ஆள வந்தாள்
ஆள வந்தாள் -12
அத்தியாயம் -12
காலையிலேயே குளித்து துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள் மதுரா. எழுந்து வந்த சேரன் அம்மாவிடம் சூடாக காபி கேட்டு வாங்கி மனைவியிடம் எடுத்து சென்று நீட்டினான்.
“இவன் பொண்டாட்டிக்கு நான் என்ன வேலையாளா?” என அப்போதே முணு முணுப்பாக புலம்ப ஆரம்பித்து விட்டார் கனகா.
“சும்மான்னு இல்லாம நீங்களே ஏன் வம்பை விலை கொடுத்து...
அத்தியாயம் -8(2)
சேரனின் பைக் ஊரை கடக்கும் போது வழியில் தென்பட்டவர்கள் அனைவரும் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு இந்த புது மண ஜோடியை ரசனையாகவும் ஆராய்ச்சியாகவும் கிண்டலாகவும் என பல விதமாக பார்த்தனர்.
“இதென்ன காணாதத கண்ட மாதிரி உத்து உத்து பார்க்கிறாங்க எல்லாரும்” எனக் கேட்டாள் மதுரா.
“அவ்வோ என்னமாவது பண்ணிட்டு போவட்டும்....
நிச்சயம் தனியாக வேண்டாம், நேரடியாக திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என கந்தசாமி பேசியதற்கு சுகந்தியின் தந்தை ஒத்துக் கொள்ளவில்லை.
சுகந்தியின் தம்பி இபோதுதான் கல்லூரி முதல் வருடம் படிக்கிறான். அவனுக்கு திருமணம் செய்யவெல்லாம் சில வருடங்கள் ஆகும் என்பதாலும் திருமணம் பையன் வீட்டில் என்பதாலும் அவரது பக்கத்திலிருந்து நிச்சயத்தை விமரிசையாக செய்ய பிரியப் பட்டார்.
செலவு அவர்களுடையது எனும்...
அத்தியாயம் -25(2)
இரண்டு நாட்கள் கனகா மருத்துவமனையில்தான் இருக்க நேரிட்டது.
சேரனின் நண்பர்களும் மோகனும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். அவர்களுடனே மதுராவையும் அனுப்பி வைத்து விட்ட சேரன் அவனும் பூங்கொடியுமாக மருத்துமனையில் தங்கி அம்மாவை பார்த்துக் கொண்டனர்.
கூடவே இருந்தாலும் ஒரு வார்த்தை அம்மாவுடன் பேசியிருக்கவில்லை சேரன். அவன் முகம் பார்த்து பார்த்து அவனது...
ஆள வந்தாள் – 15
அத்தியாயம் -15(1)
மதுராவுக்கு அழைத்த சேரன், “நைட்டு உனக்குன்னு சமைக்கிறேன்னு சமைய கட்டுல வெந்துகிட்டு நிக்காதடி. நான் வாங்கிட்டு வர்றேன்” என்றான்.
“வாங்கினா எல்லாருக்கும் வாங்கணும், இல்லைனா வேணாம்” என்றாள்.
“நைட்ல யாரும் டிபன் சாப்பிட மாட்டாங்க. சாப்பிடறதா இருந்தாதானே வாங்க முடியும்? வாங்கிட்டு வந்து குப்பையில கொட்டுறதா?...
அத்தியாயம் -3(2)
அவனோடு மீண்டும் சேர அத்தனை ஆசை, ஆனால் அதை மீறிய அளவில் அவனுக்கு ஏதும் ஆகி விடுமோ என்ற பயம். மதுராவால் சுத்தமாக படிப்பில் கவனம் வைக்க முடியவில்லை. நீ எனக்கு எந்த உறவுமில்லை என சொல்லி விட்டு தானாக அவனுக்கு அழைக்கவும் தயக்கம். நான்கு நாட்கள் கழித்து அவனாகத்தான் அழைத்து...
ஆள வந்தாள் -17
அத்தியாயம் -17(1)
வீட்டின் கதவை அடைத்து விட்டு சேரன் உள்ளே வர, அறையில் கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் மதுரா. இவனை கண்டவள் வேகமாக முகத்தை அழுந்த துடைத்து விட்டு அப்போதும் அழுகையை அடக்க முடியாமல் வேறெதுவும் திட்டுவானோ என எண்ணி திரும்பி அமர்ந்து கொண்டாள். அவள் எத்தனை முயன்றும்...
