ஆள வந்தாள்
திரும்பி வந்த மதுரா மாமியார் பேசுவதை எல்லாம் சகிக்க முடியாமல் வேகமாக அறைக்கு சென்று விட்டாள்.
மதியமே பூங்கொடியை மோகன் அவனது வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தான்.
இரவு உணவாக சாதம், பூண்டு குழம்பு, வத்தல் என இருக்க இரண்டு தட்டுகளில் தானே பரிமாறிக் கொண்டவன் அறைக்கு வர, “இன்னும் என்னென்ன கேட்கணும் நான்? இருபத்தி நாலு மணி...
அத்தியாயம் -21(3)
தராத மாமி, “ம்ம்… பொண்டாட்டி இருக்கையில என்னை கவனிக்கிறியான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன், பாஸ் மார்க் வாங்கிப்புட்ட மாப்ள. வீம்புக்கு எடை தூக்கி உன் இடுப்பு புடிச்சுகிட்டுன்னா இன்னிக்கு ராத்திரி என்னையில்ல திட்டி குமிப்பா உன் சம்சாரம்” என்றார்.
குபீர் என சுற்றி உள்ளோர் சிரிக்க, அவன் முறைக்க, “சேச்ச பெரியம்மா,...
அண்ணனிடம் நெருங்கியவன், “வா அடுத்த முறைக்கும் இப்படி ஏதாவது தோசை வத்த ன்னு சிக்குவன்ன? அப்ப வச்சிக்கிறேன்” என மிரட்டி விட்டு சென்றான்.
வேகமாக குளித்து வந்த சேரன் அறைக்கு வர படுத்திருந்தாள் மதுரா. தனக்கு செய்யும் தொந்தரவுகளை எல்லாம் கணவனிடம் சொல்ல, “என்னடி இத்தனை அடுக்குற, விடிய காலைல நல்லாத்தான இருந்த?” என்றான்.
“இப்பதான் எல்லாம்...
அத்தியாயம் -20(3)
மாலையில் காரோடுதான் வந்தான் சேரன். வாடகைக்கு ஓட்ட டிரைவர் ஒருவனை மதன் ஏற்பாடு செய்து விட்டான். அக்காவுக்கும் அத்தானுக்கும் கூட விவரம் சொல்லி வீட்டுக்கு வர சொன்னான் சேரன்.
முகத்தை தூக்கி வைத்திருந்த கனகா சின்ன மகனிடம், “இந்தா இவன் கார் வாங்கிப்புட்டான்னடா, நீ என்ன இதுக்கு உன் மாமனார்கிட்ட கார்...
“என்னை கேட்டா லவ் பண்ணின? முடியாது போடா”
“ஆமாம் நீ மட்டும் என்கிட்ட சொல்லிட்டுதான் என் மாமன் மவள லவ்ஸ் பண்ணினியா? என் உசுர கொடுத்து உங்கள சேர்த்து வைக்கல நான்?”
“உசுர கொடுத்தியா? ஏதாவது அசிங்கமா சொல்லிடுவேன்டா” என்றவன் மதன் பேசிய பேச்சில் இன்னும் திட்டி இறுதியாக, “அது படிக்கிற புள்ளை, படிப்பு முடியற வரை...
ஆள வந்தாள் -23(pre final -1)
அத்தியாயம் -23(1)
மதிய உணவையும் முடித்துக் கொண்டுதான் மதுரா பிறந்த வீட்டிலிருந்து புறப்பட்டாள். பேருந்து ஏற நிற்கும் போது மனைவிக்கு அழைத்து பேசி விட்டு வைத்தான் சேரன்.
கந்தசாமி, சரவணன் இருவரும் மாலையில்தான் வீடு திரும்புகின்றனர். ஆகவே தனக்கு மட்டும் தயிர்சாதம், மாவடு என எளிமையாக தயாரித்த...
ஆள வந்தாள் -25(pre final 3)
அத்தியாயம் -25(1)
கனகாவை சேரனும் மதுராவும் முற்றிலுமாக தவிர்க்க ஆரம்பித்து விட்டனர்.
மகனால் வெகு நாட்களுக்கு தன்னிடம் பேசாமல் இருக்க முடியாது. புதுப் பொண்டாட்டி மீதுள்ள மோகம் கலைந்தால் தன்னால் என்னிடம் பேசி விடுவான் என பகல் கனவு கண்டு கொண்டிருந்தார் கனகா.
