Wednesday, July 22, 2026

    ஆள வந்தாள்

    ள வந்தாள் -8 அத்தியாயம் -8(1) வீட்டு ஆண்கள் வெளியில் சென்ற பிறகு மாமியார் சாப்பிட வருவாரா என மதுரா பார்த்துக் கொண்டிருக்க கனகாவோ வெளியில் வருவதாக தெரியவில்லை. அவளுக்கு நன்றாக பசிக்க மாமியாருக்கு தனியே உணவு எடுத்து வைத்து விட்டு சாப்பிட்டு விட்டாள். சற்று நேரத்தில் ஒரு வயர் கூடையோடு வீடு வந்தாள்...
    அத்தியாயம் -3(2) அவனோடு மீண்டும் சேர அத்தனை ஆசை, ஆனால் அதை மீறிய அளவில் அவனுக்கு ஏதும் ஆகி விடுமோ என்ற பயம். மதுராவால் சுத்தமாக படிப்பில் கவனம் வைக்க முடியவில்லை. நீ எனக்கு எந்த உறவுமில்லை என சொல்லி விட்டு தானாக அவனுக்கு அழைக்கவும் தயக்கம். நான்கு நாட்கள் கழித்து அவனாகத்தான் அழைத்து...
    அத்தியாயம் -26(2) மிக சிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது. மணமகன் வீட்டில் சடங்குகள் முடிந்து மணமகள் வீட்டிற்கு மணமக்கள் சென்றனர். துணைக்கு மோகனும் அவனது மனைவியும் சென்றனர். மதுராவுக்கு கையால் திருஷ்டி வழித்த மோகனின் அம்மா, “ஒரு ஆளா விஷேஷத்த கை அமத்திப்புட்டியே!” என புகழ்ந்தார். கனகாவின் முகம் இருண்டு போனது. “உனக்குத்தான் அருமை...
    அத்தியாயம் -5(2) அஞ்சலை வாயடைத்து போய் பார்க்க, “அவளை தள்ளி விடணும்னு யாருக்கோ தள்ளி விடல, நல்ல சம்பந்தம் இது. யாரும் ஏதும் சொன்னாலும் இவன் விட மாட்டான், நல்லா பார்த்துக்கிடுவான், ஏதாவது ஒண்ணுன்னா நான் இருக்கேன், பெரியப்பா இருக்காரு. கண்டதையும் நெனக்காம கெட” என்றான். மதுராவின் சித்தி அஞ்சலையிடம் பேசி பேசியே சேரனை...
    அத்தியாயம் -25(2) இரண்டு நாட்கள் கனகா மருத்துவமனையில்தான் இருக்க நேரிட்டது. சேரனின் நண்பர்களும் மோகனும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். அவர்களுடனே மதுராவையும் அனுப்பி வைத்து விட்ட சேரன் அவனும் பூங்கொடியுமாக மருத்துமனையில் தங்கி அம்மாவை பார்த்துக் கொண்டனர். கூடவே இருந்தாலும் ஒரு வார்த்தை அம்மாவுடன் பேசியிருக்கவில்லை சேரன். அவன் முகம் பார்த்து பார்த்து அவனது...
    ஆள வந்தாள் -1 அத்தியாயம் -1(1) “கேட் போடுறதுக்குள்ள கிளம்பினாதான பஸ்ஸ புடிக்க முடியும்? இன்னும் அங்குட்டு கெடந்து என்னதான் பண்ற?” அஞ்சலையின் சத்தத்தில் அறையிலிருந்து வேக எட்டுக்கள் எடுத்து வைத்து வெளியில் வந்தாள் அவரது மகள் மதுரா. ஆட்டோ காத்துக் கொண்டு நிற்க அண்ணன் அண்ணியிடம் இன்னொரு முறை சொல்லிக் கொண்டவள் அம்மாவை...
    ஆள வந்தாள் -9 அத்தியாயம் -9 அன்றுதான் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவின் நிறைவு நாள். கந்தசாமியும் சரவணனும் மாலையில் கோயிலுக்கு செல்கிறோம் என சொல்லி இப்போது அவர்களின் வேலைகளை கவனிக்க சென்று விட்டனர்.  புதிதாக திருமணம் முடிந்திருப்பதால் சேரனும் மதுராவும் தம்பதியராக கோயிலுக்கு சென்று வரலாம் என இருந்தனர்.  காலையிலேயே  குளித்து முதல் நாள் வாங்கியிருந்த சந்தன நிற...