அத்தியாயம் -22(2)
மூன்று ஆண்களுக்கும் மீன் குழம்பு, வறுவல், மீன் கட்லட் என சூடாக பரிமாறினாள் மதுரா.
“அம்மாக்கு தனியா பாத்திரத்துல போட்டு கொடு” என்றான் சேரன்.
“போதும் டா உன் கரிசனம்? இனியும் அவ கையால சாப்பிடுவேன்னு நினைச்சுககிட்டியா? முடியறப்போ நான் செய்வேன், முடியாதப்போ செய்றதுக்கு ஆள் வரப் போவுது. நீங்களே சாப்பிடுங்க....
அத்தியாயம் -16(2)
பசி மறத்து போயிருக்க சாப்பாடு என்பதை மறந்தே போயிருந்தான் சேரன். தென்னந்தோப்பில் போர் செட்டில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க அங்கிருந்து எல்லா தென்னை மரங்களுக்கும் நீர் செல்ல வசதியாக வகை செய்ய பட்டிருந்தது.
நாடா கட்டில் ஒன்று தோப்பின் மத்தியில் கிடக்க அதில்தான் படுத்திருந்தான் சேரன். மதுராவின் தரப்பிலிருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை...
ஆள வந்தாள் -25(pre final 3)
அத்தியாயம் -25(1)
கனகாவை சேரனும் மதுராவும் முற்றிலுமாக தவிர்க்க ஆரம்பித்து விட்டனர்.
மகனால் வெகு நாட்களுக்கு தன்னிடம் பேசாமல் இருக்க முடியாது. புதுப் பொண்டாட்டி மீதுள்ள மோகம் கலைந்தால் தன்னால் என்னிடம் பேசி விடுவான் என பகல் கனவு கண்டு கொண்டிருந்தார் கனகா.
புதுக் கதவு போடப்...
சேரனின் கூற்றை மறுத்து பேசவில்லை வனராஜன். ஆனால் சேரனையும் அவனை சார்ந்தவர்களையும் முறைத்த வண்ணம் நின்றிருந்தான்.
“பாத்தீயளா ஸார், உங்க முன்னாடியே எப்படி நிக்குறாப்ல? இந்தாள் க்ரூப்பால எங்க எல்லார் உசுருக்கும் ஆபத்து இருக்குதுங்க ஸார்,எங்களுக்கு பாதுகாப்பு வேணும் ஸார்” என்ற செழியன் எஸ் பி பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டான்.
முகத்திலும் உடம்பிலும் ஆங்காங்கே...
ஆள வந்தாள் -24(pre final -2)
அத்தியாயம் -24(1)
வீட்டிற்குள் செல்லாமல் சமையல் கொட்டகையிலேயே இருந்தனர் மதுராவும் சேரனும்.
“அண்ணி…” என சரவணன் அழைக்க இவள் எழுந்து சென்றாள்.
சொம்பு நிறைய பசும் பால் கொடுத்தவன், “காபியோ டீயோ எதா இருந்தாலும் எல்லாருக்கும் சேர்த்து போடுங்க அண்ணி” என்றான்.
“எல்லாருக்கும்னா?” என கேள்வி கேட்டாள்...
ஆள வந்தாள் -14
அத்தியாயம் -14
சேரன் களத்து மேட்டில் இருக்க அவனை காண செழியன், மதன் இருவரும் வந்தனர். ஆட்கள் நெல்லை எடை போட்டு மூட்டைகளில் கட்டிக் கொண்டிருக்க மேற்பார்வை செய்து கொண்டிருந்தான் சேரன்.
“என்ன மாப்ள… நீ செஞ்ச கூத்துல கட்டிலு காலு உடைஞ்சு போச்சுதாம், மாமா புதுக் கட்டிலுக்கு ஆர்டர் கொடுத்திருக்காவோ! பாத்து சூதானமா...
அவர் சொன்ன படியே மதுராவும் செய்ய “அப்படித்தான் ஆயி, நல்லா புழியுற, எம்மூட்டுல கொப்பரை தேங்கா காயுது, நான் கெளம்புறேன்” என சொல்லி கிளம்பி விட்டார் பாட்டி.