புதுக் கதவு போடப்...
அத்தியாயம் -2(2)
“ஏற்கனவே என்னை நிறைய அசிங்க படுத்திட்ட. எம்மேலயும் கொஞ்சம் தப்புங்கிறதாலதான் அமைதியா போறேன். இனியும் அசிங்க படுத்தாத. அவன் யாருடி உனக்கு? நான் பக்கத்துல உட்கார்ந்தா அவனை எதுக்கு பார்க்கிற?” கண்களை மூடிய படியே சின்ன குரலில் உறுமலாக பேசினான்.
அவள் பதில் பேசாமல் இருக்க கண்களை திறந்து பார்த்தான். அவளது...
ஆள வந்தாள் -16
அத்தியாயம் -16(1)
சேரன் வீடு வந்து சேர்வதற்குள் ‘காளியப்பன் கடையில் வைத்து வனராஜனோடு சேரனுக்கு தகராறு’ எனும் செய்தி கந்தசாமியை வந்தடைந்து விட்டது.
மதிய உணவு முடித்து விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர் சின்ன மகனை அழைத்து சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த மதுரா கலவரமடைந்து விட்டாள்.
இதற்கும் மருமகள்தான் காரணம் என...
அவர் சொன்ன படியே மதுராவும் செய்ய “அப்படித்தான் ஆயி, நல்லா புழியுற, எம்மூட்டுல கொப்பரை தேங்கா காயுது, நான் கெளம்புறேன்” என சொல்லி கிளம்பி விட்டார் பாட்டி.
மதுராவுக்கு சரியாக செய்ய வந்தாலும் குனிந்து கொண்டு செய்ய சிரமப்பட்டாள். எட்டு மணிக்கே சூரியன் தன் இருப்பை வலிமையாக உணர்த்திக் கொண்டிருந்தது. காய வைக்காத கூந்தலை அள்ளி...
நிச்சயம் தனியாக வேண்டாம், நேரடியாக திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என கந்தசாமி பேசியதற்கு சுகந்தியின் தந்தை ஒத்துக் கொள்ளவில்லை.
சுகந்தியின் தம்பி இபோதுதான் கல்லூரி முதல் வருடம் படிக்கிறான். அவனுக்கு திருமணம் செய்யவெல்லாம் சில வருடங்கள் ஆகும் என்பதாலும் திருமணம் பையன் வீட்டில் என்பதாலும் அவரது பக்கத்திலிருந்து நிச்சயத்தை விமரிசையாக செய்ய பிரியப் பட்டார்.
செலவு அவர்களுடையது எனும்...
அத்தியாயம் -24(2)
“மாமாகிட்ட சொன்ன மாதிரி அத்தைக்கிட்டேயும் உன் சம்மதத்தோடதான் மதுரா அது பொறந்த வூட்டுக்கு போயிருக்குன்னு உள்ளதை சொல்லியிருந்தா…”
“சொல்லியிருந்தா… சொல்லியிருந்தா மட்டும் என்ன அத்தான்? அதுக்கும் ஒரு ஆட்டம் போடாதா? அப்படி மறைச்சது தப்புன்னே வைங்க, இவள வெளில நிறுத்தினத நியாய படுத்துறீயளா அத்தான்?” சீறினான் சேரன்.
“நீதானடா கோவத்துல இந்த...
ஆள வந்தாள் -14
அத்தியாயம் -14
சேரன் களத்து மேட்டில் இருக்க அவனை காண செழியன், மதன் இருவரும் வந்தனர். ஆட்கள் நெல்லை எடை போட்டு மூட்டைகளில் கட்டிக் கொண்டிருக்க மேற்பார்வை செய்து கொண்டிருந்தான் சேரன்.
“என்ன மாப்ள… நீ செஞ்ச கூத்துல கட்டிலு காலு உடைஞ்சு போச்சுதாம், மாமா புதுக் கட்டிலுக்கு ஆர்டர் கொடுத்திருக்காவோ! பாத்து சூதானமா...
