திருக்க, “கோவத்தை கூட்டாம என்னன்னு சொல்லுடி” என சத்தமாக அதட்டினான்.
“உங்கம்மா வீட்டை பூட்டி வெளியில நிறுத்திட்டாங்க என்னை, போதுமா?” சீற்றமாக கேட்டவளுக்கு மூச்சு வாங்கியது.
“என்ன…” சேரனுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லை.
அவள் சொன்னதை இன்னொரு...
ஆள வந்தாள் -24(pre final -2)
அத்தியாயம் -24(1)
வீட்டிற்குள் செல்லாமல் சமையல் கொட்டகையிலேயே இருந்தனர் மதுராவும் சேரனும்.
“அண்ணி…” என சரவணன் அழைக்க இவள் எழுந்து சென்றாள்.
சொம்பு நிறைய பசும் பால் கொடுத்தவன், “காபியோ டீயோ எதா இருந்தாலும் எல்லாருக்கும் சேர்த்து போடுங்க அண்ணி” என்றான்.
“எல்லாருக்கும்னா?” என கேள்வி கேட்டாள்...
ஆள வந்தாள் -1
அத்தியாயம் -1(1)
“கேட் போடுறதுக்குள்ள கிளம்பினாதான பஸ்ஸ புடிக்க முடியும்? இன்னும் அங்குட்டு கெடந்து என்னதான் பண்ற?” அஞ்சலையின் சத்தத்தில் அறையிலிருந்து வேக எட்டுக்கள் எடுத்து வைத்து வெளியில் வந்தாள் அவரது மகள் மதுரா.
ஆட்டோ காத்துக் கொண்டு நிற்க அண்ணன் அண்ணியிடம் இன்னொரு முறை சொல்லிக் கொண்டவள் அம்மாவை...
அத்தியாயம் -16(2)
பசி மறத்து போயிருக்க சாப்பாடு என்பதை மறந்தே போயிருந்தான் சேரன். தென்னந்தோப்பில் போர் செட்டில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க அங்கிருந்து எல்லா தென்னை மரங்களுக்கும் நீர் செல்ல வசதியாக வகை செய்ய பட்டிருந்தது.
நாடா கட்டில் ஒன்று தோப்பின் மத்தியில் கிடக்க அதில்தான் படுத்திருந்தான் சேரன். மதுராவின் தரப்பிலிருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை...
ள வந்தாள் -8
அத்தியாயம் -8(1)
வீட்டு ஆண்கள் வெளியில் சென்ற பிறகு மாமியார் சாப்பிட வருவாரா என மதுரா பார்த்துக் கொண்டிருக்க கனகாவோ வெளியில் வருவதாக தெரியவில்லை. அவளுக்கு நன்றாக பசிக்க மாமியாருக்கு தனியே உணவு எடுத்து வைத்து விட்டு சாப்பிட்டு விட்டாள்.
சற்று நேரத்தில் ஒரு வயர் கூடையோடு வீடு வந்தாள்...
“என்னை கேட்டா லவ் பண்ணின? முடியாது போடா”
“ஆமாம் நீ மட்டும் என்கிட்ட சொல்லிட்டுதான் என் மாமன் மவள லவ்ஸ் பண்ணினியா? என் உசுர கொடுத்து உங்கள சேர்த்து வைக்கல நான்?”
“உசுர கொடுத்தியா? ஏதாவது அசிங்கமா சொல்லிடுவேன்டா” என்றவன் மதன் பேசிய பேச்சில் இன்னும் திட்டி இறுதியாக, “அது படிக்கிற புள்ளை, படிப்பு முடியற வரை...
அத்தியாயம் -19
பைக் திரும்ப வந்து விட்டதை சரவணன் மூலமாக அறிந்திருந்த மதுராவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சமையல் வேலையெல்லாம் முடித்தவள் முகம் கழுவி தலை வாரி தெளிவாக இருந்தாள். அழுததால் ஏற்பட்டிருந்த கண்களின் வீக்கம்தான் முழுதுமாக சரியாகியிருக்கவில்லை.
மூங்கில் தட்டில் பூவோடு வந்த அண்ணனை பார்த்த சரவணன், “என்ன ண்ணா இது?” எனக் கேட்டான்.
“ம்ம்ம்… புடலங்காய்… போடா…”...
ஆள வந்தாள் -26(final)
அத்தியாயம் -26(1)
வீட்டில் செய்ய வேண்டிய திருமண வேலைகள் எதையுமே கனகாவால் செய்ய இயலவில்லை. வெளிச்சம் பார்த்தால் கண் கூசியது, முகத்தின் காயங்கள் எரிச்சலை கொடுத்தது. படுக்க சொல்லியே உடம்பு படுத்தி வைத்தது.
மலைத்து போகாமல் அனைத்தையும் மதனின் அம்மா, பூங்கொடியின் மாமியார் என மூத்த பெண்மணிகளிடம் கேட்டு கேட்டு...