மதுராவுக்கு சரியாக செய்ய வந்தாலும் குனிந்து கொண்டு செய்ய சிரமப்பட்டாள். எட்டு மணிக்கே சூரியன் தன் இருப்பை வலிமையாக உணர்த்திக் கொண்டிருந்தது. காய வைக்காத கூந்தலை அள்ளி...
அத்தியாயம் -19
பைக் திரும்ப வந்து விட்டதை சரவணன் மூலமாக அறிந்திருந்த மதுராவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சமையல் வேலையெல்லாம் முடித்தவள் முகம் கழுவி தலை வாரி தெளிவாக இருந்தாள். அழுததால் ஏற்பட்டிருந்த கண்களின் வீக்கம்தான் முழுதுமாக சரியாகியிருக்கவில்லை.
மூங்கில் தட்டில் பூவோடு வந்த அண்ணனை பார்த்த சரவணன், “என்ன ண்ணா இது?” எனக் கேட்டான்.
“ம்ம்ம்… புடலங்காய்… போடா…”...
ஆள வந்தாள் -18
அத்தியாயம் -18(1)
சேரன் வெளியில் சென்ற சிறிது நேரதுக்கெல்லாம் சித்திக்கு அழைத்த மதுரா சீர் என எதுவும் கொண்டு வந்து விட வேண்டாம், பிறகு பேசுகிறேன் என சொல்லி வைத்து விட்டாள்.
அவளுடைய சித்திக்கும் மதுராவை நினைத்து கவலையாகத்தான் இருந்தது. மீண்டும் அவளுக்கு அழைத்து தொந்தரவு செய்ய விரும்பாமல் தன்...
மகனை முறைத்தவர், “நானே விளக்கேத்துறேன், அவ இந்த நேரம் தூங்கிட்டு இருந்தா லட்சுமி பின் வாசல் வழியால போயிடும். அப்பப்பா! என்ன பேச்சு பேசுறான்” என சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
“ஹாஹான்… லட்சுமிக்கு போன் போட்டு அப்படிலாம் போவாதம்மா தாயேன்னு நான் சொல்லிக்கிறேன், நீ கவலை படாத” என்றான் சேரன்.
“அடங்கொப்புறானா!” என்றவர் மாலை நேரத்தில்...
அத்தியாயம் -17(2)
என்னவோ என பயந்து போன மதுரா கணவனின் பின்னால் ஓட, கந்தசாமியும் பதற்றத்தோடு ஓடி சென்றார். சேரனின் கையில் ஈட்டி இருக்க பின் பக்கம் வீட்டை ஒட்டினார் போன்ற இடத்தில் குழி தோண்ட ஆரம்பித்தான்.
“எலேய், என்னடா என்ன செய்ற நீ?” என கத்தினார் கந்தசாமி.
பதிலே சொல்லாதவன் அவனது காரியத்தில்...
அத்தியாயம் -15(2)
மூவரும் இணைந்து கொண்டு சேரனை திட்ட பொதுவாக முறைத்தவன், “என்னங்கடா வாயி ரொம்பத்தான் நீளுது? நானென்ன வயசு பொண்ணா இல்ல பச்ச குழந்தையா? யாரு உங்களை தேடியார சொன்னதுங்கிறேன்?” என கோவப்பட்டான்.
“எங்குட்டுத்தான் போயி தொலைஞ்ச?” என மதனும் சத்தம் போட்டான்.
“முத்துப்பேட்டைக்குடா” என்றவன் சாப்பாட்டு பார்சலை எடுத்து காண்பித்தான்.
அருகில்...
ஆள வந்தாள் -6
அத்தியாயம் -6
செழியனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள மோட்டார் அறையில் இருந்தனர் சேரனும் மதுராவும்.
அறை நன்றாக சுத்தம் செய்யப் பட்டு தண்ணீர் பானை, உணவு, ஒற்றைப் போர்வை என மிச்சமிருக்கும் அன்றைய நாளை கடக்க ஏதுவாக இருந்தது.
சுவற்றில் சாய்ந்து முழங்காலில் முகம் வைத்து அழுது கொண்டிருந்தாள் மதுரா.
“நானும் அரை மணி நேரமா பார்க்கிறேன்,...