சேரனின் கூற்றை மறுத்து பேசவில்லை வனராஜன். ஆனால் சேரனையும் அவனை சார்ந்தவர்களையும் முறைத்த வண்ணம் நின்றிருந்தான்.
“பாத்தீயளா ஸார், உங்க முன்னாடியே எப்படி நிக்குறாப்ல? இந்தாள் க்ரூப்பால எங்க எல்லார் உசுருக்கும் ஆபத்து இருக்குதுங்க ஸார்,எங்களுக்கு பாதுகாப்பு வேணும் ஸார்” என்ற செழியன் எஸ் பி பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டான்.
முகத்திலும் உடம்பிலும் ஆங்காங்கே...
அத்தியாயம் -21(2)
பூங்கொடி அமைதியாக இருக்க, அனுவும் அமுதனும் கையில் தட்டோடு வந்தனர்.
“என்னடா இது?” என சரவணன் கேட்டுக் கொண்டிருக்க, மதுரா இன்னோரு தட்டோடு வந்தாள்.
பிரட்டை நெய்யிட்டு வாட்டி மதியம் செய்திருந்த உருளைக்கிழங்கு மசாலாவை ஸ்டஃப்’பாக வைத்து சாண்ட்விச் செய்திருந்தாள் மதுரா.
“பொட்டேடோ சாண்ட்விச்” என சொல்லி சரவணனுக்கு ஒன்று கொடுத்தவள்,...
ள வந்தாள் -8
அத்தியாயம் -8(1)
வீட்டு ஆண்கள் வெளியில் சென்ற பிறகு மாமியார் சாப்பிட வருவாரா என மதுரா பார்த்துக் கொண்டிருக்க கனகாவோ வெளியில் வருவதாக தெரியவில்லை. அவளுக்கு நன்றாக பசிக்க மாமியாருக்கு தனியே உணவு எடுத்து வைத்து விட்டு சாப்பிட்டு விட்டாள்.
சற்று நேரத்தில் ஒரு வயர் கூடையோடு வீடு வந்தாள்...
ஆள வந்தாள் -22
அத்தியாயம் -22(1)
சரவணன் சுகந்தி திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்திருந்தனர். நான்கு நாட்களாக உறவுகளுக்கு பத்திரிகை கொடுக்க கணவனோடு அலைந்து திரிந்ததில் சோர்ந்து விட்டார் கனகா.
கிராமப் புறங்களில் முக்கிய உறவுகள், நட்புகளுக்கு ஆண், பெண் இருவரும் சேர்ந்து பத்திரிக்கை வைக்கா விட்டால் மரியாதை குறைவாக நினைப்பார்கள். ஆகவே கனகா...
ஆள வந்தாள் -17
அத்தியாயம் -17(1)
வீட்டின் கதவை அடைத்து விட்டு சேரன் உள்ளே வர, அறையில் கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் மதுரா. இவனை கண்டவள் வேகமாக முகத்தை அழுந்த துடைத்து விட்டு அப்போதும் அழுகையை அடக்க முடியாமல் வேறெதுவும் திட்டுவானோ என எண்ணி திரும்பி அமர்ந்து கொண்டாள். அவள் எத்தனை முயன்றும்...
அத்தியாயம் -20(2)
செழியனின் அப்பாவுக்கு வாயுத் தொல்லை ஏற்பட்டால், செல்வி ஏதோ கஷாயம் போடுவாள். அதில் என்னென்ன போடுவாள் என சரியாக தெரியாத காரணத்தால் அஞ்சறை பெட்டியில் இருந்த அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சம் போட்டு தண்ணீரை காய்ச்சி இருந்தான் செழியன்.
முகத்தை அஷ்ட கோணலாக்கி நாக்கில் படர்ந்திருந்த வித்தியாசமான சுவையை சகிக்க முற்பட்ட கந்தசாமிக்கு...
ஆள வந்தாள் -5
அத்தியாயம் -5(1)
பீமனாக வேடமிட்டு ஆட என ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை அனைத்து ஊர் தலைவர்களும் சேர்ந்து ஒரு மனதாக தேர்ந்தெடுப்பார்கள். திருவிழாவின் தொடக்க நாளில் இருந்து தினமும் முன் மாலை நேரத்தில் கொட்டு மேளம் முழங்க பீமன் வீதி உலா புறப்படும்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு நாள்...