    சட்டென  தலையாட்டி விட்டவள், அவனது பேச்சு புரிந்து திகைத்து பின் தெளிந்து, “அவ்ளோ சீக்கிரம் இறங்கி வந்தா உங்களுக்கு பயமில்லாம போயிடும். ஒரு மாசம் என் வாய் பட்டினியாவே கெடக்கட்டும். அப்பதான் உங்க வாய்க்கொழுப்பு, கோவம் எல்லாம் அடங்கி வரும்” என முறுக்காக சொன்னாள். “பதமா சொன்னா கேக்க மாட்டியே நீ!” என்றவன் வெடுக் என...
    ஆள வந்தாள் -17 அத்தியாயம் -17(1) வீட்டின் கதவை அடைத்து விட்டு சேரன் உள்ளே வர, அறையில் கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் மதுரா. இவனை கண்டவள் வேகமாக முகத்தை அழுந்த துடைத்து விட்டு அப்போதும் அழுகையை அடக்க முடியாமல் வேறெதுவும் திட்டுவானோ என எண்ணி திரும்பி அமர்ந்து கொண்டாள். அவள் எத்தனை முயன்றும்...
    ஆள வந்தாள் -16 அத்தியாயம் -16(1) சேரன் வீடு வந்து சேர்வதற்குள் ‘காளியப்பன் கடையில் வைத்து வனராஜனோடு சேரனுக்கு தகராறு’ எனும் செய்தி கந்தசாமியை வந்தடைந்து விட்டது. மதிய உணவு முடித்து விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர் சின்ன மகனை அழைத்து சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த மதுரா கலவரமடைந்து விட்டாள். இதற்கும் மருமகள்தான் காரணம் என...
    அத்தியாயம் -15(2)  மூவரும் இணைந்து கொண்டு சேரனை திட்ட பொதுவாக முறைத்தவன், “என்னங்கடா வாயி ரொம்பத்தான் நீளுது? நானென்ன வயசு பொண்ணா இல்ல பச்ச குழந்தையா? யாரு உங்களை தேடியார சொன்னதுங்கிறேன்?” என கோவப்பட்டான். “எங்குட்டுத்தான் போயி தொலைஞ்ச?” என மதனும் சத்தம் போட்டான். “முத்துப்பேட்டைக்குடா” என்றவன் சாப்பாட்டு பார்சலை எடுத்து காண்பித்தான். அருகில்...
    நிச்சயம் தனியாக வேண்டாம், நேரடியாக திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என கந்தசாமி பேசியதற்கு சுகந்தியின் தந்தை ஒத்துக் கொள்ளவில்லை.   சுகந்தியின் தம்பி இபோதுதான் கல்லூரி முதல் வருடம் படிக்கிறான். அவனுக்கு திருமணம் செய்யவெல்லாம் சில வருடங்கள் ஆகும் என்பதாலும் திருமணம் பையன் வீட்டில் என்பதாலும் அவரது பக்கத்திலிருந்து நிச்சயத்தை விமரிசையாக செய்ய பிரியப் பட்டார்.  செலவு அவர்களுடையது எனும்...
    ஆள வந்தாள் -21 அத்தியாயம் -21(1) அக்காவின் பசங்களை பார்க்க வேண்டும் போல இருக்க திண்பண்டங்கள் வாங்கிக் கொண்டு சென்றான் சேரன். பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த பூங்கொடி சரியாக படித்துக் கொள்ளவில்லை என அமுதனை அடித்திருக்க அவன் கண்கள் கலங்க வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்தான். அனுவையும் அவள் அடித்திருக்க குழந்தை...
    அத்தியாயம் -24(2) “மாமாகிட்ட சொன்ன மாதிரி அத்தைக்கிட்டேயும் உன் சம்மதத்தோடதான் மதுரா அது பொறந்த வூட்டுக்கு போயிருக்குன்னு உள்ளதை சொல்லியிருந்தா…” “சொல்லியிருந்தா… சொல்லியிருந்தா மட்டும் என்ன அத்தான்? அதுக்கும் ஒரு ஆட்டம் போடாதா? அப்படி மறைச்சது தப்புன்னே வைங்க, இவள வெளில நிறுத்தினத நியாய படுத்துறீயளா அத்தான்?” சீறினான் சேரன். “நீதானடா கோவத்துல இந்த...
    ஆள வந்தாள் – 4 அத்தியாயம் -4(1) மூன்று வருடங்களுக்கு முன்பு… கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தாள் மதுரா. மேலே படிக்க அவள் ஆசைப்பட தங்கள் அழகான பெண்ணை இன்னும் வெளியில் அனுப்ப பயந்தார்கள் அவளின் பெற்றோர். ஆகவே அவளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என மதுரா...
    ஆள வந்தாள் -20 அத்தியாயம் -20 (1) மதுராவின் அழுகையை அமத்த அவளை வீட்டுக்குள் அழைத்து சென்று விட்டான் சேரன். கந்தசாமி, சரவணன் இருவரையும் பொதுவாக பார்த்த சுகந்தியின் தந்தை, “ஒத்த பொண்ணுக்கு சிறப்பா செய்யணும்னு நினைச்சு இங்குட்டு பிரிவினைய கொண்டு வர இருந்தேன். எம் பொண்ணுக்குன்னு உள்ளத வேற விதத்துல சேத்து வச்சிடுறேன்....
    துவைத்து உலர்த்திய துணிகளை மதுரா மடித்து வைத்துக்கொண்டிருக்க அவனுடைய வெள்ளை உடுப்புகளை எடுத்துக் கொண்டு கூடம் வந்த சேரன் தொலைக்காட்சியில் பாடல்களை ஒலிக்க விட்டு இஸ்திரி செய்ய ஆரம்பித்தான். சரவணன் அவனுடைய ஆடைகள் சிலவற்றை எடுத்து வந்து வைக்க, “என்னடா என்னை பாத்தா எப்படி தெரியுது, எடுத்திட்டு ஓடிப் போயிடு” என்றான் சேரன்.  முறைத்த சரவணன் நாற்காலியில்...
    அத்தியாயம் -16(2) பசி மறத்து போயிருக்க சாப்பாடு என்பதை மறந்தே போயிருந்தான் சேரன். தென்னந்தோப்பில் போர் செட்டில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க அங்கிருந்து எல்லா தென்னை மரங்களுக்கும் நீர் செல்ல வசதியாக வகை செய்ய பட்டிருந்தது. நாடா கட்டில் ஒன்று தோப்பின் மத்தியில் கிடக்க அதில்தான் படுத்திருந்தான் சேரன். மதுராவின் தரப்பிலிருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை...
    ஆள வந்தாள் -3 அத்தியாயம் -3(1) மாலையில் ஊர் வந்து சேர்ந்த சேரனை பிலு பிலு என பிடித்துக்கொண்டார் அவனது அம்மா கனகாம்புசம். “ரவைக்கு எங்கடா போயிருந்த, நீ செஞ்சது பத்தாதுன்னு நேத்து ரா மூச்சூடும் அந்த சிறுக்கி கூட இருந்திட்டு வர்றியளோ?” என உச்சஸ்தாயில் அவர் அலற, “இந்தாடி சவுண்ட குறை” என...
    அத்தியாயம் -4(2) சிதம்பரத்தின் பேச்சை கேட்டுக் கொண்டு மதுராவுக்கு சற்றும் பொருந்தாத வரனை கொண்டு வந்தார் சிவபுண்ணியம். அவளை விட பதினைந்து வயது மூத்தவன், முன்தலை வேறு ஏறியிருந்தது. அஞ்சலையும் வனராஜாவும் எதிர்ப்பு தெரிவிக்க தற்கொலை நாடகம் நடத்தி அவர்கள் இருவரையும் கூட பேச விடாமல் செய்து விட்டார். உங்களை மீறி சேரனை மணமுடிக்க...
    error: Content is protected !!